Vaasanthi Shankar

அத்தியாயம் 12

சரியாக நண்பகல் வேளையில் கிருஷ்ணகிரியை அடைந்திருந்தாள் மேக விருஷ்டி மணம் முழுவதும் வெறுமை சூழல. அந்தியூர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற மஞ்சள் வண்ண பலகை அவளை வரவேற்க… காரை செலுத்தாது அவ்வூரினுள் நுழைய இருந்த ஒரே நேரத்தில் ஒரு வாகம் மட்டுமே முன்னும் பின்னும் செல்லும் அளவிற்கு இருந்த பாலத்தில் காரை அணைத்தபடி ஸ்டியரிங்கில் தலைசாய்த்து அமர்ந்தாள் வாடிய முகத்தோடு. ஒருபுறம் விரும்பியவன் விரும்பிய வேலை என அணைத்தும் இழந்த எண்ணம் ஒருபக்கம் வதைக்க, விருப்பம் […]

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

வீட்டில் இருந்து கிளம்பிய இன்னுழவன் நேரே வந்து சேர்ந்ததென்னவோ சோமசுந்தரம் இல்லத்திற்கு தான். வாசலில் பைக்கை ஸ்டாண்ட் போட்டு இறங்கிய அவனை உள்ளே இருந்து பார்த்துக்கொண்டார் சோமசுந்தரம். முகமதில் புன்னகை மலர “வா இன்னு…” என புன்முறுவலுடன் அவர் வரவேற்க, அவ்விடம் வந்து சேர்ந்தார் பழனியும். “என்ன பழனி அண்ணா நல்லா இருக்கீங்களா?” “எனக்கென்ன தம்பி உங்களுடைய தயவுல சந்தோசமா இருக்கேன்.” இருவரும் பேசிக் கொண்டிருக்க வாசல் வரை சென்று விட்டார் சோமசுந்தரம். “சரி தம்பி நீங்க

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

யோசனையுடனே வீடு வந்து சேர்ந்திருந்தான் இன்னுழவன். உள்ளே வந்தவனை வழிமறித்து இருந்தார் அம்பிகாமா. என்ன என்னும் விதமாய் அவன் பார்க்க, “ஏன் பேராண்டி உன் லவ்வு சாஸ்ஸாகிருமா…?” (சக்ஸஸ் ) “ங… ஸாஸ் ஆ…” என இன்னுழவன் விழித்து வைக்க… அவன் தோள் தட்டி பின்புறம் வந்து நின்ற இனிதுழனியோ சக்ஸஸ் என திருத்திக் கூறினாள் செய்கை மொழி தன்னில். ஏனென்றால் தினமும் இவர்கள் இருவரின் காதல் சம்பாஷனைகளை ஊர் கேக்குதோ இல்லையோ மொத்த பேரும் கேட்டுக்

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

இன்னுழவன் குரலில் அகரனும் நந்தனாவும் தலை குனிந்து வாயை மூடிக் கொள்ள அப்பத்தா ஏறிட்டு பார்த்தார் அவனை. மூவருக்கும் நடுவில் வந்து நின்று முதலில் நந்தனாவை நோக்கியவன், “நீ இன்னும் இங்க என்ன பண்ற உனக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையா?” “போகணும் மாமா” அவளிடமிருந்து குரல் வர “போகணும்னா எப்போ…? டைம் ஆச்சுல கெளம்பு” என்றவன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாது அவ்விடம் விட்டு நகர்ந்தாள் நந்தனா. செல்லும் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் அகரன் நிற்க,

