நாயகனின் மைவிழியே..!!

மைவிழி – 24

அவளோ அழுது முடித்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் அவனை எப்படியாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். “ஹாஸ்பிடல் போகலாம் தீரா ப்ளீஸ்.” “ப்ச் வேணாம்னு சொன்னா கேளு.” என உறுமியவன் எழுந்து செல்ல அவனைப் பின்னால் சென்று அணைத்துக் கொண்டவள் கண்ணீரோடு அவனுடைய முதுகில் முகம் புதைத்தாள். “எனக்காக வாங்க தீரா. நீங்க என்னைக் காதலிக்கிறது உண்மையா இருந்தா வாங்க.” என அழுகையோடு கூற, அவளுடைய கண்ணீரை காண முடியாது விழிகளை […]

மைவிழி – 24 Read More »

மைவிழி – 23

தன் மேல் கொலைவெறியில் இருந்த மைவிழியோ திடீரென அவனை அணைத்து காதல் சொல்லி முத்தமிடவும் அவனோ திகைத்துப் போனான். அவளிடம் இருந்து விடுபட முயன்றவனின் தாடி அடர்ந்த கன்னங்களைப் பற்றிக் கொண்டவள் “எங்க போறீங்க.?” எனக் கேட்டாள். “உனக்கு என்ன ஆச்சு.?” “ஒன்னும் ஆகலையே.” என்றவளின் இதழ்களை குனிந்து முத்தம் இட்டான் அவன். அவன் தொட்டாலே வெறுத்து ஒதுக்குபவள் இன்று அவனுடைய கழுத்தை வளைத்து அவளும் முத்தமிட அவனோ கிறங்கிப் போனான். “அம்மு.” என கிறங்கியவன், அவளுடைய

மைவிழி – 23 Read More »

மைவிழி – 22

தன் பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் மைவிழிக்கு மாற்றி எழுத நினைத்த தீரன் அதற்கு சாட்சியாக தன்னைப் பற்றி அனைத்தும் அறிந்த நண்பன் அருணைத்தான் தேர்ந்தெடுத்தான். பத்திரங்களில் கையொப்பம் வைப்பதற்கான இறுதி நாள் என்பதால் லாயர் தீரனுக்கு கால் செய்தும் அதை எடுக்காததால் அவனது வீட்டிற்கே அஷ்வினை அனுப்பி வைத்தார். அப்போது இதற்கு சாட்சியாக உள்ள அருணையும் தீரன் வீட்டுக்கு சென்று கையொப்பம் வைக்கும் படி கூற அருணும் தீரன் வீட்டுக்கு வந்தான். அவன் வரும் வழியில்

மைவிழி – 22 Read More »

மைவிழி – 21

தீரனுடைய செயல் அவளை ஸ்தம்பிக்கச் செய்தது. “என்ன சார் இது எதுக்காக என்னோட பேர்ல அவரோட சொத்து எல்லாத்தையும் எழுதி வைச்சிருக்கீங்க..?, யார் இப்படி பண்ணச் சொன்னது.? இது தீரனுக்கு தெரியுமா.” என அதிர்ச்சியுடன் கேட்டாள். “என்ன மேடம் சொல்றீங்க அப்படின்னா உங்களுக்கு  எதுவும் தெரியாதா…? தீரன் சாரோட சொத்து எல்லாத்தையும் உங்க பேருக்கு எப்பவோ எழுதி வெச்சிட்டாரு, இன்னைக்கு அவரும் சாட்சிக்கு இன்னொருத்தரும் சைன் வெச்சா எல்லாம் உங்க பேருக்கு  மாறிடும்.” என்றான் அவன். அவளுக்கோ

மைவிழி – 21 Read More »

மைவிழி – 20

பால்கனியில் வந்து நின்ற ருத்ரதீரனின் விழிகளோ சிவந்து போய் இருந்தன. தான் உயிருக்கு உயிராக நேசித்த தேவதைப் பெண்ணை இப்படி வருத்துகின்றோமே என எண்ணி கலங்கித் தவித்தான் அவன். “சாரி அம்மு… சாரிடி.. எனக்கு வேற வழி தெரியல அம்மு.” என்றவனின் விழிகள் கலங்கின. ‘இன்னும் கொஞ்ச மாசத்துல சாகப் போற நான் உனக்கு வேணாம் அம்மு.’ என்றவன் அன்று நடந்த சம்பவத்தை எண்ணிப் பார்த்தான். படம் முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன் ஷூட்டிங்கில் இருந்தவன்  சற்றே

மைவிழி – 20 Read More »

