03. விடிய மறுக்கும் இரவே 🥀
விடியல் – 03 நகரமே உறங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரம் அது. மணமேடையில் இருந்து அப்படியே எழுந்து வந்திருந்தவனுக்கோ இந்த இடத்தைக் கண்டு பிடித்து வருவதற்கே வெகு நேரம் எடுத்திருந்தது. தன்னுடைய ஜீப்பை ஒரு மறைவான மரத்தடியில் நிறுத்தினான் நம் நாயகன். அவன் யுகேஷ் வர்மா..! அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ். அவனுடன் அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான மூவர் வந்திருந்தனர். ரவி, சரவணன் மற்றும் மதன். இந்த மூவரைத் தவிர வேறு யாரையும் யுகேஷ் நம்புவதில்லை. எந்த […]
03. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »