ஆதி

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-19 மித்ரனை சீண்டி விட்டு வெளியே வந்தவளோ கதவைச் சாற்றி விட்டு அதன் மேல் சாய்ந்து கொண்டு கண்ணை மூடி பெரு மூச்சு விட்டாள். ‘ஹப்பா எப்படியோ ஒரு வழியா அவர்கிட்ட இருந்து தப்பிச்சி வந்தாச்சி. நான் ரொம்ப பயப்பிடறதுனாலதான் நம்மள அப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணிருக்குறாரு. ச்சை இந்த ட்ரிக் முதல்லையே தெரியாம போச்சே.. சரி அதான் இப்ப தெரிஞ்சிருச்சே இனிமே பார்த்துக்கலாம்..’ என்று தனக்குள் சிரித்தவள் கண்களை திறக்க அதிர்ந்தாள். எதிரே தன் இரு […]

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-18 நந்தாவிற்கு கால் செய்து உதவி வேண்டும் என்று கேட்டவள் அவன் என்ன உதவி என்று கேட்கவும் “அது வந்து அண்ணா மித்ரன் சாரோட அம்மா அப்பா எங்கே இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்று கேட்டாள். அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் ‌ புருவங்கள் முடிச்சிட யோசித்தவன் பின்பு அவளிடம் “அதை ஏன் நீ கேட்கிற..?” என்று அவளை திருப்பிக் கேட்டான். “இல்லண்ணா அது வந்து அவரோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்.. அது

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-16 அவன் மடியில் அமர்ந்தாவாறே காபி குடுக்க அவனும் சமத்தாக குடித்து முடித்தான். பின்பு அவன் மடியில் இருந்து அவள் எழுந்திருக்க முயல “காபி குடுத்தியே வாய உங்கப்பனா வந்து துடைச்சி விடுவான்..?” என்க, ‘இதுவேறையா..’ என்று நினைத்தவள் டேபிளில் இருந்த டிஸ்யூவை எடுக்க முயற்சிக்க.. “ஏய் ஒரு நிமிஷம் இரு நானே துடைச்சிக்கிறேன்..” என்க, ‘அப்பாடி..’ என்று அவள் பெருமூச்சு விடுவதற்துள் ஒரு நிமிடம் அவள் மூச்சே நின்று விட்டது. இருக்காதா பின்னே மித்ரன் செய்த

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-15 தான் யாரை இனி தன் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்தாளோ இனி எப்பொழுதுமே அவன் கண் பார்வையை விட்டு விலக முடியாது என்று நினைத்துக் கொண்டவள் அவன் கேட்ட காஃபியை வாங்க சென்றாள். ஆஷா தனது கேபினில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மித்ரனை பார்த்ததில் இருந்து அவள் அவளாகவே இல்லை. அவனின் அழகு, தோரனை, கம்பீரம் அவளை இம்சித்தது. ‘ச்சை என்ன இது எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டான்.. இந்த ஆஷாவையே

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-14 தனது கேபினில் வேலை செய்து கொண்டிருந்தவளை மேனேஜர் அழைக்கவும் உடனே மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் வெண்மதி. அங்கு அவரும் மித்ரன் சொன்னது போலவே “நம்ம புது எம்.டி இங்கு இருக்கிற வரைக்கும் நீங்கதான் அவருக்கு பி.ஏ வா ஒர்க் பண்ணப் போறீங்க.. சோ இனி அவர் என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோங்க..” என்று அவர் சாதாரணமாக சொல்ல இவளுக்கோ அந்த வார்த்தைகள் அவள் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது. அதிர்ச்சியாக விழித்தவள் “என்ன

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-13 தன் கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் நிமிர்ந்து பார்க்கும் முன்பே தன் கழுத்தில் மாலை விழுந்ததை குனிந்து பார்த்தவன் அவள் “வெல்கம் சார்” என்று சொன்னதும் யார் என்று நிமிர்ந்து தன் கூலிங் கிளாசை தன் ஒற்றை விரலால் ஸ்டைலாக கழற்றி விட்டுப் பார்க்க அவளும் அப்போது அவனை நிமிர்ந்து பார்க்க இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தீண்டிக் கொண்டன. அவன் பார்வையிலோ கோவமும் ஆத்திரமும், இவள் பார்வையிலோ ஆச்சர்யமும் பயமும். அந்த

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-12 தன்னுடைய வீட்டிற்கு வந்தவளுக்கு அடுத்து என்ன என்று யோசிக்க முடியவில்லை. இப்படியே ஒரு வாரம் கடந்தது. இனியும் இப்படியே இருக்க முடியாது என்று யோசித்தவள் பின் ஒரு முடிவாக தான் வேலை பார்க்கும் ஆஃபீஸ்க்கு செல்ல முடிவெடுத்தாள். அதனால் மறுநாள் வழக்கம் போல தான் பணி புரியும் அலுவலகம் நோக்கி பயணப்பட்டாள். அவள் முகத்தில் எந்த விதமான உணர்வும் இன்றி வெறுமையாக இருந்தது. அவளுடனே ஒட்டிப் பிறந்த இரட்டைப் போல லியாவும் அவளுடனே சென்றது. முதல்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-11 கண்களில் வழியும் கண்ணீரைக் கூட உணராமல் அவன் கூறும் கதையில் மூழ்கினாள் வெண்மதி. “அப்பறம் என்ன ஆச்சு..?” என்று திக்கி தினறி கேட்க, மித்ரனோ பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்கள் கலங்க அவளைத் திரும்பிப் பார்த்தவன் சோர்ந்து போன குரலில் “என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. நான் ஹாஸ்பிடல் போனேன்.. எங்க அப்பா என்ன அம்மாவை பார்க்கவே விடல. என் மேல அவங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.. இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தவங்களுக்கு

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-10 ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆடம்பர பகுதியில் உள்ள மிகப்பெரிய லக்சரிஸ் பங்களா. பார்க்கவே அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் பார்ப்போரின் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது அந்த மாளிகை. தமிழ்நாட்டிலேயே டாப் பிசினஸ்மேன்களின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்களின் வீடு என்றால் சும்மாவா. எஸ்.எஸ்.வீ குழுமத்தின் சேர்மன் மிஸ்டர் சிவ சக்கரவர்த்தி. அவரது மனைவி யமுனா சக்கரவர்த்தி. இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் பெயர் மித்ரன் சக்கரவர்த்தி வயது இருபத்தி ஒன்பது. இரண்டாவது மகளின்

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

‎கள்வன்-09 “நந்தாஆஆஆ..” என்று கத்தியவன் உள்ளே சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்தவளை தன் கையில் ஏந்திக்கொண்டு வெளியே வந்தான். இங்கே கீழே “உன்கிட்ட என்ன சொன்னாலும் நீ அடங்கவே மாட்டல்ல..?” எனக் கேட்டுக் கொண்டிருந்தான் நந்தா. “டேய் காப்பத்துடா அறியாப்புள்ள தெறியாமா பண்ணிட்டேன்..” “இந்த வாய் மட்டும் இல்ல உன்ன காக்கா தூக்கிட்டு போய்டும்..” என்று கூறியவன் லியாவை கூண்டில் இருந்து வெளிய எடுத்து கையில் வைத்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம்

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!