May 2025

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 19 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 19 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “சுந்தரியை எனக்கு கட்டி வச்சுட்டேன்னா  நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. உனக்கு பதிலா அவ எனக்கு தெனமும் சந்தோஷத்தை கொடுப்பா இல்ல..?” பாஸ்கர் கேட்க அவன் கையைப் பிடித்து இருந்த தன் கையை உதறி உச்ச கட்ட அருவருப்புடன் அவனை எரித்துவிடுவது போல் முறைத்துக்கொண்டு அப்படியே கீழே தள்ளினாள்.. ரதி… அந்நேரம் அவள் உருவம் பார்க்க பத்ரகாளி போல் […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 19 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 18 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 18 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” பாட்டி சொன்னபடி சுந்தரி தன் அக்கா ரதியை கைபேசி மூலம் அழைத்தாள்.. சுந்தரியின் அழைப்பை ஏற்ற ரதி “என்னடி.. திடீர்னு பாட்டி என்னை கூப்பிடுறாங்க?” என்று கேட்க “எனக்கும் தெரியல ரதி.. நான் கேட்டேன்.. அது உனக்கும் அவங்களுக்கும் நடுவில் இருக்கிற விஷயம்னு பாட்டி சொல்லிட்டாங்க.. எதுக்கு கூப்பிடறாங்கன்னு தெரியல..” என்றாள் சுந்தரி.. “சரி.. நான் பிள்ளையை தூக்கிட்டு

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 18 ❤️❤️💞 Read More »

05. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 05 கிட்டத்தட்ட 12 தளங்களைக் கொண்டிருந்த மருத்துவமனையில் யாழவனின் தந்தையின் அறையோ பத்தாவது தளத்தில் அமைந்திருந்தது. மீட்டிங்கை முடித்துவிட்டு விகாஷை சந்தித்து எச்சரித்தவன் அதன் பின் தன்னுடைய தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டான். அந்த மருத்துவமனையில் மருந்து இறக்குமதி தொடக்கம் வைத்தியர்களுக்கான சம்பளம் என அனைத்தையும் அலசி ஆராயத் தொடங்கினான் யாழவன். மிகப்பெரிய பண மோசடியே நடந்திருந்தது. எரிச்சலுடன் லேப்டாப்பை மூடி வைத்தவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற முடிவை அக்கணம் எடுத்தான்.

05. காதலோ துளி விஷம் 💧 Read More »

முகவரி அறியா முகிலினமே -9

முகில் 9 சமைத்து முடித்து ஆதிரனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு வந்து அருகில் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த செந்தாழினி அப்படியே திண்ணையில் இருந்தபடி வீசும் தென்றலின் துணையால் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே அருகில் அரவம் எழ சட்டென்று கண்விழித்துப் பார்க்க அவளது தோழி சந்திரா அவள் அருகே வந்து மேதுவாக அமர்ந்தாள். “நீயா நான் திடீரென்று சத்தம் கேட்க பயந்துட்டேன் வரும்போது சத்தம் வச்சுக்கிட்டு

முகவரி அறியா முகிலினமே -9 Read More »

விடாமல் துரத்துராளே 12

விடாமல் துரத்துராளே 12 தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால், தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள

விடாமல் துரத்துராளே 12 Read More »

விடாமல் துரத்துராளே 11

விடாமல் துரத்துராளே 11 மறுநாள் காலை வேளை “டேய் எருமைமாடே எழுந்திரு என்ன இப்புடி நடுஹால்ல படுத்து இருக்க” என பாட்டில்கள் நடுவே மிக்சரில் முகத்தை வைத்து தூங்கி கொண்டு இருந்த தேவா முதுகிலே இரண்டு அடி போட்டான் சூர்யா… அவன் அடித்த அடியிலும் போட்ட சத்தத்திலும் இரவு குடித்த போதையின் தாக்கம் இன்னும் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண் விழித்தான் தேவா… “ குடிக்கார பக்கி இப்புடியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாங்க”.. என கன்னத்தில் ஒட்டி

விடாமல் துரத்துராளே 11 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 17 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 17– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியின் குணத்தை பார்த்த மேகலாவுக்கு மனதிற்குள் ஒரு ஆசை பிறந்தது.. பாட்டியின் அறைக்கு சென்று பாட்டியை பார்த்து வரலாம் என்று அங்கே போன மேகலா சுந்தரி பாட்டிக்கு உணவு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்தாள்.. அப்போது மேகலா உள்ளே நுழைவதை பார்த்து சுந்தரி “வாங்க மேடம்.. உட்காருங்க..” என்று சொல்ல “சுந்தரி.. நீ வேணா வேற வேலை இருந்தா போய் பாரு..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 17 ❤️❤️💞 Read More »

04. காதலோ துளி விஷம்

விஷம் – 04 அமைதியாக யாழவனின் அருகே வந்த அர்ச்சனாவோ “சார் உங்க ஷூவை ரிமூவ் பண்ணுங்க..” எனக் கூறியவள் அவனுடைய வீங்கிய கரத்தை பிடித்துப் பரிசோதித்தாள். “நான் என்னோட ட்ரீட்மென்ட்டுக்கு சிபாரிசு கேட்டேன்னு நீங்க பார்த்தீங்களா..?” என அழுத்தமான குரலில் அவன் நேரடியாகவே கேட்டு விட, அவளோ அதிர்ந்து போனாள். இப்போது அவனுக்கு பதில் கூற வேண்டுமோ..? “நான் சில்லியா பிஹேவ் பண்ணல.. என்ன நடந்திச்சுன்னு தெரியாம நீங்கதான் ரொம்ப சில்லியா பிஹேவ் பண்ணிருக்கீங்க..” என்ற

04. காதலோ துளி விஷம் Read More »

விதியின் முடிச்சு…78 to 80

அத்தியாயம் 78   வினித்ராவா அது யாரு என்ற ஷாலினியிடம் எங்க ஸ்கூல் டீச்சர் இவளோட மாமாவும், அவங்களும் லவ் பண்ணுறாங்கனு சும்மா கொளுத்திப் போட்டோம் என்று சிரித்தாள் கார்த்திகா. அடிப் பாவிகளா இது வேறையா என்ற ஷாலினி அப்போ இப்போ வந்தவர் தான் வெரோனிகாவோட ஆளா என்றாள். இல்லை சும்மா சொன்னேன். அவளோட ஆளு யாருன்னு அவளுக்குத் தானே தெரியும் அந்த சீனியர் பசங்களுக்காக சொன்னேன் என்ற கார்த்திகா சிரித்திட நீ பயங்கரமான ஆளா இருப்ப

விதியின் முடிச்சு…78 to 80 Read More »

விதியின் முடிச்சு…(எபிலாக்)

எபிலாக்     இந்த சந்தோசமான விசயத்தை நம்ம வீட்டில் சொல்ல வேண்டாமா மாமா என்ற வெரோனிகாவிடம் வீட்டில் சொல்லி என்ன பண்ணப் போற என்றான் உதயச்சந்திரன்.   என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க அவங்களும் சந்தோசம் படுவாங்க தானே என்றவனிடம் சந்தோசம் மட்டும் படமாட்டாங்க ரோனி நம்மளை திரும்ப அந்த வீட்டிற்கு கூப்பிடுவாங்க என் ரோனியை வெளியே போன்னு சொல்லி விரட்டி விட்ட அந்த வீட்டிற்கு திரும்ப போகனுமா சொல்லு என்றான் உதய்.   அப்படி

விதியின் முடிச்சு…(எபிலாக்) Read More »

error: Content is protected !!