September 2025

03. விடிய மறுக்கும் இரவே 🥀

விடியல் – 03 நகரமே உறங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரம் அது. மணமேடையில் இருந்து அப்படியே எழுந்து வந்திருந்தவனுக்கோ இந்த இடத்தைக் கண்டு பிடித்து வருவதற்கே வெகு நேரம் எடுத்திருந்தது. தன்னுடைய ஜீப்பை ஒரு மறைவான மரத்தடியில் நிறுத்தினான் நம் நாயகன். அவன் யுகேஷ் வர்மா..! அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ். அவனுடன் அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான மூவர் வந்திருந்தனர். ரவி, சரவணன் மற்றும் மதன். இந்த மூவரைத் தவிர வேறு யாரையும் யுகேஷ் நம்புவதில்லை. எந்த […]

03. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

16 – உள்நெஞ்சே உறவாடுதே!

உனக்காய் சிந்திக்கும் என்னுள்ளத்திடம் என்னவென்று விளக்குவேன் அன்பே… என்னுள்ளே தான் உன்னுயிரும் வீற்றிருப்பதை… உனக்காக உன்னைப் பிரியவா? அல்லது எனக்காக என்னையே பிடுங்கிடவா? உயிர்வதை உணர்கிறேன் என்னுயிரே! ——————— இதழ் முத்தத்தில் இருவரும் திணறும் நேரம் இடைவெளிகள் இன்னும் குறைந்து போனது. மூச்சிரைக்க அவனிடம் இருந்து விடுபட்டவளுக்கு, அவனது தீண்டல்கள் மட்டும் புது பரவசம் தந்தது. “உனக்கு ஃபைவ் மினிட்ஸ் வேணுமா?” ஷக்தி மகிழவன் வினவ, “ஹான் எதுக்கு?” எனக் கேட்டாள் அவனைப் பாராமல். “எப்பவும் கிஸ்

16 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

கனவே சாபமா‌ 27

கனவு -27 ‘ஆஆஆஆஆ செத்துருவானு நினைச்சா உயிர் பிழைச்சிட்டாளே’ என்று ஆத்திரத்தை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் சாயரா. கௌதமோ சாயரா அங்கு நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் நேராக அமராந்தியின் அறைக்கு சென்று விட்டான். அவன் உள்ளே வந்ததும், “டாக்டர் துவாரகா இப்ப எப்படி இருக்கா இனி எந்த பிரச்சினையும் இல்லையே அவ நல்லா ஆயிட்டா இல்ல” என்று ஆர்வமாக கேட்டான் கௌதம். “வாங்க கௌதம் முதல்ல உட்காருங்க இவங்க உடல் தான் விழிச்சுருக்கு ஆனா மூளை

கனவே சாபமா‌ 27 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 24

வாழ்வு : 24 தீஷிதனும் சம்யுக்தாவும் லெகேங்கா இருக்கும் இடத்திற்கு வர அங்கே புகழ் தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரு ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து இருந்தான். அவனைப் பார்த்தவர்கள், அவனருகில் வந்தனர்.  “என்னாச்சு புகழ்?” என்றான். அவனை நிமிர்ந்து பார்த்த புகழ் எதுவும் சொல்லாமல், அவன் கையை மதுரா மற்றும் வித்யா பக்கம் காட்டினான். அங்கே இருவரும் மலைபோல் குவிந்த லெகேங்காவையே பார்த்துக் கொண்டு இருந்தனர். தீக்ஷிதனுக்கு தனது நண்பனின் நிலை புரிந்தது. சம்யுக்தா

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 24 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 3

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 3 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” ராஜாதிராஜன்…!! நேர்காணல் அறைக்கு வந்த ஆதித்யா இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.. அருண் மனதுக்குள் “இன்னையோட என் வாழ்க்கை முடிஞ்சது.. இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு பாஸ் என்னை நிச்சயமா போட்டு தள்ளிடுவாரு..”  யோசனையுடனும் ஒரு வித கலக்கத்துடனும் உள்ளே சென்றவனை ஆதித்யா முறைத்து பார்த்தான்.. “பாஸ் அது வந்து..” என்று இழுக்க “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. எனக்கு மனசு சரியில்ல.. இந்த இன்டர்வியூவை

