May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 27

குறிஞ்சி மலர்.. 27 மாலை நேரத்தில் மலர்ந்த பெயர் தெரியாத மலர்களின் சுகந்தம் நாசி தீண்டிச் செல்ல, மாலை நேரக் காற்றின் குளுமை தேகம் வருடிச் செல்ல, பெண்ணவளின் ஸ்பரிசத்தில் உற்சாகமான ஜேம்ஸ் மெல்ல ஒரு ஆங்கிலப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கினான். ஜேம்ஸ்ஸின் பின்னால் அவனைக் கட்டிக் கொண்டு, மறைந்தார் போல நின்றிருந்தவளுக்கோ அதன் பிறகு சுற்றுப்புறம் எதுவுமே கருத்தில் படவில்லை. மாறாக நாய்களின் தோற்றமும் அவற்றின் உறுமலும் தான் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தன. அவளை மேலும் […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 27 Read More »

15. காதலோ துளி விஷம்

விஷம் – 15 யாழவனின் நெஞ்சம் வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தது. அர்ச்சனா என்றால் அவனுக்கு சும்மாவே பிடிக்கும். இன்று அவள் அவனுக்காக துடித்ததைப் பார்த்ததும் அவனுக்கோ உயிர் உருகி வழிந்தே விட்டது. அந்த நொடியே அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்து விட அடுத்த கணம் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளை அணைத்ததோடு மட்டுமின்றி அவளுடைய மென்மையான சிவந்த இதழ்களில் தன்னுடைய உதடுகளையும் அழுத்தமாக புதைத்துக் கொண்டான். கட்டி அணைப்பதற்கே

15. காதலோ துளி விஷம் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 26

குறிஞ்சி மலர்.. 26 இரண்டு மூன்று தினங்களாக கோதையால் அவளது அறையை விட்டு வெளியே வரவே முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் அன்று கண்ட பயங்கரக் கனவே மீண்டும் மீண்டும் வந்து அவளைப் பயமுறுத்தித் தள்ளியது. அந்தக் கனவின் வீரியத்தால் அவள் அறையிலேயே முடங்க, வியாகேசும் வஞ்சியும் ஆள் மாற்றி ஆள் அவளுக்கு துணைக்கு இருந்தார்கள். இப்படியே அவளது நாட்கள் படு மோசமாகப் போக, வெளியே அவளது அறையையே பார்த்த வண்ணம் தினமும் மூன்று முறையாவது நடை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 26 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 25

குறிஞ்சி மலர்.. 25 தலைக்கு குளித்து விட்டு, தோள் வரை கிடந்த தன் முடியை உலர்த்தியபடி வந்த கோதைக்கு, கட்டிலில் கிடந்த புடவைகளைப் பார்த்ததும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. எத்தனை அடாவடித்தனம் செய்து இந்தப் புடவைகளை வாங்க வைத்தான் அந்த அசுரன் என நினைத்தவளுக்கு, அவனிடம் அந்தக் கோபத்தைக் காட்டத் தான் முடியவில்லை. வழமை போல வெள்ளையில் கறுப்பு கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டவள், அன்று ஜேம்ஸின் முன்னால் போகக் கூடாது என முடிவெடுத்துக்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 25 Read More »

அசுரனின் இதய ராணி – டீசர்

DISCLAIMER ⚠️ வணக்கம் அன்பர்களே இது எனது முதல் கதை அதுவும் இதுவரை நான் ஒரு வாசிப்பாளராக மட்டுமே இருந்த என்னை கதை எழுத தூண்டியது எனது உடன்பிறவா உடன்பிறப்புகள் தாங்கள் தான் எனக்கு ஊக்கமே.உங்களுடைய ஊக்கம் தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது ஆகையால் எனது கதையை படித்து உங்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி இப்படிக்கு பெயரை கூற முடியாது என்ற நிபந்தனையுடன் இருக்கும் உங்கள் சகோதரி 🙏🙏🙏🫂🫂🫂🫂😍😍😍😍😍  

அசுரனின் இதய ராணி – டீசர் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 24

