ஆதி

தணலின் சீதளம் 22

சீதளம் 22 மேகாவிடம் செல்வரத்தினம், “உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ சொல்லலாம்மா” என்று அவர் கேட்க அவளோ அங்கு உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்தவள், “அங்கிள் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்” என்று சொல்ல வேந்தன் உட்பட அங்கு உள்ள அனைவருமே அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். மீண்டும் மேகாவோ, “இந்த தாலி எனக்கு விருப்பம் இல்லாமல் என் சம்மதம் இல்லாம நான் என்னென்னு சுதாரிக்க முண்ணமே என் கழுத்தில ஏறினதுதான் அதுக்காக கழுத்துல ஏறிய […]

தணலின் சீதளம் 22 Read More »

தணலின் சீதளம் 21

சீதளம் 21 “வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகி மேகாவை வேந்தனின் அறை நோக்கி அழைத்துச் சென்றவள், “ இதுதான் அண்ணா ரூம் இருங்க நான் அவனை கூப்பிடுறேன்” என்று கதவைத் தட்டி, “ அண்ணா அண்ணா கதவை திறயேன்” என்று கத்திக் கொண்டிருக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வேந்தனுக்கோ அது எரிச்சலாக இருந்தது. புரண்டு படித்தவன், “ ஐயோ இந்த அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் எழுப்பாதீங்கன்னு இப்ப எதுக்கு எழுப்பறாங்க” என்று

தணலின் சீதளம் 21 Read More »

தணலின் சீதளம் 20

சீதளம் 20 கட்டுக்கடங்காத கோபத்தில் இங்கிருந்து சென்னை சென்றவனோ அங்கு மேகாவின் வீட்டிற்கு சென்று அவளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டியவன் அதே வேகத்தில் வீடு வந்து சேர்ந்தான். இங்கு அவன் வீட்டிலோ அவன் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு எவ்வாறு இந்த விடயம் தெரிந்தது ஒருவேளை தங்கள் மகள் சொல்லி இருப்பாளோ. இல்லையே தான் அவளிடம் சத்தியம் வாங்கினேன் அவனிடம் சொல்லி விடக்கூடாது என்று. பின்பு எப்படி அவனுக்கு தெரிந்தது என்று யோசித்தார்

தணலின் சீதளம் 20 Read More »

தணலின் சீதளம் 19

சீதளம் 19 இரண்டு நாளைக்கு முன்பு மேகா அவளுடைய வீட்டிற்கு வந்த பொழுது அவளுடைய அப்பா அவளிடம் பேசினார். “ மேகா அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்” என்று சொல்ல அவளோ, “ என்னப்பா என்னோட படிப்பு கூட இன்னும் முடியல அதுக்குள்ள ஏன்” என்று அவள் மேலும் ஏதோ சொல்ல வர அதற்குள் அவரோ, “ என்னமா இன்னும் கொஞ்ச நாள்ல உன் படிப்பு முடிய போது அப்புறம் என்ன. இல்லன்னா நீ

தணலின் சீதளம் 19 Read More »

தணலின் சீதளம் 18

சீதளம் 18 சென்னைக்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வர அவர்களை ஆவலாக கேட்ட அறிவழகிக்கோ அவளுடைய அம்மா சற்று நேரம் கழித்து சொல்வதாக கூறினார். ஆனால் அவளுக்கோ அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருந்தது. அதனால் விடாமல் தன் தாயிடம் கேட்க அவளுடைய அன்னையோ அறிவழகியின் தொடர் தொல்லையால் அங்கு நடந்ததை அவளிடம் சொல்லியவர், “ இங்கு பாரு அறிவு இது எக்காரணத்தைக் கொண்டும் உன் அண்ணனுக்கு தெரியவே கூடாது அப்படி

தணலின் சீதளம் 18 Read More »

தணலின் சீதளம் 17

சீதளம் 17 தங்களுடைய மகனுக்காக பெண் கேட்டு சென்னைக்கு வந்தவர்களோ மேகாவின் தந்தையிடம் மேகாவும் தன் மகன் வேந்தனும் விரும்புவதாகவும் தங்களுக்கும் இதில் முழு சம்மதம் என்றும் கூறியவர்கள் அவருடைய சம்மதத்தை எதிர்பார்க்க, அவரோ திடீரென்று இவர்கள் இப்படி சொல்வதை கேட்டவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் தங்கள் மகளும் விரும்புகிறாள் என்று சொன்னதை குறித்துக் கொண்டவர், “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் இப்ப வந்துடறேன்” என்று அவர்களிடம் சொல்லியவர் தன்னுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு

தணலின் சீதளம் 17 Read More »

தணலின் சீதளம் 16

சீதளம் 16 “நீங்க என்னமா சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலையே” என்று அந்த அம்மாவிடம் வேந்தன் கேட்க, அப்பொழுது தன்னுடைய கரங்களை தட்டியவாறு அவன் முன்னே வந்த கதிரோ, * அது எப்படி உனக்கு புரியும் யாருக்கும் தெரியாம அங்க போய் அசிங்கப்பட்டதை இங்க விம் வச்சு விளக்கவா முடியும். சரியான கேடி தாண்டா நீ அப்படியே முழு பூசணிக்காவ சோத்துக்குள்ள மறைச்ச மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பில்டப் பண்ற” அவனுடைய ஏளனமாக பார்க்கும் அந்த

தணலின் சீதளம் 16 Read More »

தணலின் சீதளம் 15

சீதளம் 15 “அடியே மேகா நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா வேந்தன் அண்ணா பொருத்தமா இருப்பாரு. உனக்கு ரொம்ப பிடிச்ச வீரா கூட அங்க தான் இருக்கு. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா எப்படி உனக்கு ஓகேவா” “பைத்தியமாடி பிடிச்சிருக்கு உனக்கு வீராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். அதுக்காக அந்த ஏலியனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா” என்று அவள் சொல்ல அப்பொழுது அவ்வழியை கடந்து வந்த வேந்தன் மேகாவின் கண்ணில் விழ அவனை வம்பிழுக்கும் பொருட்டு அவனை

தணலின் சீதளம் 15 Read More »

தணலின் சீதளம் 14

சீதளம் 14 “அடியே சீத்தா என்னடி புள்ள பெத்து வச்சிருக்க இவனையெல்லாம் என் பிள்ளைன்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. ஒரு சின்ன வேலையை கூட ஒழுங்கா செய்ய தெரியல தருதலை. இவனெல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போய் இருக்கலாம்” “ என்னங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள. இப்படி வார்த்தையால கரிச்சி கொட்டாதிங்க” என்று அழுதார் சீத்தா. “ அடச்சை நிறுத்து உன் ட்ராமவ அது எப்படி டி. ஆ

தணலின் சீதளம் 14 Read More »

தணலின் சீதளம் 13

சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த

தணலின் சீதளம் 13 Read More »

error: Content is protected !!