தணலின் சீதளம் 52
சீதளம் -52 மண்டபத்திலிருந்து வெளியேறிய கபிலனுக்கோ எப்படியாவது அறிவழகியை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் மேலோங்கி இருந்தது. தன்னுடைய கையில் சிக்கினால் அவளை நார் நாராக தன்னுடைய ஸ்டைலில் கிழிக்க வேண்டும் என்று கழுகு போல் காத்துக் கொண்டிருந்தவனுக்கு பூங்கொடியின் திருமணத்தில் அவள் வந்திருக்க அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட கபிலனோ, சென்பகபாண்டியன் மூலமாக காயை நகர்த்த ஆரம்பித்தான். அவருடன் ஒரு பிசினஸ் டீலை முடிவு செய்தவனோ அவருடைய வீட்டிற்கு இன்று வருகை தந்தான். சங்கரபாண்டியனுக்கும் […]