மச்சக்கார மைனர்..!!

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-20   இதழ் முத்தத்தில் ஆழ்ந்து இருந்தவர்கள் கீழே சத்தம் கேட்க அவர்கள் இருவரும் கீழே வந்தார்கள். அவர்கள் கீழே வந்ததும் ஒரு பெண் இவர்களை எதிர்நோக்கி வந்தவள் இளவேலனை சட்டென்று இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த இவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின்பு வினி தன்னை சுதாரித்துக்கொண்டவள் தனக்குள் புன்னகைத்தவாறு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளுடைய முறைப்பை பார்த்ததும் சற்று பயந்தவன் “ஏய் இது யாருன்னு தெரியாதுடி என்னை அப்படி பார்க்காதடி..” என்றவன் […]

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-18   தனக்கு உணர்ச்சியே வராது என்று இருந்தவனோ தன் மனைவியின் முயற்சியினால் அவனுக்கோ எக்குத் தப்பாக ஹார்மோன் சுரந்து தள்ளியது. அவனுடைய கைகட்டை அவள் அவிழ்த்ததும் அவளை வாரிச் சுருட்டி தனக்குள் புதைத்துக் கொண்டவன் இவ்வளவு நேரமும் அவள் செய்த பணியை தான் செய்ய ஆரம்பித்தான். அவளைத் தனக்குக் கீழ் கொண்டு வந்தவன் அவளுடைய கண்களைப் பார்த்தவாறு “ஹேய் பொண்டாட்டி நீ எனக்கு செஞ்ச பணிவிடையை நான் உனக்கு செய்யணும்னு ஆசைப்படறேன்..” என்றவன் அவளைப் போலவே

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-16   பாலைக் கண்டவன் திகைத்துப் போய் நிற்க, அவளோ இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்து அந்த பாலை தனது வாயில் ஊற்றிவிட்டு அவனை நெருங்கியவள் சட்டென அவனுடைய இதழ் வழி பாலை புகட்டினாள். அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் விடனுமே..? அவள் மேலும் மேலும் முன்னேறினாள். அவனுடைய முரட்டு இதழை மிட்டாய் போல சுவைத்து சுவைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அவனுக்கோ தன் உடலில் தோன்றிய மாற்றம் வேறு, இப்போது

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-14   துணிக்கடையில் அவர்களுக்கு தேவையான துணிகளை வாங்கிக் கொண்டு அங்கு வந்து கொண்டிருக்கும் பொழுது கூட்டத்தைக் கண்டவள் அங்கு சென்று என்ன என்று பார்த்த பொழுது அங்கு ஒரு பெண்மணி மயங்கிக் கிடந்தார். சட்டென எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த பெண்மணிக்கு அவள் முதலுதவி அளிப்பதை பார்த்த இளவேலனோ அவளைக் கண்டு அதிர்ச்சியாக நின்றான். ‘இவள் எப்படி அந்த பெரியவருக்கு இவ்வாறு செய்தாள். இவளா ஒரு கிராமத்து பெண்..?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவள் அவன்

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-12   “இப்ப நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா..? மாட்டீங்களா..?” என்று அவள் விடாப்படியாக கேட்க, அவனோ இந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றி அனைத்தும் சொல்லியும் கூட அதைக் கேட்காமல் ஏன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள் என்று நினைத்தவன், “இல்லை என்னால முடியாது.. என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை போறதுல எனக்கு விருப்பம் இல்லை..” என்றான். அவளோ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த தாலியையும் இன்னொரு கையில் விஷ பாட்டிலையும் எடுத்து அவன் முன்னால்

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

 அத்தியாயம்-09   சில வருடங்களுக்கு முன்பு இளவேலனின் தாத்தா காலத்தில் அவருடைய தாத்தா அந்த ஊரில் பெரிய மைனர். அதிகாரமாக ஒரு பொண்டாட்டி இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும் வகையில் இளவேலனின் அப்பா காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இளவேலன் பிறக்கும் வரை தன்னுடைய மனைவி முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவர் அவன் பிறந்து சில மாதங்கள் கழித்து தந்தையின் ரத்தம் மகனுக்கும் ஓடும் அல்லவா..? பார்க்கும் பெண்களிடம் எல்லாம்

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-07   தன்னை பஞ்சாயத்தில் அழைத்து கேள்வி கேட்டதற்காக ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பழிவாங்குவதற்காக ஒரு விருந்து போல ஏற்பாடு செய்து அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டி விட்டு திருப்தியாக அங்கிருந்து வெளியே வந்தான் இளவேலன். இரவு வீடு வந்தவன் ஏதோ ஒரு பாடலை வாயில் ஹம் செய்து கொண்டே உள்ளே வந்தவன் பார்வை அங்கு சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்கும் வினிதாவே அவன் கண்ணில் விழுந்தாள். அவள் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்தவன் புருவங்கள்

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-06   வினிதான் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக நண்டுவை அழைத்து “லேய் நண்டு நான் சொல்ற மாதிரி ஏற்பாடு பண்ணு சரியா..” என்றவன் தன்னுடைய திட்டத்தை அவனிடம் சொல்ல, அவனோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டு அதை செயல்படுத்த ஆரம்பித்தான். “சரி அண்ணே நீ சொல்லி நான் எதைக் கேட்காமல் இருந்து இருக்கேன்.. இப்போ உடனே அந்த வேலையை பண்றேன்..” என்றவன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். ஒரு

மச்சக்கார மைனர் Read More »

error: Content is protected !!