தணலின் சீதளம்

11. தணலின் சீதளம்

சீதளம் 11 “அடியே நாளைக்கு சாயந்திரம் நம்ம கிளம்பனும் எல்லாத்தையுமே எடுத்து வச்சுட்டியா இல்ல இன்னைக்கு நடக்கப்போற நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிறதால எல்லாத்தையும் மறந்துட்டியா” என்று கேட்டவாறு தன்னுடைய பெட்டியில் தன்னுடைய பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு பூங்கொடி இடம் கேட்டாள் மேகா. அவளோ செல்போனில் அவளும் ராமும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்க இடையில் இவள் கேட்ட கேள்வியில் இவள் புறம் திரும்பிய பூங்கொடியோ, “ மனுசிய கொஞ்ச நேரமாவது சந்தோஷமா ஃபீல் பண்ண விடுறியாடி […]

11. தணலின் சீதளம் Read More »

10. தணலின் சீதளம்

சீதளம் 10 கை கழுவு சென்றவளின் பின்னோடு சென்ற வேந்தனோ அவள் தன்னை பற்றி முணுமுணுப்பதை கேட்டவன் அவள் பின்னே அவளின் முதுகை உரசியவாறு நின்று அவளை வார்த்தைகளால் சீண்டி தன்னுடைய கையை கழுவியவன் அவளுடைய தாவணி முந்தானையை வைத்து தன்னுடைய தண்ணீர் சிந்திக் கொண்டிருந்த கையையும் வாயையும் அவளைப் பார்த்தவாறு துடைத்தான் வேந்தன். இங்கு இவளுக்கோ அவனுடைய அடுத்தடுத்த முத்தங்களிலேயே ஆடிப் போனவள் அவனுடைய இந்த தொடர் நெருக்கத்தில் பெண்களுக்கே உண்டான அச்சமும் நாணமும் அவளுடன்

10. தணலின் சீதளம் Read More »

09. தணலின் சீதளம்

சீதளம் 9 அவர்களுடைய வீட்டில் உள்ளே வந்த மேகாவோ அந்த வீட்டை சுற்றி பார்க்க அவர்களின் குடும்ப புகைப்படம் அங்கு பெரிதாக மாற்றப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்தவளின் முகமோ வேந்தனின் முகத்தை பார்த்ததும் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது. அதை அருகில் இருந்த அன்னலட்சுமி வடிவுக்கரசி அறிவழகி என மூவருடைய கண்களிலும் பதிந்து போனது. ஆனாலும் யாரும் அதை வெளி காட்டவில்லை. அப்பத்தா மேகாவின் அருகில் அமர்ந்தவர், “ உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டார். “ மேகா”

09. தணலின் சீதளம் Read More »

08. தணலின் சீதளம்

சீதளம் 08 இவ்வளவு நேரமும் வேந்தனை கடுப்பேற்றிக் கொண்டிருந்த மேகாவினுடைய செம் மாதுளை இதழ்களோ வேந்தனின் முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தது. சிறிது நேரம் அவளால் என்ன நடந்தது என்று கூட கிரகிக்க முடியாத அளவிற்கு இருந்தது அவனுடைய இந்த செயல். பின்பு அவனை தன்னிலிருந்தும் விளக்கியவளோ அவனை அடிக்க கையை ஓங்க அதை லாபகமாக பிடித்தவனோ, “ இங்க பாரு மொதல்ல ஒரு பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க கத்துக்கோ. சும்மா ஏதோ முத்தம் முத்தம்

08. தணலின் சீதளம் Read More »

