தணலின் சீதளம்
தணலின் சீதளம் 27
சீதளம் 27 வேந்தன் குளியலறை சென்றதும் இங்கு கண்விழித்த மேகாவோ தன்னுடைய இரு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தவாறு எழுந்து அமர அப்பொழுது வேந்தன் போர்த்தி விட்டு போயிருந்த அந்த போர்வையோ அவள் அனுமதி இன்றியே கீழே நழுவி விழுந்தது. தன் மேனியில் இருந்து ஆடை நழுவியதில் திடுக்கிட்ட மேகாவோ குனிந்து பார்க்க அதிர்ச்சி அடைந்தவள் சட்டென நழுவி விழுந்த அந்த போர்வையை எடுத்து தன் மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டவள் சிந்தனையோ இரவை நோக்கி சென்றது.
தணலின் சீதளம் 26
சீதளம் 26 மேகா தனக்கு முத்தம் கொடுக்காததால் தன்னுடைய அறையில் அவளை திட்டிக் கொண்டிருந்தவன் அவள் அவனுடைய அறைக்கு வரவும் அவளுடைய அழகில் மெய் மறந்து அவளை ரசித்துக்கொண்டிருக்க அவளோ அவன் முகத்தின் முன்னால் சொடக்கிடவும் சுயநினைவிற்கு வர, அவளோ அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “ஹலோ என்ன இதுக்கு முன்னாடி பொண்ணுங்களை பார்க்காத மாதிரி இப்படி பார்த்துகிட்டு நிக்கிற” என்று இவள் கேட்க அவனோ, தன்னுடைய கெத்தை விடாமல், “ யாருடி உன்னை பார்த்தா இவ
தணலின் சீதளம் 25
சீதளம் 25 “ஐயோ என்ன அப்பத்தா இவ்வளவு பூ வைக்க சொல்றீங்க ஏற்கனவே என் தலையை பாருங்க இவ்வளவு பூ வச்சிருக்காங்க சொல்ல சொல்ல கேட்காம” என்று முதலிரவுக்கு அவளை அலங்கரித்துக் கொண்டிருக்க, ஏற்கனவே அவள் தலையில் அதிக அளவு பூ வைத்திருந்தார்கள் அழகு கலை கலைஞர்கள். இதில் அப்பத்தா வேறு தன் பங்கிற்கு தங்களுடைய தோட்டத்தில் பூத்த குண்டு மல்லிகையை தன் கையாலேயே தொடுத்தவர் அவளுக்காக அதைக் கொண்டு வந்தார். “ பரவால்ல ஆத்தா வச்சுக்கோ
தணலின் சீதளம் 24
சீதளம் 24 மறுநாள் வேந்தன் மற்றும் மேகாவினுடைய ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேந்தனோ கோட் சூட் அணிந்திருக்க அவனது பக்கத்தில் தங்க நிற பட்டில் தேவதை போல நின்று கொண்டிருந்தாள் மேகா. அங்கு வந்திருந்த அனைவருடைய பார்வையும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை கண் வைக்காத குறையாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ரிசப்ஷன் நல்லபடியாக நடக்க அந்த ஒவ்வொரு தருணத்தையும் அழகாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்பட கலைஞர்களோ அவர்கள் இருவரை மட்டும் தனியாக வெளியே சென்று
தணலின் சீதளம் 23
சீதளம் 23 வேந்தனுடைய வீட்டில் ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது வடிவுக்கரசி தன்னுடைய மகனிடம், “ஐயா நாளைக்கே நல்ல முகூர்த்த நாள் ஜோசியர் குறிச்சி கொடுத்திருக்காரு நாம நாளைக்கே இவங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வச்சிருவோமா” என்று கேட்க, “அம்மா நாளைக்கு எப்படிம்மா” என்று செல்வரத்தினம் கேட்க அதற்கு வடிவுக்கரசியோ, “ஐயா புதுசா கல்யாணம் ஆனவங்க ரொம்ப நாளைக்கு பிரிச்சு வச்சா அது நல்லா இருக்காதுய்யா அதனாலதான் நான் அடுத்த முகூர்த்தத்திலேயே அவங்களுக்கு பங்க்ஷன் வச்சிரலாம்னு பார்க்கிறேன்”
தணலின் சீதளம் 22
சீதளம் 22 மேகாவிடம் செல்வரத்தினம், “உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ சொல்லலாம்மா” என்று அவர் கேட்க அவளோ அங்கு உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்தவள், “அங்கிள் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்” என்று சொல்ல வேந்தன் உட்பட அங்கு உள்ள அனைவருமே அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். மீண்டும் மேகாவோ, “இந்த தாலி எனக்கு விருப்பம் இல்லாமல் என் சம்மதம் இல்லாம நான் என்னென்னு சுதாரிக்க முண்ணமே என் கழுத்தில ஏறினதுதான் அதுக்காக கழுத்துல ஏறிய
தணலின் சீதளம் 21
சீதளம் 21 “வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகி மேகாவை வேந்தனின் அறை நோக்கி அழைத்துச் சென்றவள், “ இதுதான் அண்ணா ரூம் இருங்க நான் அவனை கூப்பிடுறேன்” என்று கதவைத் தட்டி, “ அண்ணா அண்ணா கதவை திறயேன்” என்று கத்திக் கொண்டிருக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வேந்தனுக்கோ அது எரிச்சலாக இருந்தது. புரண்டு படித்தவன், “ ஐயோ இந்த அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் எழுப்பாதீங்கன்னு இப்ப எதுக்கு எழுப்பறாங்க” என்று
தணலின் சீதளம் 20
சீதளம் 20 கட்டுக்கடங்காத கோபத்தில் இங்கிருந்து சென்னை சென்றவனோ அங்கு மேகாவின் வீட்டிற்கு சென்று அவளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டியவன் அதே வேகத்தில் வீடு வந்து சேர்ந்தான். இங்கு அவன் வீட்டிலோ அவன் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு எவ்வாறு இந்த விடயம் தெரிந்தது ஒருவேளை தங்கள் மகள் சொல்லி இருப்பாளோ. இல்லையே தான் அவளிடம் சத்தியம் வாங்கினேன் அவனிடம் சொல்லி விடக்கூடாது என்று. பின்பு எப்படி அவனுக்கு தெரிந்தது என்று யோசித்தார்
தணலின் சீதளம் 19
சீதளம் 19 இரண்டு நாளைக்கு முன்பு மேகா அவளுடைய வீட்டிற்கு வந்த பொழுது அவளுடைய அப்பா அவளிடம் பேசினார். “ மேகா அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்” என்று சொல்ல அவளோ, “ என்னப்பா என்னோட படிப்பு கூட இன்னும் முடியல அதுக்குள்ள ஏன்” என்று அவள் மேலும் ஏதோ சொல்ல வர அதற்குள் அவரோ, “ என்னமா இன்னும் கொஞ்ச நாள்ல உன் படிப்பு முடிய போது அப்புறம் என்ன. இல்லன்னா நீ