அபயமளிக்கும் அஞ்சன விழியே..!!

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 எபிலாக்   ஐந்து வருடங்களின் பின்,   ருத்ரனின் வீட்டு‌ போர்டிகோவில் வழுக்கி வந்து தன் மூச்சை நிறுத்தியது அந்த கார். காரிலிருந்து இறங்கி வீட்டு வாயில்படியில் நின்று “நிதி குட்டி” என்று குரல் கொடுத்தார் செல்வன்.   பாதி மூடியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு “தாத்தா” என‌ ஓடி வந்த ஐந்து வயது சிறுமியை அள்ளித் தூக்கிக் கொண்டார் செல்வன்.   அச்சத்தத்தில் அஞ்சனா, ருத்ரன் மற்றும் […]

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 26 (இறுதி அத்தியாயம்) நான்கு மாதங்கள் கழித்து,   இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருக்கும். பைக்கை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் நிதின். அறுவடை காரணமாக வேலைப்பளு அதிகமாகி இருந்ததில் வழமைக்கு மாறாக தாமதமாகி விட்டது.   தன்னவளைத் தேடி அலைபாய்ந்த விழிகளை அங்குமிங்கும் சுழற்ற சோஃபாவில் தூங்கி விட்டிருந்தாள் ஆலியா.   சோர்ந்து போயிருந்த முகம் அவன் மனதைத் துளைத்தது. அருகினில் அமர்ந்து அவள் தலையை

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

25. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன ‌விழியே! 🤍 👀 விழி 25 “காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்‌…” எனும் பாடல் வரியை இதழோரம் உச்சரித்தவாறு கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன் அபய்.   “என்ன சார்‌ காலங்காத்தால பாட்டு?” தலை துவட்டிக் கொண்டு கேட்டாள் அஞ்சனா.   அவளைத் திரும்பி நோக்கியவன், “தேவதை இவள் ஒரு தேவதை.‌ அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமா?” பாடியதோடு மட்டும் நில்லாமல் அவள் பூமுகத்தை ரசனை பொங்க பார்த்தான்.

25. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

24. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 24   அந்தி மாலை நேரம், அழகான நிலவு தன் பூமிக் காதலியை பார்க்கும் தீராத காதலோடு வருகை தந்திட, தன் பணியை முடித்துக் கொண்டு மேற்கில் பயணித்துக் கொண்டிருந்தது ஆதவன்.   வேஷ்டி நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வயலில் வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நிதின். அனைவரும் சென்றதும் அங்கிருந்த கற்பாறையில் அமர்ந்து கொண்டான்.   பசி வயிற்றைக் கிள்ளியது. பகலுணவுக்கு வீடு

24. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

23. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 23   நிலா தேவி விண்மீன்கள் புடைசூழ ஆகாய சிம்மாசனத்தில் சிம்ம சொப்பனமாய் அமர்ந்து செங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் நீதி வழுவா ஆட்சியில் பூமி தேசமும் ஒளி பெற்று மகிழ்ந்தது.   திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்து மடியில் ஊன்றிய இரு கைகளாலும் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள் அஞ்சனா.   சுஜித்தின் வீட்டினர் வந்து அவனைத் தனக்கு முடிவாக்கி நிச்சயத்திற்கு

23. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

22. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 22   சற்று முன் நடந்த நிகழ்வை யூகிக்க முடியாது போனது பெண்ணவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் கூடவே!   அவளது பட்டுக் கன்னத்தில் அறைந்து விட்ட கையை வெறித்துப் பார்த்த ருத்ரனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போயிற்று.   கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தவளுக்கு கண்ணீர் துளி கூட வெளியே வரவில்லை. மாறாக கன்னத்தைப் போலவே கண்களும் சிவப்பேறின.   “வாய்

22. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

21. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 21   தட்டில் காபி எடுத்துக் கொண்டு வந்து டீப்பாயில் வைத்து விட்டு கணவனை எழுப்பினாள் ஆலியா.   “நிதின் எழுந்திரு. நிதின்” அவன் தோளில் தட்ட, அவளது கையைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டு சுகமாய் துயில் கொள்ளத் துவங்கினான் நிதின்.   அவன் உறங்குவது கண்டு கடுப்பில் “எழும்ப போறியா? இல்லை காபியை மூஞ்சில அபிஷேகம் பண்ணவா?” அவனை மேலும் உலுக்க,   “நிஜத்துல

21. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

20. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 *அபயமளிக்கும் அஞ்சன விழியே!* 🤍   👀 விழி 20   பகலவன் பரிதி மீது தன் பொன்மஞ்சள் கதிர்களை பாசமாய் பொழிந்த நேரமது.   அந்த மண்டபத்தின் வாயிலில் மாட்டியிருந்த ‘நிதின் வெட்ஸ் ஆலியா’ என்ற பேனர் காற்றின் ஊசாட்டத்தில் ஊஞ்சலாய் ஆடி வரவேற்றது.   மணமேடையில் பட்டு வேட்டியில் அமர்ந்திருந்தான் நிதின். அவன் மனதெங்கும் தன்னவளைக் காணும் ஆவல் நிரம்பி வழியலானது. தன்னவள் கரம் கோர்க்கும் தருணம். அவள் கழுத்தில் மங்கல நாணிட்டு

20. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

19. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 19   “டேய் ருத்ரா நில்லுடா” தன் அழைப்பைக் காதிலும் வாங்காமல் செல்லும் நண்பனைத் தொடர்ந்து ஓடினான் நிதின்.   அவனோ தன் போக்கில் வேக எட்டுகளுடன் முன்னேறிக் கொண்டிருந்தான்.   “கொஞ்சம் கேளேன்டா. எல்லாரும் ஏதோ மாதிரி பார்க்கிறாங்க. ஒரு பையன் பின்னாடி இன்னொரு பையன் போனா என்ன நினைப்பாங்க?” பாவமாகத் தான் அவனை வழி மறித்து நின்றான்.   “புரியுதுல்ல. மரியாதையா வழியை விடு.

19. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

18. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 18 பனி கொட்டும் காலைப் பொழுதினில் வனப்பைச் சொட்டும் விடியலை கண்களால் படம் பிடித்து மனதிற்கு விருந்தளித்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா.   சூடான காபி குவளையின் கதகதப்பு கைகளுக்கு இதமளிக்க, அதனை வாயினுள் சரித்து தொண்டைக்கும் அவ் இதத்தைக் கொண்டு சேர்த்தாள்.   இயற்கையை ரசித்து அதில் இன்பம் காண்பவள் அஞ்சனா. கடின சித்தம் கொண்டோரையும் தன்னுள் ஆழ்த்தி மனதை இதமாய் வருடும் மென்னுணர்வைக் கொடுக்கும்

18. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!