July 2025

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08

Episode – 08   அவனின் உள்ளம் வன்மத்தில் திளைக்க, அவளின் உள்ளம் பயத்தில் தத்தளிக்க, மீட்டிங்கும் ஆரம்பம் ஆனது.   அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னவன்,   “இனி மேல் இந்தக் கம்பெனி மொத்தமும் என்னோட கண்ட்ரோலுக்கு கீழ வருது. என்னோட ரூல்ஸ் கொஞ்சம் வித்தியாசம் தான். எல்லாம் பேர் பெக்ட்டா இருக்கணும். இல்லன்னா…. நான் பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டன். டிரக்ட் டெர்மினேஷன் தான். சோ, எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. நான் […]

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08 Read More »

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 4

அத்தியாயம் – 4 “ரிஷி சாப்ட்டு காலேஜ் கிளம்பு.. உனக்கு பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் ரெடி பண்ணி இருக்கேன்” குரல் கொடுத்தபடியே தாய் சரஸ்வதி சாப்பாடு மேசையில் உணவை எடுத்து வைத்தார். கருப்பு சட்டை வெள்ளை பேண்டில் டக்கராக கிளம்பி வந்த ரிஷி, “இவ்வளவு சீக்கிரம் எழுந்து எதுக்கு மாம் கிட்சன்ல நின்னு கஷ்டப்படுறீங்க.. அதான் சமைக்க குக்ஸ் இருக்காங்கல்ல” தாயிடம் பேசியபடியே உண்ண அமர்ந்தான். “அது எப்டி ரிஷி, பெத்த பிள்ளைக்கு சமைக்கிறது கஷ்டமாகும்..

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 4 Read More »

அரிமா – 9

“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது. உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். சட்டென்று அவன் கையை பிடித்தபடியே

அரிமா – 9 Read More »

14. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 14 கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, “நோ.. நோ..

14. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

                  அத்தியாயம் 4   மும்பை,   கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.   அங்கே ஒரு ஹோட்டலில்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 30

காந்தம் : 30 மலர்னிக்காவை பற்றி நிஷா சொன்னதைக் கேட்டவர்களுக்கு மலர்னிகாவை நினைத்து மிகவும் பெருமையாகவும் அதே நேரம் அவளுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கவலையாகவும் இருந்தது. காளையன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.  காமாட்சி,” நிஷா அண்ணி எவ்வளவு உறுதியானவங்களாக இருந்திருக்கிறாங்க என்பதை நினைக்கும் போது அப்படியே புல்லரிக்குது. அவங்களை நாம எப்படியாவது பழையபடி மாத்தணும்.” என்றாள். நிஷாவும் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.  அறைக்கு வந்த சபாபதி, மோனிஷாவிற்கு கால் பண்ணி ஊருக்கு வந்து விட்டதாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 30 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 29

காந்தம் : 29 துர்க்காவிடம் கல்யாணம் எனக்கு வேண்டாம் என்று மலர்னிகா சொல்லவும் துர்க்காவிற்கு கோபம் வந்தது. அவளிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தைக் கேட்க,” எனக்கு இப்போ இல்லை அம்மா. எப்பவும் கல்யாணம் வேண்டாம். எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. என்னை விட்டுடுங்க.” என்றாள்.  துர்க்கா இவ என்ன லூசு மாதிரி பேசுறா என்று கோபப்பட்டார். “ஏன் மலர் இப்படி பேசுற? இந்த உலகத்துல ஒரு பொண்ணு தனியா வாழ்ந்திட முடியாது மலர்,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 29 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 28

காந்தம் : 28 ஒரு பெரிய மாமரத்தின் கிளை ஒன்றின் மேல் காமாட்சி ஏறி நின்று மாங்காய் பறிக்க, கீழே நின்று மாங்காய்களை பொறுக்கிக் கொண்டு நின்றாள் நிஷா. இதைப் பார்த்தவன் வேகமாக அவர்களருகில் வந்தான். அவனைப் பார்த்த காமாட்சி கிளையில் இருந்து கீழே குதித்தாள்.  “உங்களை எங்க எல்லாம்போய் தேடறது? காளையன் அண்ணே உங்களை தேடுறாங்க. வாங்க” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட இருவரும், சில மாங்காய்களை தாவணியில் சுற்றிக் கொண்டும், ஆளுக்கொரு மாங்காய்களை கடித்துக்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 28 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 27

காந்தம் : 27 துர்க்கா பெருந்தேவனாரிடம், “அப்பா என்னோட பொண்ணு மலர்னிகா, இந்த வீட்டு மருமகளா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவர் சொன்ன உடனே ராமச்சந்திரன், “ரொம்ப சந்தோஷம் துர்க்கா. அதுக்கு என்ன என் தங்கச்சியோட பொண்ணு, எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது எங்களுக்கும் சந்தோசம் தானே.” என்றார்.  அப்போது பெருந்தேவனார், ” நல்லது தானே சபாபதி எப்போ வருவான்னு தெரியலை. தேவா அவனுக்கு போன போட்டு வரச் சொல்லு. பேசி முடிச்சிடலாம் ரெண்டு பேருக்கும். ”

காளையனை இழுக்கும் காந்தமலரே : 27 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 26

காந்தம் : 26 சபாபதி தனது எண்ணத்தை மோனிஷாவிடம் சொல்ல நினைத்தான், “மோனிஷா நான் கேட்டால் தப்பா நினைக்க மாட்டே இல்லை.” என்றான். அதற்கு அவளும், “என்ன சபா இப்படி கேட்டுட்ட? என்னன்னு சொல்லு.” என்றாள். அதற்கு சபாபதி, “இல்லை மோனிஷா எனக்கு சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு உங்க அப்பாவால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மோனிஷா ,”உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு சபா ஹெல்ப்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 26 Read More »

error: Content is protected !!