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

விழிகளில் நீருடன் நின்றவரை தோள் பிடித்து தன் புறம் திருப்பினான், இன்னுழவன். “என்ன மா…?” அவன் அவர் விழி நீர் துடைக்க “என் தம்பிக்கும் எப்படியும் உங்கள மாதிரி வயசுல பிள்ளைங்க இருக்கும் இல்லடா இன்னுழவா…” இன்னுழவன் ஆமோதிப்பாய் தலையசைக்க… “எங்க இருக்கானோ? எப்படி இருக்கானோ? நான் சாகறதுக்குள்ள அவன பாக்கவே முடியாதாடா?” என அவன் தோள் சாய்ந்து குலுங்கி அழுத்தார் கோதாவரி. இன்னுழவனோ அவரை நிமிர்த்தி தன் விழி பார்க்க வைத்தவன், “உன் தம்பி நல்லா

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

நிவர்த்தனன் பேசியதை கேட்ட இயலாமையில் விரக்தியாய் பெருமூச்சு விட்ட சோமசுந்தரமோ, அப்பொழுதே கவனித்தார் தன் கையில் இருந்த அலைபேசியில் இன்னும் இணைப்பில் இன்னுழவன் இருக்கின்றான் என்பதையே…! பேசிய அனைத்தையும் அறிந்து கொண்டான் என அவர் அறிந்தபோதும் அதை வெளிக்காட்டி கொள்ளாதவராய், “ஹலோ இன்னுழவன்ங்களா என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.” என்றார் அவரின் இன்னு என்ற ஒருமை அழைப்பை மாற்றி. இன்னுழவனோ அதையும் அவதானித்தவன் “ம்ம்… சொல்லுங்க, உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம். எந்த தேதியில கல்யாணம்

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

பெருமூச்சுடன் வீடு வந்து சேர்ந்தான் இன்னுழவன். இங்கு இவன் பெரும் மூச்சு விட… அங்கு காலை துயில் கலைந்து இவர்களின் சம்பாஷனையை கேட்டபடி  அமர்ந்திருந்தான் நிவர்த்தனன். இன்னுழவனோ குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்றவன்,  “மாமா… உன்  பொண்ண கொடு… ஆமா… சொல்லிக்கொடு… இது சாமி போட்ட முடிச்சி… அது தாண்டா மூணு முடிச்சி… தானே… தன ன்னானனே…” பாடல் வரிகள் துள்ள, தன் சிகை நீரை இரு கை  விரல்களால் உதறிக் கொண்டிருக்க, அலறியது மேசையில்

அத்தியாயம் 6 Read More »

அத்தியாயம் 5

நிவர்த்தனனும் மேக விருஷ்டியும் அங்கிருந்து நகர… “என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்” என தளர்வாய் அமர்ந்தார் மைதிலி. கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவான் என சோமசுந்தரம் அவருக்கு ஆதரவு கூற… “சரிங்க அப்புறம் உங்க ஆசைப்படியே உங்க ஊர்ல கல்யாணத்த வைக்கலாம். ஆனாலும் எனக்கு அதுல இன்னும் கொஞ்சம் பயமும் நெருடலும் இருக்கத்தான் செய்யுது” மனதை உருக்கும் நிகழ்வுகள் வாட்டி எடுக்க, “உங்களுக்கும் சரி, நம்ம புள்ளைங்களுக்கும் சரி ஏதும் ஆகிடக் கூடாது. அந்த பயம் எனக்குள்ள

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

மேக விருஷ்டியோ நிவர்த்தனன் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் அதை வெளி காட்டிக் கொள்ளாது, “டேய் எருமை என்னடா சொல்லிக்கிட்டு இருக்க காதல் காலர் அப்டின்னு லூசுத்தனமா உலறிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம  நீ என்கிட்ட இப்படி கேட்டு வைக்கிற” என்றவள் சீற… “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிசி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆக்குற” நிவர்த்தனன் வினவ… அவளோ தனலாய் முறைத்தவள், “அவரு என்னோட ஷோ காலர். ஜஸ்ட் காலர் மட்டும் தான்.

அத்தியாயம் 4 Read More »

அத்தியாயம் 3

மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன்  இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன். “டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன். “இதோ முடிஞ்சுது”  என  நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர். “சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க, “சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை

அத்தியாயம் 3 Read More »

error: Content is protected !!