ஆதி

தணலின் சீதளம் 52

சீதளம் -52 மண்டபத்திலிருந்து வெளியேறிய கபிலனுக்கோ எப்படியாவது அறிவழகியை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் மேலோங்கி இருந்தது. தன்னுடைய கையில் சிக்கினால் அவளை நார் நாராக தன்னுடைய ஸ்டைலில் கிழிக்க வேண்டும் என்று கழுகு போல் காத்துக் கொண்டிருந்தவனுக்கு பூங்கொடியின் திருமணத்தில் அவள் வந்திருக்க அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட கபிலனோ, சென்பகபாண்டியன் மூலமாக காயை நகர்த்த ஆரம்பித்தான். அவருடன் ஒரு பிசினஸ் டீலை முடிவு செய்தவனோ அவருடைய வீட்டிற்கு இன்று வருகை தந்தான். சங்கரபாண்டியனுக்கும் […]

தணலின் சீதளம் 52 Read More »

தணலின் சீதளம் 51

சீதளம் -51 பெண்ணவளோ தன்னுடைய மாராப்பை நீக்கி காயங்களை அவனுக்கு காட்ட அவனோ அவளுடைய காயங்களை பார்க்க முடியாமல் தன்னுடைய தலையை திருப்பினான். தன்னுடைய கைமுஷ்டியை இறக்கியவனுக்கோ இந்த காயத்தை உண்டு பண்ணுயவனை தன் கையாலயே கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது. ஆனால் அந்த இடத்தில் தன்னுடைய தந்தை இருப்பதால் கையறு நிலையில் இருந்தான் கதிரவன். பின்பு தன்னுடைய கோபத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன், “ என்னடி இப்படி காயம் ஆகிறுக்கு அவர் இவ்வளவு தூரம்

தணலின் சீதளம் 51 Read More »

தணலின் சீதளம் 50

சீதளம் -50 இரவின் கருமை விரித்த பட்டுத் திரையில், நிலவு தன் வெள்ளி ஒளியை மென்மையாகப் பொழிகிறது. அந்த நிலவை, தன் முகத்தில் ஆழ்ந்த சோகத்துடன் நோக்கினாள் மேகா. அவளது கண்கள் உள்ளத்தில் தேங்கிய கவலைகளை பிரதிபலித்தன. அவை நிலவின் ஒளியில் மின்ன, கண்ணீரின் ஈரம் மெலிதாகத் தெரிகிறது. அவளது முகம், புன்னகையை மறந்து, மௌனத்தின் பாரத்தை சுமக்கிறது. காற்றில் அவளது கூந்தல் மெதுவாக அசைகின்றன, இரவின் குளிரில் அவள் தோள்களை இறுக்கி அணைத்தபடி, நிலவுடன் அமைதியான

தணலின் சீதளம் 50 Read More »

தணலின் சீதளம் 49

சீதளம் -49 “என்னால முடியாது என்னை மன்னிச்சிருங்க மாமா” என்றவள் அவருடைய கையை உதறிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள். சென்பகபாண்டியனுக்கோ மிகுந்த அவமானமாக போய்விட்டது. அவர் கோபமாக அங்கிருந்து நகர போக வேந்தனோ அவரை கை நீட்டி தடுத்தவன், “ எங்க ஓடுறீங்க நீங்க நினைச்சது நடக்கலன்னு ரொம்ப கஷ்டமா இருக்கா கல்யாண பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அந்த பொண்ண பெத்தவங்கள விட ரொம்ப அக்கறை எடுத்துகிட்ட நீங்க, இப்படி கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி போனா

தணலின் சீதளம் 49 Read More »

தணலின் சீதளம் 48

சீதளம் -48 சட்டென அவனுடைய உயரத்திற்கு ஏக்கியவள் அவனுடைய தடித்த அகரங்களில் தன்னுடைய மென் இதழ்களால் அழுத்தமாக பொறுத்தினாள். அவனோ தன்னுடைய விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டான். நினைவுகளின் நரம்பில் இசைக்கப்படும் முதல் ராகம். பூமியின் எல்லையிலிருந்து ஆசையின் உச்சிக்கு செல்லும் மென்மையான பயணம்.அந்த முத்தம், வெறும் உதட்டின் மீதான ஒன்றல்ல அது காலத்தின் மேல் பதிக்கப்படும் ஒரு முதல் கையெழுத்து. அவன் விரல்கள் அவளுடைய தோளில் மெல்ல விழ, அவளது கண்கள் நழுவி மூடிக்கொண்டன. அவளுடைய தோளில்

