56. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் – 56 “யாருமே இல்லாத வீட்டுக்குள்ள டேஷ் நுழையுற மாதிரி எதுக்கு பூட்ட உடைச்சிட்டு உள்ள வந்தீங்க..? கேட்க யாருமே இல்லைன்னு நினைச்சுட்டீங்களா..?” என கோபமான குரலில் கௌதம் கேட்க, அவ்வளவுதான் அவனுடைய கைப்பிடிக்குள் நின்ற செந்தூரிக்கோ தேகம் முழுவதும் படபடத்து விட்டது. சாதாரண நேரமாக இருந்திருந்தால் இவன் இப்படி பேசியதற்கு விநாயக் நிச்சயமாக அவனுடைய வாயை உடைத்து இருப்பான். ஆனால் அப்போது அவனிருந்த நிலையில் கௌதம் என்ற ஒருவன் பேசிய வார்த்தைகள் அவனுடைய காதுகளை […]
56. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »