தணலின் சீதளம் 22
சீதளம் 22 மேகாவிடம் செல்வரத்தினம், “உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ சொல்லலாம்மா” என்று அவர் கேட்க அவளோ அங்கு உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்தவள், “அங்கிள் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்” என்று சொல்ல வேந்தன் உட்பட அங்கு உள்ள அனைவருமே அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். மீண்டும் மேகாவோ, “இந்த தாலி எனக்கு விருப்பம் இல்லாமல் என் சம்மதம் இல்லாம நான் என்னென்னு சுதாரிக்க முண்ணமே என் கழுத்தில ஏறினதுதான் அதுக்காக கழுத்துல ஏறிய […]