March 2025

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49

  லவ்.. லவ்.. எத்தனை வயது? – 49 “தீரா நீங்க நினைக்கிற  மாதிரி இந்தர் மோசமானவன் கிடையாது.. அவன் என்னோட ஸ்டூடண்டா இருந்திருக்கான்.. அவன் பொண்ணுங்க கிட்ட எவ்வளவு மரியாதையோட பழகுவான் பேசுவான்னு நான் பார்த்திருக்கேன்.. சில பொண்ணுங்க அவன் மேல அவ்வளவு கிரேஸோட இருந்தாங்க.. ஆனா அவன் அவங்க கிட்ட கூட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு முறை தவறி எப்பவும் நடந்துக்கிட்டதில்ல.. அவங்களையும் ஒரு எல்லைக்கு மேல அவன்கிட்ட நெருங்க விட்டதில்லை.. நிச்சயமா அவன் எந்த […]

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49 Read More »

இன்னிசை -25

இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான்

இன்னிசை -25 Read More »

வேந்தன் 15 

வேந்தன் 15    honeys❤️ உங்களை சந்திப்பதில் சந்தோசம் எனக்கு. எனக்கு share பண்ணவே டைம் இல்லடா. so என்னால் முடிந்த நேரத்தில் கதைகளை அப்டேட் பண்ணிட்டே இருக்கேன். நீங்க விருப்பமிருந்தால் சனிக்கிழமை டைம் ஒதுக்கிப் படிங்க.  முடிந்தால் விருப்பமிருந்தால் இங்கே ஒரு ரேட்டிங்ஸ் ⭐இருக்கே டச் பண்ணுங்க. உங்க கமெண்ட் இங்கயே தாங்க. எனக்கு சந்தோசமாக இருக்கும். “மச்சி இங்க எதுக்காக வந்திருக்கோம்?” சற்றுமுற்றும் பார்த்த ஆத்மா ரவிக் இருவருக்கும் நன்றாகவே புரிந்து போனது.  தாங்கள்

வேந்தன் 15  Read More »

வேந்தன் 14

வேந்தன் 14   “ஆர்த்தி சிவா வருவான். அவனுக்கும் சேர்த்து டீ போடு” ராஜன் ஓய்வாக அமர்ந்தார் இருக்கையில்.    மலர் சிறிது நேரம் அமரக்கூட இல்லாமல் அப்போதே குளித்து இரவு உடையை அணிந்து வந்தார். அவரால் இன்னும் கொஞ்ச நேரம் கூட இப்படியே இறுக்கமாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு வெய்யில் வாட்டி வதைத்துவிட்டது அவரை.    “அம்மா நன்னாரி சர்பத் குடிங்க” நளிரா அவருக்கு குடிக்க ஜில்லுன்னு ஜூஸ் எடுத்து வர.    ஒரே

வேந்தன் 14 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 42

  அரண் 42 தாக்குதலின் வேகம் அவ்வாறு இருந்தது. அவனுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த அனைவரையும் அடித்து துவைத்து தொம்சம் செய்தான். எதிரில் காண்பவர்களது எலும்புகளை முறித்தான். அருகில் கிடந்த பெரிய கட்டையால் எடுத்து ஒவ்வொருவரது தலையையும் அடித்து உடைத்தான். அங்கிருந்த 12 பேரையும் 10 நிமிடங்களில் எழும்ப முடியாமல் தனது தாக்குதலினால் சாய்த்து வீழ்த்தினான். அவனுக்கு வந்த கோபத்தில் காட்டில்  சிங்கம் பசியால் எதிரில் வரும் மிருகங்களை கடித்து வேட்டையாடுவது போல எதிரில் காண்பவர்கள் எல்லோரையும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 42 Read More »

error: Content is protected !!