அசுரனின் குறிஞ்சி மலரே.. 27
குறிஞ்சி மலர்.. 27 மாலை நேரத்தில் மலர்ந்த பெயர் தெரியாத மலர்களின் சுகந்தம் நாசி தீண்டிச் செல்ல, மாலை நேரக் காற்றின் குளுமை தேகம் வருடிச் செல்ல, பெண்ணவளின் ஸ்பரிசத்தில் உற்சாகமான ஜேம்ஸ் மெல்ல ஒரு ஆங்கிலப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான். ஜேம்ஸ்ஸின் பின்னால் அவனைக் கட்டிக் கொண்டு, மறைந்தார் போல நின்றிருந்தவளுக்கோ அதன் பிறகு சுற்றுப்புறம் எதுவுமே கருத்தில் படவில்லை. மாறாக நாய்களின் தோற்றமும் அவற்றின் உறுமலும் தான் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தன. அவளை மேலும் […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 27 Read More »