குறிஞ்சி மலர்.. 24 பொதுவாக பயணம் போகும் போது, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கும் கோதையால் அன்று அப்போது அப்படி வேடிக்கை பார்க்க முடியவில்லை. காரணம் காரின் இரு மருங்கும் பசுமையான மரங்கள் செடிகள் புதர்கள் இருந்த போதும், அசுரனின் கரத்தில் கார் அத்தனை வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. சாதாரண வேகத்தை விடச் சற்று வேகமாக வாகனம் பிரயாணித்தாலே பயத்தில் கண்களை மூடி குலதெய்வத்தை தொல்லை செய்யும் கோதைக்கு, இந்த

அசுரனின் குறிஞ்சி மலரே.. 24 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 23

குறிஞ்சி மலர்.. 23 பங்களாவின் மொட்டை மாடியில் இருந்து, வேலைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்திற்கான காசோலைகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான் ஜேம்ஸ். அந்த நேரம் அவனுக்கு பால் தேநீர் கொண்டு வந்தாள் கோதை. அவளது கெட்ட நேரமோ தெரியவில்லை. அந்த நேரம் பார்த்து ஜேம்ஸின் பரம எதிரியான லாரன்ஸ் ரோமியோவிடம் இருந்து அழைப்பு ஒன்று வரவே, அதை தூக்கி காதில் வைத்தான் ஜேம்ஸ். அந்த கடன்காரன் என்ன சொன்னானோ தெரியவில்லை. தொலைபேசி தொலைவில் இருந்த தூணில் மோதி

அசுரனின் குறிஞ்சி மலரே.. 23 Read More »

14. காதலோ துளி விஷம்

விஷம் – 14 அங்கே அவள் ஒருத்தி இருப்பதையே கவனத்திற் கொள்ளாது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸின் மீதும் அவன் கையை வைக்க அவளோ அலறியே விட்டாள். கொஞ்சம் கூட லட்ஜை இன்றி மொத்த ஆடையையும் இக்கணமே கழற்றி விடுவானோ எனப் பயந்து போனவள் அலறியவாறு திரும்பி நின்று விட, அவளையும் தன்னையும் குனிந்து பார்த்தவன் “என்னாச்சு..?” என எதுவுமே பெரிதாக நிகழாததைப் போல இயல்பாகக் கேட்டான். அவனுடைய கேஷுவலான கேள்வியில் அவளுக்குத்தான் ஐயோ வென்றிருந்தது. “என்ன இவ்வளவு

14. காதலோ துளி விஷம் Read More »

அன்னமே… 3

அன்னமே… 3 ‘இந்தம்மா வாயில விழுந்தா விளங்குன மாதிரிதான். சீமையில இருந்து வந்தேன்னு சிங்காரிச்சுகிட்டு சுத்துறது. இதுக்கு மட்டும் எப்படித்தான் எந்நேரமும் அலங்கார பொம்மை மாதிரியே இருக்க முடியுதோ. ஒரு முடி கலையறது இல்ல, உதட்டுல சாயம் அப்பியிருக்கோ?’ சந்தேகம் வர, கண்களை சுருக்கி சுலோச்சகனா உதட்டில் பார்வையை ஊன்றினாள். அவள் மனதில் தோன்றும் தன்னைப் பற்றிய சந்தேகம் புரியாத சுலோச்சனா தன்னைப் பார்த்ததும் பயந்து வாயை மூடி அமைதியானாள் என்ற மிதப்பில் கண்ணில் உள்ள பவர்

அன்னமே… 3 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 22

குறிஞ்சி மலர்..22 ஜீவோதயம் பங்களாவே களை கட்டத் தொடங்கி விட்டிருந்தது. காரணம் தேடி வெகு தூரம் போகத் தேவையில்லை. அசுரனுக்கு கல்யாணம் இது தான் காரணம். கல்யாணத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் ஏன் தான் இந்த ஆர்ப்பாட்டமோ எனக் கோதை அத்தோடு பதினெட்டாவது தடவையாகச் சலித்துக் கொண்டாள். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வஞ்சிமாறன் தான் விளக்கமும் கொடுத்தான். “என்ன அண்ணாச்சி இது.. கலியாணத்துக்கு இன்னும் மூண்டு மாசம் முழுசாக் கிடக்குது.. அதுக்குள்ள ஏதவோ நாளைக்கு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 22 Read More »

error: Content is protected !!