தாரதி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19

Episode – 19   மறு நாள் பொழுது விடிந்ததும், வழக்கம் போல அவள் ரெடியாகி வெளியே வர,   அங்கு அவளுக்கு முன்பாக ரெடியாகி வந்து,   அவள் அமர்ந்து இருக்கும் கல்லில் அமர்ந்தபடி, அவளின் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான் தீரன்.   தமயந்தியோ, அவனைப் பார்த்து விட்டு,வீட்டில் இருந்த கடிகாரத்தை ஒரு முறை திரும்பி சந்தேகமாக பார்க்க,   “ம்க்கும்….” என குரலை செருமியவன்,    “நீ சரியான நேரத்துக்கு தான் […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18

Episode – 18   அன்று முழுவதும் அவனின் நினைவுகள் அவளை சுற்றியே அலைபாய,   ஒரு கட்டத்தில் மனதைக் கட்டுப் படுத்த விரும்பாது, அதன் போக்கிலேயே விட்டவன்,   அடிக்கடி பி.ஏவை அழைத்து, அனைத்தும் சரியாக நடக்கிறதா என கேட்டு அறிந்து கொண்டான்.   அவரோ, ஒரு கட்டத்தில், “சார், நீங்க ஒரு நாளும் எந்த விஷயத்திற்கும் இவ்வளவு பதட்டப்பட்டது இல்லையே. ஒரு விஷயத்த  ஒரு தடவை சொல்லிட்டு விட்டுடுவீங்களே. ஆனா இன்னைக்கு ஏன் சார்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16

Episode – 16   அவன் காட்டிய இடத்தில், அவளுக்கு பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.   அவர்களை விழி விரிய பார்த்து விட்டு, ஆதியைப் பார்த்தவள்,    “என்ன இதெல்லாம்?” என கேட்க, அவனோ, “சிம்பிள். இனி மேல் உனக்கு அவங்க இங்க வந்து கிளாஸ் எடுப்பாங்க. நீ ஸ்கூல் போக தேவை இல்லை. நம்ம வீட்டில இருந்தே படிக்கலாம். உனக்காக என்னோட ஸ்பெஷல் ஏற்பாடு இது.” என கூற,  

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15

Episode – 15   தீரனின் மனதின் ஓரத்தில், “தமயந்தி நல்லவ தான்…. அவ தப்பானவ இல்லை.” என்கிற எண்ணம் உருவாகி இருந்தாலும்,  அவன் அதனை, மனதின் ஓரத்திலேயே கிடப்பில் போட்டு விட்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.   ஏதும் ஒரு விடயத்தை ஆராயப் போனால் தானே தெளிவு கிடைக்கும்.   இங்கு தீரனோ, அதற்கான சந்தர்ப்பம், நேரம் இருந்தும் வேண்டும் என்றே அவள் விடயத்தை கவனிக்காது விட்டு இருந்தான்.   இப்படி இருக்கும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14

Episode – 14   ஆதியோ, வேகமாக கன்னை தூக்கிப் பிடித்தபடி பாய்ந்தவன்,   அபர்ணா நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருந்த காரின் டயர்களுக்கு குறி வைத்து சுட, அந்தக் கார் தடுமாறி சரிய ஆரம்பிக்க,   அதில் இருந்த ரௌடிகள் முடிந்த வரையில் குதித்து வெளியில் வந்து, கோபத்துடன் அபர்ணா நோக்கி படை எடுத்தனர்.   அதற்குள் வேகமாக பாய்ந்து ஓடி, அவளின் அருகில் சென்ற ஆதி, அவளையும் இழுத்துக் கொண்டு, வேகமாக நின்று

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13

Episode – 13   தமயந்திக்கோ, ஒவ்வொரு நாளும் பத்து மணிக்குப் பிறகு உறங்கிப் பழகியதன் விளைவாக,    நேரத்துக்கு தூக்கம் வர மறுக்க, சற்று நேரம் காலாற தோட்டத்தில் நடந்து விட்டு வரலாம் என எண்ணி வெளியில் வந்தவள் சற்று தூரம் மென்னடை பயின்றாள்.   அவளின் உடல் பலவீனம் காரணமாக, அவளால் தொடர்ந்து நடக்க முடியாது போனது.   ஆகவே, வழமையாக தான் அமரும் கல்லில் அமர்ந்து தன் நினைவுகளில் மூழ்கிப் போனாள் பெண்ணவள். 

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 13 Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 12   அபர்ணா யாரையும் நிமிர்ந்து பார்க்காது நேரடியாக தனது தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.   அவளின் பின்னே வேக நடையுடன் வந்து சேர்ந்தான் ஆதி.   இருவரையும் கண்ட தலைமை ஆசிரியர்,    புன்னகை முகத்துடன், “ஆதி சார் ப்ளீஸ் உட்காருங்க.” என ஒரு இருக்கையை காண்பித்தவர்,   அபர்ணாவின் புறம் திரும்பி, “உட்காரும்மா அபர்ணா.” என ஆதியின் அருகே இருந்த கதிரையை காண்பிக்க,   “ஆமா பெரிய சாராம்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 11   அபர்ணா குளித்து விட்டு அதே ஆடையுடன் கிளம்பி வரவும்,  தயாராகி சோபாவில் அமர்ந்து இருந்தவன்,    ஒரு கணம் புருவம் சுருக்கி அவளைப் பார்த்து விட்டு, அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு, வெளியில் சென்றான்.   அவளும் தோளைக் குலுக்கி விட்டு அங்கிருக்கும் புக் செல்ப்பில் இருந்து ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டாள்.   சரியாக அரை மணி நேரம் கழித்து வந்தவனின் கைகளில் இரு பெரிய

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 10 “இவர் எப்போ வந்தார்?, எதுக்காக இப்போ என்னை இப்படி முறைச்சுப் பார்க்கிறார்?” என திடுக்கிட்டு பயந்து போனவள், அவனை மிரண்டு போய் எச்சில் விழுங்கியபடி பார்க்க,  “ஏய்….” என ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன்,  “யாரைக் கேட்டு நீ இப்போ பாட்டு படிக்கிறாய்?, என்ன பாட்டுப் பாடி இங்க இருக்கிறவங்கள மயக்கப் பார்க்கிறீயா?, உன்ன பார்த்து இங்க யாரும் மயங்க மாட்டாங்க.” என இளக்காரமாக கூற, அவனின் அர்த்தமற்ற குற்றச்சாட்டில், முதன்

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

error: Content is protected !!