சுகவதையா காதல்

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 02

தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் தியாவின் மொத்த உலகாகவும் இருந்தது அவளது தந்தை ரவிதாஸ்தான். ஆனால் அவளது கழுத்தில் தாலி ஏறும் பொழுது அதனை தன் கண் கொண்டு காண முடியவில்லையே என அந்த தந்தை உள்ளம் அனுபவித்த வேதனையோ வாய் திறந்து கூற முடியாமல் தியாவை பார்த்த படி நின்றார் ரவிதாஸ். தந்தையை தேடி பார்த்து காணவில்லை என்றும் அருகிலிருந்தவர்கள் கட்டாயப்படுத்தி கொண்டதால் குறித்த நேரத்தில் அஷ்வினின் தாலியை தன் கழுத்தில் சுமந்து கொண்டாள் தியா. […]

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 02 Read More »

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 01

நட்சத்திர ஹோட்டல் ஒன்று இரவு வேளையில் பார்க்கையில் எவ்வாறு காட்சியளிக்குமோ அதைப் போல மூன்று அடுக்குமாடி கொண்ட வீடும் பல வர்ண மின்குமிழ் கொண்டும் மாலை, தோரணைகள் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைதியாக இருக்கும் அந்த இரவிலும் கூட வீட்டிலிருந்து வரும் ஒலியோ ஊர் முழுவதையும் சிறு ஆட்டம் காண வைத்தது. “என்னடா இந்த ராத்திரியில ஒரே சத்தமா இருக்கு…” “அதுவா நாளைக்கு ரவிதாஸ் ஐயாவோட மகளுக்கு கல்யாணம் அதான் இவ்வளவு சத்தமா இருக்கு அதுமட்டுமா ஊர்ல இருக்குற

சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 01 Read More »

error: Content is protected !!