சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 02
தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் தியாவின் மொத்த உலகாகவும் இருந்தது அவளது தந்தை ரவிதாஸ்தான். ஆனால் அவளது கழுத்தில் தாலி ஏறும் பொழுது அதனை தன் கண் கொண்டு காண முடியவில்லையே என அந்த தந்தை உள்ளம் அனுபவித்த வேதனையோ வாய் திறந்து கூற முடியாமல் தியாவை பார்த்த படி நின்றார் ரவிதாஸ். தந்தையை தேடி பார்த்து காணவில்லை என்றும் அருகிலிருந்தவர்கள் கட்டாயப்படுத்தி கொண்டதால் குறித்த நேரத்தில் அஷ்வினின் தாலியை தன் கழுத்தில் சுமந்து கொண்டாள் தியா. […]
சுகவதையா காதல்..?! அத்தியாயம் – 02 Read More »