முகவரி அறியா முகிலினமே 13
முகில் 13 திடீரென ஆதிரன் சரிந்து விழுந்ததும் செந்தாழினியும், மருத்துவர் ஐயாவும் ஒரு கணம் அனைத்தும் மறந்து அதிர்ச்சியில் திகைத்திருந்தனர். முதலில் நிதானத்திற்கு வந்த வைத்தியரோ, “செந்தாழினி ஒரு கை பிடிச்சு இந்த பையன தூக்கு உள்ள கொண்டு போய் என்னென்ன பாப்போம்..” “ஐயா இவரைத்தான் சண்டையில எட்டு பேர் அடிக்க வந்தாங்க அவருக்காக நான் போய் தான் எனக்கு காயம் வந்துடுச்சு அப்படி ஏதும் இவருக்கு அடிபட்டு இருக்கா என்று முதல் பரிசோதிச்சு பாருங்க..” என்று […]
முகவரி அறியா முகிலினமே 13 Read More »