September 2025

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 32

இறுதி அத்தியாயம் 32 அடுத்த நாள் காலையில் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.. மாமு ப்ளீஸ் எனக்கு முடியல என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்… அவள் காதோரம் முத்தமிட்டு, சரி கொஞ்ச நேரம் தூங்கு என்று அவன் குளித்து கீழே சென்றான்… அவன் சுடு நீர் வைத்தான்.. தேவகி எதுக்கு டா சுடு தண்ணி ? அம்மா அவளுக்கு கால் வலிக்குதுன்னு சொல்றா என்றான்… அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தார் தேவகி.. அவருக்கு புரிந்து விட்டது.. […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 32 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 17

அத்தியாயம் 17 சரி அந்த கொலை செய்தவன நீ பார்த்தா அடையாளம் சொல்லுவயா என்று கேட்க? நான் சொல்லனுமா? நீங்க தானே பார்த்தீங்க நீங்க தான் சொல்லணும்.. இறந்தது யாரு தெரியுமா? அவர் RTI ஆக்டிவிஸ்ட்..ஏதோ அவர் கிட்ட ப்ரூஃப் இருக்கு அதனால தான் அவர கொண்ணுட்டாங்க.. நீ அதை பார்த்து இருக்க.. கண்டிப்பா நீ சாட்சி சொல்லனும்… இப்போதைக்கு நீ மட்டும் தான் முக்கிய சாட்சி புரியுதா? அவளும் சரி என்று தலையாட்டினாள்.. வேற எதுவும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 17 Read More »

14, 15 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 14 என் விழியில் உன் இமையாய்… என் மொழியில் உன் பதமாய்… என் உணர்வில் உன் உணர்வாய்… நம் அன்பில் நிறைந்திடுவாய்!!! —————- கண்ணை மூடிப் பிரகிருதியின் முத்தத்தை ஏற்றுக்கொண்ட ஷக்தி மகிழவனின் மூடிய கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டது. “என்ன பீல் பண்றீங்க மகிழ்?” வெட்கம் மின்னப் பிரகிருதி கேட்க, அவன் கைக்கடிகாரத்தினுள் தலையைப் புகுத்தினான். கையைக் கட்டிக்கொண்டு அவனை ரசித்திருந்தாள் பிரகிருதி. ‘என்ன சொல்லப் போகிறான்’ என்ற ஆர்வம் மின்னியது. சில நொடிகளில்

14, 15 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

1. விடிய மறுக்கும் இரவே 🥀

விடிய மறுக்கும் இரவே               ஸ்ரீ வினிதா விடியல் – 01 நேர்மையான போலீஸ் அதிகாரி எனத் தெரிந்து பிடித்துத்தான் இந்தத் திருமணத்தைச் செய்து கொண்டாள் நந்தினி. ஆனால் கழுத்தில் தாலி ஏறிய அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஏதோ முக்கிய வேலை என முணுமுணுத்து விட்டு மாலையைக் கழற்றி வீசிவிட்டுச் சென்ற கணவனின் செயலை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுடைய முகத்தைக் கூட அவன் பார்க்கவே இல்லையே.. ஒரே

1. விடிய மறுக்கும் இரவே 🥀 Read More »

கனவே சாபமா‌ 26

கனவு -26 “டாக்டர் துவாரகா எப்படி இருக்கா எப்ப கண் புளிப்பான” என்று டாக்டர் அமராந்தியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம். “நீங்க கவலைப்படாதீங்க கௌதம் சீக்கிரமா கண் முழிச்சிடுவாங்க” “பொய் சொல்லாதீங்க டாக்டர் நான் எப்ப எல்லாம் கேட்கிறனோ அப்பெல்லாம் நீங்க இப்படி தான் சொல்றீங்க ரெண்டு வாரம் ஆச்சு டாக்டர் அவ கண்ணு முழிச்சு எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர் ஏதாவது பண்ணுங்க எனக்கு அவ திரும்ப வேணும் அவளை இப்படி என்னால பார்க்க

