ஆதி

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-30 நான்கு வருடங்களுக்குப் பிறகு சிவ சக்கரவர்த்தியின் மாளிகையில் அதிகாலை ஆறு மணிக்கு தனது ஜாகிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் நேராக சமையல் அறைக்கு சென்று பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக் காச்சியவன் அதன்பிறகு காபி கலந்து அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அப்பா அம்மாவின் அறைக்குச் சென்றான் மித்ரன். மித்ரனின் திருமணம் முடிந்ததும் அவர்கள் அனைவருமே சிவ சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அனைவருமே ஒன்றாக தான் இருக்கிறார்கள். மித்ரன் அவர்களது ரூம் கதவைத் தட்டி உள்ளே […]

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-29 மித்ரனின் அப்பா அவனிடம் சொன்னதைக் கேட்டு அப்படியே உடைந்து போய் அமர்ந்தவன் பின்பு அவள் மேல் அவன் வைத்திருக்கும் காதலையும் அவள் அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதையும் சொல்ல அவனுடைய குடும்பமே அதிர்ச்சி அடைந்தது. பின்பு அவனது அப்பா அவனிடம் “என்ன மன்னிச்சிருப்பா எனக்கு இந்த விஷயம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா நான் அந்த பொண்ணுகிட்ட அப்படி சொல்லி இருக்க மாட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. நீ உடனே என் மருமகளை கூட்டிட்டு வா.. அவகிட்ட நான்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-28 அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியவள் லியாவையும் பார்க்காமல் மனதில் தோன்றிய வெறுமையோடு கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். அப்போது அவள் தோளை ஒரு கைப்பற்றியது. யார் என்று திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆஷா அவள் தோள் மேல் கை வைத்து சிரித்தவாறு நின்று கொண்டிருந்தாள். “என்ன வெண்மதி எங்கயோ கிளம்பற போல இருக்கு..? அப்புறம் எங்க..? உன் கூடவே ஒட்டிப் பிறந்த மாதிரி திரியுமே உன்னோட கிளி லியா அதைக் காணோம்..?” என்று

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-27 அவர் முடியாது என்று மறுக்கவும் இவளுக்கோ சங்கடமாக இருந்தது. “ஏன் சார் நான் தான் அன்னைக்கு நடந்த எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டேன.. சோ இதுல அவர் மேல எந்த தப்பும் இல்லை.. அப்படி இருந்தும் அவரு இத்தனை மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காரு.. இனியாவது அவர் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்.. ப்ளீஸ் தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. அப்புறம் அவங்க அம்மாவை நான் பார்க்கலாமா..?” என்று தயங்கி கேட்டாள் வெண்மதி.

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-26 கழுத்தில் தாலி இல்லாமல் அவனுடன் இப்படி ஒன்றாகக் கலப்பது அவளுக்கு உறுத்த வில்லை. அவனுமே ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி வந்து அவளிடம் முதலில் வன்மையாக நடந்து கொண்டும் இப்பொழுது அவளை புரிந்து கொண்டு அவள் சம்மதத்தோடு தான் இணைந்தான். அவனுக்கும் தாலி என்பது ஒரு விடயமாகத் தெரியவில்லை. ஏனெனில் இருவருக்கும் தங்கள் இருவரின் அன்புக்கு மத்தியில் அந்த தாலியின் மதிப்பு குறைந்ததாகவே எண்ணினார்களோ என்னவோ..? மறுநாள் காலையில் மித்ரனே முதலில் எழுந்தவன் தன் நெஞ்சில்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-25 தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் தோணாது அவனிடம் தன்னுடைய கடந்த காலத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். “அதுக்கப்புறம்தான் நான் நீங்கதான் அவ ஏற்பாடு பண்ண ஆளுன்னு நினைச்சி உங்க மேல பழிய போட்டு இருக்கேன். ஆனா அதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே என் ஞாபகத்துல இல்ல. நான் உங்களை குத்தம் சொல்லல. உங்க இடத்துல யார் இருந்தாலும் அதைத்தான் செஞ்சு இருப்பீங்க. ஆனா..” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் ஏங்கியவளை இவ்வளவு நேரமும் அமைதியாக

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-23 இருவரும் தங்களுக்கான சாப்பாடை சாப்பிட்டு விட்டு அந்த அறையை விட்டு வெளியே வர வெண்மதியோ அங்கு ஒருவரை பார்த்துவிட்டு அப்படியே அதிர்ச்சியாக நின்று விட்டாள். பின்பு தன்னை சுதாரித்துக்கொண்டவள் மித்ரனின் கையைப் பிடித்து அந்த நபரின் கண்ணில் படாதவாறு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டாள். இவனும் அவளுடைய செயலின் அர்த்தம் புரியாது அவள் இழுத்த இழுப்பிற்கு பின்னே சென்றான். உள்ளே வந்தவன் “ஹேய் ஏன் இப்படி நடந்துக்கிற என்ன ஆச்சு உனக்கு..?” என்று கேட்க,

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-21 வெண்மதியை தன்னுடைய அறையில் விட்டு வந்தவன் அவளுக்கான உணவை தயாரிப்பதற்கு சென்று விட்டான். அவளோ சிறிது நேரம் அசதியில் உறங்கினாள். பின் சிறிது நேரம் கழித்து எழுந்தவளின் முன்னால் ஒரு சூட்கேசை வைத்தவன் “இதுல உன் ட்ரெஸ் இருக்கு இதை மாத்திட்டு வா சாப்பிட போகலாம்..” என்றான். அவளோ “இல்ல எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு… நான் சாப்பிட்டு வந்து அப்புறமா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்..” என்று கூற அவனும் “சரி ஓகே ஒன்னும் பிரச்சனை

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-20 அவள் கன்சீவாக இருக்கிறாள் என்று மருத்துவர் கூறியதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது மித்ரனுக்கு. பின்பு அவர்கள் இருவருக்கும் நடந்தது நினைவு வந்தது. அவன் அவளிடம் அத்து மீறிய செயல் நினைவில் வந்தாலும், தனக்கு ஒரு குழந்தை என்றதும் அவன் முகமோ ஆனந்தத்தில் புன்னகை பூத்தது. “நான் அப்பாவாக போறேன் எனக்கு ஒரு குழந்தை வரப் போகுது..” என்று சந்தோஷப்பட்டவன் அவளை பார்ப்பதற்காக உள்ளே சென்றான். அவளோ இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருக்க, அவள் அருகில்

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!