ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் 30   சில மாதங்களுக்கு பிறகு.. அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் யாராவின் அலறல் சத்தம் அதிகமாக கேட்டது. அவளுக்கு அருகில் அவளுடைய கையை பற்றியவாறு இன்னொரு கையால் அவளுடையத் தலையை அன்பாக வருடி கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் ஆரோன். சில மணி நேரத்திற்கு முன்பு. அன்று இரவு தன் எதிர்கால சந்ததியை வயிற்றில் சுமக்கும் வளைகாப்பு எனும் சடங்கு நல்லபடியாக நடந்து முடிந்த பூரிப்பிலும் சிறு களைப்புடனும் கை […]

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

‍ஆரல் 29   போலீஸ் அங்கு வந்து நிற்க அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு சிலரோ, “எப்பவும் சினிமால தான் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் போலீஸ் வருவாங்க அப்படின்னா நாவல்ல கூடவா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் போலீஸ் வருவாங்க..” என்று ஒருவர் கேட்க, மற்றொருவரோ, “எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வர்றவங்கதான் போலீஸ் அப்படி இருக்கும்போது அவங்க எப்படி சீக்கிரம் வருவாங்க..” என்று சொல்ல ஜீப்பில் இருந்து இறங்கி வந்த அந்த போலீஸ் அதிகாரியின் காதிலும் விழ

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

‏ ‎ஆரல் – 28   திடிரென நடந்த விடயத்தை கிரகிக்க முடியாமல் அனைவரும் அதிர்ந்து நிற்க, காற்றை கிழித்துக் கொண்டு மூன்று கார்கள் வந்து நின்றன. அங்கு திருவிழாவைப் பார்க்க வந்த அனைவருமே யார் என்று பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது ஆடம்பரமான ஒரு காரில் இருந்து பான்பராக்கை வெளியே துப்பியவாறே இறங்கினான் லால் திவாரி. அவன் காரை விட்டு கீழே இறங்கியதும் அவனுடைய பாடி காட்ஸ் அவன் பின்னே வந்து நின்று கொண்டனர். யாரா ஆரோன்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 27   ஊர் முழுக்க வாழைத் தோரணங்கள், வீடு முழுவதும் சொந்தங்கள் என அந்த ஊரே ஒரு வாரமாக ஜொலித்துக் கொண்டிருந்தன. இன்று கடைசி நாள் திருவிழா என்பதால் அணைவருமே மிகுந்த ஆனந்தத் தோடு கோவிலுக்கு மதிய பூஜையைக் காண சென்று கொண்டிருந்தனர். இங்கு பங்கஜம் பாட்டியோ தங்கள் வாரிசுகள் அனைவரையும் அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் குரல் கேட்டு அனைவரும் அங்கு அசம்பல் ஆக, ஆரோன் மட்டும் இன்னும் கிழே வரவில்லை. “சென்பா எங்க

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 26   அந்த மிகப்பெரிய அறையில் பெரிதாக கிடந்த கட்டிலில் ஒரு ஓரத்தில் ஆரோன் படுத்திருந்தான். அதே கட்டலில் மறுபுறம் யாராவை படுக்க வைத்து விட்டுச் சென்றாள் திவ்யா. சிறிது நேரத்தில் யாரா உருண்டு வந்து ஆரோனின் நெஞ்சில் தலை வைத்து படுக்க, அவனோ போதையில் கண்களை மூடி ஆழ்ந்திருந்தவன் தன்னுடைய நெஞ்சில் ஏதோ உரசுவது போல தோன்ற தன்னுடைய கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தான். அந்த போதையிலும் அவனுக்கு அவளுடைய கண்கள்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 25   ஹோலி பண்டிகை அங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டு இருந்தன. அனைவரும் மிகுந்த சந்தோஷத்தோடு கலர் பொடியை மற்றவர்கள் மீது தூவிக்கொண்டு விளையாண்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு போட்டியும் நடந்தது. அங்கு உள்ள லஸ்ஸியை யார் அதிகமாக குடிப்பது என்று. இரண்டு நிமிடத்தில் ஐந்து டம்ளர் லஸ்ஸியை யார் குடிக்கிறார்களோ அவர்கள் தான் வின்னர் என்று அங்கு போட்டி நடந்து கொண்டிருக்க அங்கு கூட்டம் அலைமோதியது. ஆண்கள் பெண்கள் என்று

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரல் – 24   ஆரோன் அவளுடைய பிளவுஸில் நாட்டை போட்டவன், அவளுடைய முதுகைத் தொட்டு அவளுடைய கழுத்தில் முத்தம் பதித்தான். அதில் ஷாக் அடித்தது போல இருந்தது யாராவிற்கு.. அவளுடைய கை கால்கள் உதற ஆரம்பிக்க அவளுடைய இதயமோ வேகமாகத் துடித்தது. எங்கே குதித்து வெளியே விழுந்து விடுமோ என்ற அளவுக்குத் துடித்தது அவளுக்கு. மிக நெருக்கத்தில் இருந்த ஆரோனோ அவளுடைய இதயத் துடிப்பை துல்லியமாகக் கேட்டான். அவளுடைய முதுகில் இருந்த தன்னுடைய கையை எடுத்து

Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

‌ஆரல் – 23   மும்பையில் லால் திவாரியின் வீட்டில். தன்னுடைய பூஜை அறையில் பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்த திவாரியை காண அங்கு ஹாலில் பத்திற்க்கும் மேற்பட்ட ரவுடிகள் தங்கள் கைகளை கட்டி கொண்டு அவன் வருகைக்காக காத்திருந்தனர். அவனும் அவர்கள் அருகில் வந்தவன், “டேய் அந்த மதராசிக்காரன் என்கிட்ட சேலஞ்ச் பண்ணி இருக்கான். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அந்த பொண்ணை நான் தூக்கியாகணும்..இல்லைனா நான் பண்ற தொழிலுக்கே அது அவமானம் இப்பவே நீங்க எல்லாரும்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 22   “ச்சீ.. ஏன் சார் இப்படி இன்டீசன்டா நடந்துக்கிறீங்க.. ஒவ்வொரு தடவையும் உங்க மேல இருக்கிற நம்பிக்கையை நீங்க பறிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு ஏன் சார் புரியவே மாட்டேங்குது..” என்று அழுதவாறே கேட்டாள் யாரா. ஆரோனுக்கோ அவளுடைய கேள்விகள் சுருக்கென்று தைக்க தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டவன், சட்டென தன் கையில் உள்ள புடவையால் அவளுடைய உடலை மூடியவன், “சாரி சாரி.. யாரா.. இது என்னோட

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -20   ஆரோனின் அறையைச் சுற்றிப் பார்த்த யாரா அங்கு இருந்த கண்ணாடியின் முன்னே நின்று தன் கழுத்தில் தொங்கிய மாங்கல்த்தையும், தன் நெற்றியில் அவன் வைத்த குங்குமத்தையும் தொட்டுப் பார்த்தவளுக்கு அது உண்மையா என்ற ஆச்சரியமே பெரிதாக இருந்தது. அப்பொழுது ரீனாவின் உருவம் அவளுக்குத் தெரிந்தது. “ரீனா..” என்று அவள் கூப்பிட, ரீனாவே கண்கள் கலங்க அவளைப் பார்த்திருந்தாள். அதைப் பார்த்த யாராவிற்கோ ஒரு மாதிரியாகிவிட்டது. “என்னாச்சு ஏன் உங்க முகம் ஒரு மாதிரி

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!