கனவே சாபமா‌ 26 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 50

காந்தம் : 50 கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவன், தொடர்ந்து பேச ஆரம்பித்தான். கடைசியில அவரு பார்த்தது ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தாயைத்தான். அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புரண்டார். தாயை கீழே கொண்டு வந்து மடியில் வைத்துக் கொண்டு கதறி அழுதார். யாரும் அவர்கள் அருகில் வரவில்லை. தங்கையோ சற்று தள்ளி மயங்கிக் கிடந்தாள்.  தாயை விட்டு விட்டு தங்கையை தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 50 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 49

காந்தம் : 49 காளையனும் மலர்னிகாவும் சென்ற பின்னர் பெருந்தேவனார் வீட்டில் வேலை பார்க்கும் லட்சுமி துர்க்காவிற்கு போன் பண்ணினார். நீலகண்டனுடன் பேசிக் கொண்டு இருந்த துர்க்காவின் போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க லட்சுமியிடம் இருந்து வர உடனே எடுத்தார். அந்தப் பக்கம் இருந்த லட்சுமி, “துர்க்கா அம்மா, ஐயாக்கு…ஐயாக்கு” என்றார். துர்க்காவிற்கு பயமாக இருந்தது. “என்ன சொல்ற லட்சுமி அப்பாவுக்கு என்ன?” என்று கேட்டார்.  லட்சுமியே, “அம்மா பெரியையாவுக்கு ஒண்ணுமில்லை. நம்மளோட ராமச்சந்திரன் ஐயாவுக்கு நெஞ்சுவலினு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 49 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 48

காந்தம் : 48 தன்பக்கம் சபாபதியை திருப்பியவள், அவன் இதழில் தன் இதழை வைத்து பொருத்தினாள். அவளது எதிர்பாராத இதழ் முத்தத்தில் சபாவதியின் கண்கள் விரிந்தன. சட்டென்று அவளை விட்டு விலகினான் சபாபதி. மோனிஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவளும் அவன் அருகில் எழுந்து அமர்ந்தாள். சபாபதியிடம், “நான் உன்னோட பொண்டாட்டிதானே. நான் முத்தம் கொடுத்தேன், இதுக்காக ஏன் இப்படி விலகின சபா?” என்று கேட்டாள்.  அதற்கு சபாபதி, “இங்க பாரு மோனிஷா, உன்கிட்ட நான் முக்கியமான விஷயம்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 48 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 47

காந்தம் : 47 கம்பனி மீட்டிங்கை முடித்துவிட்டு, அண்ணனுடன் இருக்க விரும்பிய ஹர்ஷவர்த்தனன் வேகமாக வீட்டிற்கு வந்தான். வீட்டுக்கு வந்ததும் வாசலிலே தடைபட்டு நின்றான், ஹாலில் நடந்த விசயத்தை பார்த்து. அப்படி என்னதான்பா நடந்துச்சு? வாங்க பார்க்கலாம்…  சற்று நேரம் தூங்கி எழுந்ததனால் துர்க்காவிற்கு மனது இலகுவாக இருந்தது. விருந்தினராய் வந்த வீட்டில் அதிக நேரம் தூங்கிவிட்டோமோ என்ற பதட்டத்துடன் கீழே வந்தார். அந்த நேரம் நிஷாவும் அவள் அறையில் இருந்து வெளியே வந்தவள், துர்க்காவை பார்த்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 47 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 46

காந்தம் : 46 ஊட்டியில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த துர்க்காவிற்கு வாழ்க்கையை வெறுத்தது போல் இருந்தது. எத்தனை துன்பங்கள், எத்தனை கவலைகள், இவற்றை எல்லாம் பார்த்துட்டு இன்னும் உயிரோடு இருக்கணுமா? ஏங்க என்னை மட்டும் தனியா விட்டுட்டு போனீங்க? என்று சொல்லிக் கொண்டு கணவனை நினைத்து அழுது கொண்டிருந்தார். எத்தனை நேரம் தான் அழுது கொண்டிருப்பதை, அழுதழுது அப்படியே தூங்கிவிட்டார் துர்க்கா.  தனது அறைக்கு வந்த நிஷாவும் இந்த ஊரில் என்ன நமக்காக இருக்கிறதோ என்று

காளையனை இழுக்கும் காந்தமலரே : 46 Read More »

error: Content is protected !!