07. தணலின் சீதளம்

சீதளம் 07 வேந்தனிடம் அவன் கொடுத்த வேஷ்டியை அவனிடம் கொடுப்பதற்கு என அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள் மேகாவும் பூங்கொடியும். கேட்டை திறந்து உள்ளே வந்தவளோ, “ வாவ் சூப்பர் எவ்வளவு அழகா இருக்கான் இப்படி ஒரு செம்ம கட்டைய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை என்னமா வளர்த்து வச்சிருக்கான்” என்று வாய்விட்டு ரசிக்க, பூங்கொடியோ அவள் பார்த்த திசை பக்கம் பார்த்தாள். அங்கு வேந்தன் ஆம் கட் பனியன் உடன் தொடை அளவு சார்ட்ஸ் அணிந்து

07. தணலின் சீதளம் Read More »

06. தணலின் சீதளம்

சீதளம் 6 கையில் அடிபட்டு ஹாஸ்பிடலில் கதிரவனுக்கு சிகிச்சை செய்யப்பட்ட டாக்டர், “ கையில பெரிய பிராக்சர் ஆகி இருக்கு. சரியாக ஒரு மாசம் ஆகும். அதுவரைக்கும் கைய ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க. உங்க உதவிக்கு யாரையாவது எப்பவும் கூடவே இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. ரத்தம் கொஞ்சம் அதிகமா போயிருக்கு ரொம்ப வீக்கா இருக்கீங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். அதனால இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு நீங்க வீட்டுக்கு போகலாம்” என்று மிக நீளமாக அவனிடம்

06. தணலின் சீதளம் Read More »

05. தணலின் சீதளம்

சீதளம் 5 செண்பகப் பாண்டியன் தன்னுடைய காளை களத்தில் இறங்கியது முதல் எதிர்கொண்ட அனைத்து வீரர்களையும் குத்தி கிழிப்பதை ஆனந்தத்தோடு பார்த்தவர் வேந்தனிடம் நீ உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால் என்னுடைய காளையை அடக்கி விடு பார்க்கலாம் என்று மைக்கில் சவால் விடுக்க, சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து விடுவது போல வேந்தனின் தன்மானத்தை சீண்டி விட்டார் செண்பக பாண்டியன். களத்தில் இறங்கிய அந்த காளை தன்னை எதிர்கொண்ட அனைவரையும் குத்தி கிழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ இனி

05. தணலின் சீதளம் Read More »

04. தணலின் சீதளம்

சீதளம் 4 “இருடி நான் போய் வீராவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்” என்று ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவளை அவளுடைய கையைப் பிடித்து தடுத்தாள் பூங்கொடி. “ இங்க பாருடி நீ நினைக்கிற மாதிரி வீரா பக்கத்துல அவ்வளவு சீக்கிரம் யாரும் போக முடியாது. கிட்ட போனா முட்டி தூக்கிருவான். வேந்தன் அண்ணா பேச்சை மட்டும் தான் அது கேட்கும் லூசுத்தனமா அது கிட்ட போகணும்னு நினைக்காத வா எங்க கூட” என்று இழுக்க

04. தணலின் சீதளம் Read More »

03. தணலின் சீதளம்

சீதளம் 3 அடுத்தடுத்து மாடுகள் வந்த வண்ணம் இருக்க வீரர்களும் சில மாடுகளை அடக்கியும் சில மாடுகளை அடக்க முடியாமலும் சென்று கொண்டிருக்க அங்கு விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்பொழுது பூங்கொடியின் வீட்டின் மாடு களத்தில் இறங்க அவளுடைய காதலனான சந்துருவின் மேல் அவளுடைய பார்வை படிந்தது. அவனும் அங்கு வீரர்களுடன் இருந்தவன் இவர்களுடைய மாடு வரப்போகிறது என்று மைக்கில் சொல்ல அதைக் கேட்டவன் அந்த கூட்டத்தில் தன்னுடைய காதலியான பூங்கொடியை தேடினான். ஒரு கட்டத்தில் அவளையும்

03. தணலின் சீதளம் Read More »

02. தணலின் சீதளம்

சீதளம் 2 “இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட, மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து

02. தணலின் சீதளம் Read More »

error: Content is protected !!