தணலின் சீதளம் 48 Read More »

தணலின் சீதளம் 47

சீதளம் -47 வேகமாக உள்ளே வந்த மேகா அங்கு ஹாலில் அன்னலட்சுமி அப்பத்தா செல்வரத்தினம் மூவரும் அமர்ந்திருக்க அவர்கள் முன்னாள் வந்தவள், “ மாமா என்னால வீராவ சரி பண்ண முடியும்” என்று சொன்னாள். அவர்கள் மூவரும் அவளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வெளியே சென்றிருந்த வேந்தனோ உள்ளே வர அவள் சொன்னது அவனுக்கும் கேட்டது. ஆனால் எதையும் கேளாதது போல அவனுடைய அப்பா அருகில் சென்று அமர்ந்து கொண்டான். செல்வரத்தினமோ, “ அம்மாடி நம்ம

தணலின் சீதளம் 47 Read More »

தணலின் சீதளம் 46

சீதளம் -46 மேகாவுக்கோ அவனுடைய வார்த்தைகள் அம்பாய் அவளுடைய நெஞ்சில் பாய்ந்தன. ‘என்ன என் குழந்தையை நானே அளிப்பேனா அவருக்கு மட்டும் தான் அது குழந்தையா எனக்கு இல்லையா என்னுடைய வயிற்றில் முதன்முதலாக உதித்த அந்த பிஞ்சு குழந்தையை நான் கொல்ல நினைப்பேனா அந்த அளவிற்கு அவருக்கு என் மேல் வெறுப்பு வந்துவிட்டதா’ என்று நினைத்தவளுக்கோ பழையபடி அவன் ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு நான்கு மடங்கு பேசும் அவளுடைய வாயோ மூடிக்கொண்டன. வார்த்தைகள் வர மறுத்தது.

தணலின் சீதளம் 46 Read More »

தணலின் சீதளம் 45

சீதளம் -45 இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. டாக்டர் மேகாவை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்க, அவர்கள் வீட்டில் அப்பத்தாவும் அன்னலட்சுமியும் அவளை பெட்டை விட்டு கீழே இறங்கவிடாமல் நன்கு கவனித்து வந்தார்கள். ஆனால் அது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்ததா என்றால் இல்லை. இந்த இரண்டு வாரமும் வேந்தனுடைய பாராமுகம் அவளை மிகவும் வாட்டியது. வேந்தன் அவளுடைய முகத்திலேயே தான் முழிக்கக் கூடாது என்பதற்காக தன்னுடைய அறையில் தங்காமல் வேறு ஒரு

தணலின் சீதளம் 45 Read More »

தணலின் சீதளம் 44

சீதளம் -44 இங்க ஹாஸ்பிடலில் மயக்கத்தில் இருந்து கண்களைத் திறந்தாள் மேகா. அப்பொழுது அவள் அருகில் அமர்ந்திருந்த அப்பத்தாவும் அன்னலட்சுமியும் அவள் கண் விழித்ததும், “ அம்மாடி இப்போ எப்படிம்மா இருக்க நீ மயக்கம் போட்டு விலுகவும் நாங்க என்னமோ ஏதோன்னு பயந்துட்டோம். ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம் தாயி நீ மாசமா இருக்க. உன் வயித்துல எங்க வீட்டு வாரிசு உருவாகி இருக்கு. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்றார் அப்பத்தா. அவளோ தன்னுடைய

தணலின் சீதளம் 44 Read More »

தணலின் சீதளம் 43

சீதளம் 43 “எனக்கு அப்பவே உங்கள ரொம்ப புடிச்சி இருந்துச்சு” “ ஏய் இதுக்காகவா ஒருத்தர் மேல காதல் எல்லாம் வரும்” என்று கதிரவன் கேட்க. “ இருங்க ஒரு நிமிஷம் நான் முழுசா சொல்லி முடிச்சிடுறேன் நீங்க அவங்களுக்கு அட்வைஸ் பண்ணும் போது எனக்கு அதுல ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. நீங்க அவங்க கிட்ட புள்ளைங்கள பெத்தா மட்டும் பத்தாது அவங்களுக்கு என்ன தேவை அவங்க என்ன ஆசைப்படுறாங்க அப்படிங்கறது பார்த்து செய்ய சொன்னீங்க.

தணலின் சீதளம் 43 Read More »

error: Content is protected !!