March 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46

அரண் 46 அருகில் இருந்த மெஷினில் அனைத்தும் நீளமான கோடுகளாய் ஓடிக்கொண்டிருக்க இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்களை அவை சரியாக காட்டவில்லை என்பது துருவனுக்கு நன்கு புரிந்தது. அவளது அசைவற்ற உடலையும் அந்த மெஷின்களின் செயற்பாட்டையும் கவனத்தப் பின்பு துருவனுக்கு ஏதோ மனதிற்குள் தவறாக அனைத்தும் நடப்பது போல துணுக்குற தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. உடனே டாக்டரின் அருகில்  சென்று, “வட் ஹேப்பண்ட் டாக்டர்  என்னோட அற்புதத்துக்கு என்ன ஆச்சு ஏன் எந்த அசைவும் இல்லாமல் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53     தமிழ்வாணனின் அருகில் அமர்ந்திருந்த மதியழகி “அப்பா.. ப்ளீஸ்பா.. மலரை எதுவும் சொல்லாதீங்க.. என்னால தான் எல்லாமே தப்பா ஆயிடுச்சு.. நான் தான் அவளை தப்பா புரிஞ்சுகிட்டேன்.. நான் தீரன் கிட்ட மலரை பத்தி அப்படி சொன்னப்போ நீங்க எவ்ளோ மனசு உடைஞ்சு போயிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா அது எல்லாமே என்னோட தப்பு தான் பா.. மலர் மேல எந்த தப்பும் இல்லை.. என்னோட அழகியா

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 45

அரண் 45   வசுந்தராவை நிமிர்ந்து பார்த்து, “நான் அற்புதத்தோடு இருக்கிறேனே வீட்ட போகல அவளை விட்டுட்டு போகவும் விருப்பம் இல்லை நீங்க போய் ரீப்ரஷ் ஆயிட்டு அப்படியே அற்புதத்துக்கு ரெண்டு டிரஸ் வாங்கி வாங்க ப்ளீஸ் ஆன்ட்டி..” என்று துருவன் கருணை பொங்கும் வதனத்தோடு கெஞ்சினான். “ஓகேடா நான் வீட்ட போய் ரீப்ரஸ் ஆயிட்டு அப்படியே உனக்கும் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன் இந்த சாப்பாடு எல்லாம் சரி வராது அதோட வள்ளிக்கும் சாப்பாடு எடுத்துட்டு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 45 Read More »

மை டியர் மண்டோதரி..(17)

லிப்டிற்குள் புழுக்கம் வேறு பாடாய்ப்படுத்த வைஷ்ணவி வேர்வையில் குளித்து இருந்தாள் . குகனும் கூட வேர்வையில் குளித்திருந்தான் .அவனது ஃபோனின் நெட்வொர்க்கும் திடீரென்று கட் ஆகிவிட இருவருக்கும் தான் ஐயோ என்று ஆனது. இப்போ என்ன சார் பண்றது போன் நெட்ஒர்க் வரவில்லையே என்று பதறியவளிடம் வைஷ்ணவி ரிலாக்ஸ் பதட்டப்படாமல் இருங்க ஒன்றும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தான் குகன். ஹெல்ப் என்று லிஃப்ட்டின் கதவை தட்ட ஆரம்பித்தான் .அந்த சத்தமாவது கேட்டு ஏதாவது செய்வார்கள் என்று

மை டியர் மண்டோதரி..(17) Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -44

அரண் 44 இவ்வளவு நேரமும் சுவாரசியமாக தனது எண்ணங்களுடன் நடந்த விடயங்கள் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருக்கும் போது இடையில் வைதேகி தயங்கி நிற்க துருவனின் சிந்தனைகள் எங்கெங்கோ தறி கெட்டுச் சென்றன. அதற்கு தடா போட்ட வண்ணம், “என்னம்மா அதுக்கப்புறம் என்ன ஆச்சு..?” என்று தனது தாயிடம் வினவ, “அதுக்கு அப்புறம் என்னை அறியாமலேயே வள்ளியை எப்போ பார்த்தேனோ அப்பவே அவள் மேல அளவில்லாத அன்பு வந்துட்டு அதனால மாசத்துக்கு ஒரு தடவை நம்மட குலதெய்வ கோயிலுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -44 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52 மருத்துவர் சொன்னதை கேட்டு அங்கிருந்த மூவரின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது.. தீரன் மலரழகியின் கையைப் பிடித்து தன் நெற்றியில் வைத்து “மலர்.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல.. நீ செஞ்ச உதவி எவ்வளவு பெருசுன்னு உனக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா நீ இந்தர் உயிரை காப்பாத்தி என் உயிரையும் காப்பாத்தி இருக்க.. என்னை பொறுத்த வரைக்கும் நீ மனுஷ உருவத்தில வந்த கடவுள்.. அவனுக்கு ஏதாவது நடந்திருந்தா..

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52 Read More »

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51 “ஏன் மதி அவன் இப்படி பண்ணிட்டான்? அவன் தப்பு பண்ணதனால தானே நான் கண்டிச்சேன்.. அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கான்..? ஒரு அண்ணனா நான் அதை கண்டிக்க கூடாதா..?”   அவன் அப்போதும் அதே கேள்வியை கேட்க மதியழகிக்கோ அவன் மேல் இன்னும் கோவம் கூடியது.. “உங்களுக்கு நிஜமாவே புரியல இல்ல? அவன் நிஜமாவே தப்பு பண்ணி நீங்க அவனைக் கேள்வி கேட்டு இருந்தா.. அப்படியெல்லாம்

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51 Read More »

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50   அறை வாசலில் தமிழ்வாணன் மயங்கி விழுந்திருந்ததை பார்த்த மதியும் தீரனும் பதறிப்போய் வேகமாய் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.   ஆனால் அவரோ எழுந்திருக்கும் வழியாய் தெரியவில்லை..   மலரோடு அவரின் அறைக்கு வந்தபோது தமிழ்வாணன் அவளிடம் “மலர் நம்மளால மாப்பிள்ளைக்கும் இந்தர் தம்பிக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும் போல இருக்கு.. பேசாம நம்ம நம்ம வீட்டுக்கே போய் இருந்துக்கலாம்..

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18

வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43

அரண் 43 வசுந்தரா துருவன் இருவரும் வைத்தியரின் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் வைத்தியர் சொல்ல வரும் விடயத்தை சொல்லாமல் தயங்கி நிற்க துருவன் பொறுமை இழந்து மனதில் பெரும் பயத்துடன், “என்ன டாக்டர்..?  என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க ப்ளீஸ்..” என்று துருவன் கூறியதும், நெற்றியை தனது இரு விரல்களாலும் நீவி விட்ட வண்ணம், “மிஸ்டர் இவங்க உங்களுக்கு என்ன வேணும்..?” “மை வைஃப்..” “ஆஹ்… ஓகே.. உங்க வைஃப்புக்கு தோட்டா நெஞ்சில லங்ஸ் மேல்முனையில் தாக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43 Read More »

error: Content is protected !!