நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

56. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 56 “யாருமே இல்லாத வீட்டுக்குள்ள டேஷ் நுழையுற மாதிரி எதுக்கு பூட்ட உடைச்சிட்டு உள்ள வந்தீங்க..? கேட்க யாருமே இல்லைன்னு நினைச்சுட்டீங்களா..?” என கோபமான குரலில் கௌதம் கேட்க, அவ்வளவுதான் அவனுடைய கைப்பிடிக்குள் நின்ற செந்தூரிக்கோ தேகம் முழுவதும் படபடத்து விட்டது. சாதாரண நேரமாக இருந்திருந்தால் இவன் இப்படி பேசியதற்கு விநாயக் நிச்சயமாக அவனுடைய வாயை உடைத்து இருப்பான். ஆனால் அப்போது அவனிருந்த நிலையில் கௌதம் என்ற ஒருவன் பேசிய வார்த்தைகள் அவனுடைய காதுகளை […]

56. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

55. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 55 ஒரே ஒரு புகைப்படம் அவனுடைய மனதை சுக்குநூறாக நொறுக்கி விட்டிருந்தது. அவளை முதல் முறை பட்டுப் புடவையில் பார்க்கின்றான். தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடி அழகில் தேவதையாக மிளிர்ந்து கொண்டிருந்தவளை என்றும் போல் இன்று அவனால் இரசிக்க முடியவில்லை. கை கால்கள் எல்லாம் அவனுக்கு உதறத் தொடங்கியது. அவளுடைய கழுத்தில் இருப்பது தாலிக்கயிறு தானே..? திருமணம் முடிந்து விட்டதா..? அதுவும் அவளுக்கும் அந்த வீணாப்போனவனுக்கும்..! ஒரு போதும் இனி திருமணமே செய்து

55. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

54. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 54 கௌதம் கூறியிருந்த கோயிலுக்கு வந்தவள் அங்கே தனக்காக அவன் காத்திருப்பதைக் கண்டதும் சிரிக்க முயன்று தோற்றாள். இது நிஜத் திருமணம் இல்லைதான். ஆனால் அவளுடைய மனம் படபடப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. ஏதோ தவறாக நடக்கப் போகின்றதோ என அவளுடைய உள்ளம் நொடிக்கு ஒரு முறை மருகியது. அவளை நோக்கி வேகமாக வந்த கௌதமனின் முகத்தில் இன்னும் காயங்கள் இருப்பதைக் கண்டவள் மீண்டும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனாள். எந்தக் காயமும் இல்லாத

54. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

53. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 53 இக்கணம் முதல் அவளால் சுதந்திரக் காற்றை நிச்சயமாக சுவாசிக்க முடியும். இனி என்ன செய்ய வேண்டும்.. எப்படி இருக்க வேண்டும்.. இரவு ஆடையை உடுத்தித் தூங்க வேண்டுமா இல்லையா என அனைத்தையும் அவளால் நிர்ணயிக்க முடியும். இனி நான் விநாயக்கின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை நினைத்தவளுக்கு மனம் அமைதி அடைந்திருந்தது. காரில் பயணித்துக் கொண்டிருந்தவள் வீதியைப் பார்த்தவாறே இவற்றைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். மறந்தும் அவன் புறம் தன்னுடைய பார்வையை அவள் திருப்பவே

53. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

52. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 52 காலையில் தாமதமாக விழித்துக் கொண்ட விநாயக்கின் பார்வையோ தன் அருகே படுத்திருந்த தூரியைக் காணும் பொருட்டு ஆவலுடன் படுக்கையை அலசியது. அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருக்க ‘நேரத்துக்கே எழுந்துட்டாளா..?’ என எண்ணியவாறு படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் அந்த அறை முழுவதும் தன்னுடைய பார்வையை சுழற்றினான். “பேபிஇஇஇ..?” “தூரி….? வேர் ஆர் யு..?” அவளை அழைத்தவன் அவளுடைய சத்தம் எங்கும் இல்லாது போக எங்கே சென்று விட்டாள் என எண்ணியவாறு படுக்கையில் இருந்து

52. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

51. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 51 நாம் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஆயுதங்களை விட மிகுந்த சக்தி இருக்கிறது. அவை சில நொடிகளில் ஒருவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். சில நொடிகளில் ஒருவரின் மனதை உடைத்து நொறுக்கி விடும். வாளே இன்றி போர் புரிந்து விடும் ஆற்றல் வார்த்தைகளுக்கு உண்டெனில் அது மிகையல்ல. கௌதமனின் வார்த்தைகளைக் கேட்ட செந்தூரிக்கும் அப்படிப்பட்ட நிலை தான். விநாயக் தவறு செய்திருக்கிறான். தவறே செய்யாமல் கௌதம் தண்டிக்கப்பட்டிருக்கிறான். சரிதான் ஆனால் தண்டனையை இறைவன் தானே

51. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

50. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 50 கௌதம் எதைக் காப்பாற்ற அவ்வளவு போராடினானோ அது அழகாக செந்தூரியின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடல் இறுகி விறைத்தது. சில நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வளவு நேரமும் யாரோ திருடர்கள்தான் தன்னை அடித்து விட்டு அந்தச் சங்கிலியை எடுத்துச் சென்று விட்டார்கள் என எண்ணியிருக்க, அதைக் கழுத்தில் சுமந்தவாறு செந்தூரி வந்ததைக் கண்டதும் அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு அநியாயம் நேர்ந்து விட்டதோ

50. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

49. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 49 பூமி மங்கையைத் தேடி காதலோடு தழுவ காலையிலேயே தன்னுடைய பொற் கரங்களைப் பரப்பியிருந்தான் ஆதவன். அந்த அழகிய காதல் காலைப் பொழுதில் அரச மருத்துவமனையில் முகம் முழுவதும் ஏராளமான காயங்களுடன் மயக்கத்தில் படுத்துக் கிடந்தான் கௌதமன். சில நொடிகளில் அவனுடைய இமைகள் அசையத் தொடங்கின. மெல்ல மெல்ல தன்னுடைய விழிகளைத் திறந்து தான் எங்கே இருக்கின்றோம் என்பதை உணர முயன்றவனுக்கு முகத்திலும் பின் தலையிலும் சுளீர் என்ற வலி சட்டென தாக்கியது. “ஸ்ஸ்

49. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

48 . நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 48 இவ்வளவு நேரமும் தன்னை வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருந்தவன் திடீரென தன்னுடைய மடியில் படுத்ததும் அதிர்ந்துதான் போனாள் மாது. அதிலும் இதுவரை அவள் கேள்வியே படாத பெயரைச் சொல்லி அந்தப் பெயருடன் அவன் தன்னை ஒப்பிட இவளுக்கு மொத்தமும் குழம்பிப் போனது. யார் அந்த நீருமா என வாய்வரை வந்த வார்த்தையை தொண்டைக்குள்ளேயே விழுங்கிக் கொண்டவள் எந்தக் கேள்வியும் கேட்காது மருந்து போட்டு முடித்திருந்தாள். “மருந்து போட்டாச்சு எழுந்திரிங்க..” “எனக்கு தூக்கம் வருதுடி..” “தூங்குறதுக்குதான்

48 . நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

47. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 47 அவனை நீண்ட நேரம் காக்க வைக்காது அவனுடைய காரில் ஏறிக் கொண்டவளுக்கு அவன் மீது அத்தனை கோபமாக இருந்தது. ஒரு மனிதனுக்கு இப்படி அளவற்ற கோபம் கூடாது அல்லவா..? என்னதான் பிடிக்காது என்றாலும் உதவி செய்தவனிடம் ஒற்றை வார்த்தையில் நன்றி கூறினால் குறைந்தா போய் விடுவான்..? நன்றிதான் கூறவில்லை பணத்தையாவது கொடுத்து விட்டுச் சென்றிருக்கலாமே. அவனுக்குத்தானே மருத்துவம் பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சுயநலவாதியை அவள் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் கண்டதில்லை. இவனைக் காப்பாற்றுவதற்கென

47. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!