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 3 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 2

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 2 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”   சிங்கப்பெண்ணே..!! நிறுவனத்தின் வாயிலுக்கு வந்தவள் “பெரிய இடமா இருக்கும் போல இருக்கு.. பில்டிங்கை பார்த்தாலே பயமா இருக்கு.. சரி.. உள்ள போய் பார்ப்போம்.. வேலை கிடைச்சா நல்லா கவனிப்பாங்கன்னு நினைக்கிறேன்..” அந்த கட்டடத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து பிரமித்தபடி  அவள் உள்ளே செல்ல ஒரு அடி எடுத்து வைத்தாள்.. அங்கே அமர்ந்திருந்த காவலாளி அவளைப் பார்த்து “மேடம்.. ஒரு நிமிஷம்.. நீங்க எங்கம்மா உள்ள

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 2 Read More »

2.விடிய மறுக்கும் இரவே 🥀

விடியல் – 02 அந்த வீடு முழுவதும் இருளில் மூழ்கி இருந்தது. அந்த நள்ளிரவு நேரத்தில் பேய் கூட உறங்கி இருக்கும். ஆனால் நம் நாயகியோ பால்கனியில் அமர்ந்திருந்து தன் தொலைபேசியுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவள் வர்ணா.! பார்த்ததும் அனைவரையும் வசீகரிக்கும் பேரழகி. குறும்புகளின் முடிசூடா இளவரசி. தொடைவரை ஒரு ஷார்ட்ஸும் மெல்லிய தொளதொளவென்று இருந்த தன் தந்தையின் பெரிய டிஷர்டையும் அணிந்திருந்தவளின் பார்வையோ தன்னுடைய அலைபேசியில் பதிந்திருந்தது. “லவ் லெட்டர் கொடுக்கும் போது என்னெல்லாம் சொன்னான்…

2.விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 53

காந்தம் : 53 “இங்க பாருங்க அம்மணி, என்னோட பொண்டாட்டி எப்பவும் யார் காலிலையும் விழக்கூடாது. அது நானாக இருந்தாலும். இனிமேல் இப்படி பண்ணி என்னை சங்கடப்படுத்தாதீங்க அம்மணி” என்றான்.  அவளும் சரி என்று சொல்லிவிட்டு, “ஏன் காளையா என்னை உனக்கு எதுக்காக ரொம்ப பிடிக்குது?” என்று கேட்டாள். அதற்கு அவள் நெற்றியில் முட்டியவன்,” இந்த காளையனை காந்தம் மாதிரி இழுத்துட்டா இந்த மலர் பிள்ளை “என்றான். அவளும்,” அப்போ காளையனை இழுக்கும் காந்தமலரா நான்” என்று

காளையனை இழுக்கும் காந்தமலரே : 53 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 52

காந்தம் : 52 காலையில் எல்லோரும் சேர்ந்து காப்பி குடித்துக் கொண்டு இருக்கும் போது, கதிர், “ஆமா எங்க அண்ணனையும், கேசவன் அப்பாவையும் காணோம்” என்று கேட்டான். அங்கு தேவச்சந்திரன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு வர, அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர். குணவதி இருவருக்கும் காப்பி போட்டு எடுத்து வந்து குடுக்க, அதைக் குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தனர். அதிலிருந்து காளையனும் கேசவனும்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 52 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 51

காந்தம் : 51 வெளியே வந்த டாக்டர்,” அவருக்கு இப்போ ஓகே. இனிமேல் கவலைப்பட தேவையில்லை. அவருக்கு அதிர்ச்சி அளிக்கிற எதுவும் சொல்ல வேண்டாம். அது அவரோட உயிருக்கே ஆபத்து. நீங்க நாளைக்கே வீட்டிற்கு கூட்டிட்டு போகலாம்” என்றனர். எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ராமச்சந்திரன் கண்விழித்ததும் எல்லோரும் போய் பார்த்து விட்டு வந்தனர்.  அத்தனை நேரமும் அங்கே நின்றிருந்த நீலகண்டன்,” வாங்க எல்லோரும், இங்க இருக்கிற என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல போய் ரெஸ்ட் எடுத்திட்டு காலையில வரலாம்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 51 Read More »

error: Content is protected !!