மைவிழி – 19

யாரை இனி தேவை இல்லை எனக் கூறி அனுப்பி வைத்தானோ அவளையே மீண்டும் தன் வீட்டிற்குள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தான் ருத்ரதீரன். மாற்றம் ஒன்று தானே மாறாதது. அவள் இன்றி ஒரு இரவை சிரமப்பட்டு கடந்தவனுக்கு அவளை இன்னொரு ஆணுடன் நெருக்கமாக பார்க்கும் திடம் சற்றும் இல்லாது போனது. வீட்டினுள் வந்தவளோ சீற்றத்தில் வெடித்து அழத் தொடங்கினாள். “நீங்க ஆசைப் பட்டதுதான் நடந்திருச்சுல்ல.? அப்புறம் எதுக்காக என்னை திரும்ப கூட்டிட்டு வந்தீங்க.? உங்க படம் எடுத்தாச்சு. அதுவும்

மைவிழி – 19 Read More »

மைவிழி – 18

விடியல் வர முதலாவது நபராக ஜீர் ஸ்டூடியோவுக்கு வந்தான் ருத்ரதீரன். தீரன் வந்திருப்பதை பார்த்து அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு வேறு எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் செல்லாத தீரன் எதற்காக இங்கே வந்திருக்கிறான் என அனைவரும் தங்களுக்குள் பேச தீனாவும் உள்ளே வந்தான். தீனாவோ தீரன் இருப்பதை பார்த்து அருகில் வந்து அமர்ந்து சாதரணமாக பேசிக் கொண்டிருக்கையில் மைவிழி உள்ளே வந்தாள். தீரனுக்கும் தீனாவுக்கும் இடையே என்னதான் விரிசல் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது ஹாய் பை

மைவிழி – 18 Read More »

மைவிழி – 17

அடுத்த நாள் காலை வாசுதேவன் சொன்ன இடத்திற்கு சென்றாள் மைவிழி. புதிய படத்தின் பூஜையோடு போட்டோ ஷூட் இருப்பதாகவும் கூற, அதற்கு ஏற்றாற் போல அழகான கற்கள் கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த லெஹங்கா ஒன்றினை எடுத்து அணிந்தவள் தன்னுடைய நீளமான கூந்தலை விரித்து விட்டாள். காதுகளிலே அழகான குடை ஜிமிக்கியும் சங்குக் கழுத்தில் மெல்லிய செயினும் கண்களில் அஞ்சனமும் சிவந்த இதழ்களுக்கு உதட்டுச் சாயமும் பூசி பேரழகியாக பூஜை நடக்கும் இடத்திற்கு வந்தவளைக் கண்டு அனைவரும் வாயடைத்துப்

மைவிழி – 17 Read More »

மைவிழி – 16

மைவிழி மக்களுக்கு மத்தியில் நின்று திணறுவதைக் கண்ட அருண் அவள் அருகே வண்டியை நிறுத்தினான். சினிமாவில் நடிக்கத் தொடங்கி முன்று வருடங்களைக் கடந்திருக்க, தீரனோடு அவனுக்கு நட்பு எனும் உறவும் இருந்தது. மைவிழியோ அருண் காரில் இருந்து இறங்கி வருவதைக் கண்டவள் அவனை பார்த்து இயந்திரம் போல புன்னகைத்தாள். “ஹாய் விழி ஏன் இங்கே நிற்கிறீங்க.? உங்க கார் எங்க.? தீரன் வரலையா?” எனக் கேட்க, அவளுக்கோ முனுக்கென கண்ணீரே வந்தது. எதுவோ சரியில்லை எனப் புரிந்து

மைவிழி – 16 Read More »

மைவிழி – 15

தன் கிராமத்தில் இருந்து யாரை நம்பி வந்தாளோ அவனே தற்போது ஏமாற்றி விட்டான் என அறிந்த பெண்ணோ அதிர்ந்து துடித்துப் போனாள். தன் பெண்மையின் காவலனாக எண்ணியவனே தன் பெண்மையை சூறையாடி விட அவளுடைய காதல் கொண்ட மனமோ வலி தாங்க முடியாது மரிக்கத் தொடங்கியது. எந்தவித துன்பமுமின்றி சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த  கிராமத்து பறவையோ தீரன் எனும் வேட்டைக்காரனால் வேட்டையாடப்பட்டு சிறகுடைந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. மைவிழியை நாயகியாக நடிப்பதற்காக கொண்டு வந்த தீரன் தன்

மைவிழி – 15 Read More »

error: Content is protected !!