Novels

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 40

பேராசை – 40   ஈகுவேடாரில் இருந்து இலங்கை வந்து சேர கிட்டத்தட்ட இருபத்து மூன்று மணித்தியாலங்களைப் பிடித்து இருந்தது. விமானம் தரை இறங்கியதும் எப்போதுடா செக்கிங்கை முடித்து விட்டு வெளியில் போகலாம் என்று இருந்தது அவனுக்கு….   ஒருவழியாக வெளியில் வந்தவன் அங்கு போடப் பட்டு  இருந்த இருக்கையில் தொப்பென தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனுக்கு ஆழினிக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவனின் சிந்தை முழுதும் ஓடிக் கொண்டிருந்தது.   […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 40 Read More »

31. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ .?

வரம் – 31 “ஒருவேளை அவன் பண்றது உனக்கும் பிடிச்சிருக்கோ…?” அரவிந்தனின் வார்த்தைகளில் விக்கித்துப் போனவள் சட்டென தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள். என்ன வார்த்தைப் பேசி விட்டான். அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கத்தியாக மாறி அவளைக் குத்திக் கிழிப்பது போல இருக்க அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள். “இப்ப எதுக்கு இப்படி பார்க்குற…? நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு..? அவன் கொஞ்சம் கூட பயப்படாம எனக்கு முன்னாடியே உன்னோட உதட்டுல கிஸ் பண்றான்..

31. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ .? Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 13

அருவி : 13 தண்ணீரை வாங்கி குடிக்கும் அவனைப் பார்த்தவள், “ஏன் மாமா என்னை எழுப்பியிருக்கலாம்ல நான் பரிமாறியிருப்பேன்…..” என்றாள்.  அதற்கு அவன், “பார்சல் சாப்பாடு தானே, நானே சாப்பிடுவன்… நீ தூங்கிட்டு இருந்த உன்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணும்….” என்றான். அவனைப் பார்த்து சிரித்தவள். “தூங்கிட்டு தான் இருந்தேன் மாமா… அப்புறம் சத்தம் கேட்டதா, அந்த சத்தத்தில முழிப்பு வந்திட்டு…. அதை விடுங்க மாமா… நீங்க போன வேலை முடிஞ்சிதா…?” என ஆர்வத்துடன் கேட்டாள் கார்த்தியாயினி. 

அருவி போல் அன்பை பொழிவானே : 13 Read More »

30. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 30 ஷர்வாவைப் பின் தொடர்ந்து அவனுடைய அறைக்குள் நுழைந்தவளுக்கு ஏதோ சிறைக்குள் நுழைந்த உணர்வே தோன்றியது. ஏதாவது ஒரு முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவள் தன் கரத்தில் இருந்த பையை வைத்தவாறு ஷர்வாவைப் பார்க்க அவனுடைய பார்வையோ அந்த அறையின் ஒரு பக்கச் சுவற்றில் அர்த்தமற்று வெறிப்பதைக் கண்டு தானும் அந்தச் சுவற்றைப் பார்த்தாள். பார்த்தவளுக்கோ அடுத்த நொடியே அதிர்ச்சி தொற்றிக் கொண்டது. அங்கே அவளுடைய புகைப்படம் மிகப் பெரிதாக்கி

30. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

29. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 29 சூழ்நிலை மறந்து தன்னை மீறி விழிகளை மூடி அமைதியாக அமர்ந்தவளின் கன்னங்களைப் பிடித்திருந்தவன் அவளுடைய இதழ்களை வேகமாக நெருங்கினான். இன்னும் சற்று அவன் குனிந்தால் கூட இருவருடைய உதடுகளும் ஒன்றோடு ஒன்று மோதி முத்தத்தை பரிமாறிக் கொள்ளக்கூடும். ஆனால் இதழ்களை பட்டுப் படாமல் உரசும் தூரத்தில் அவன் நிறுத்திக் கொள்ள அவளுடைய இமைகளோ படபடக்கத் தொடங்கின. சின்ன சின்ன வரிகள் நிறைந்த அவளுடைய தடித்த உதடுகளை ஆழ்ந்து பார்த்தவனுக்கோ அவற்றை அக்கணமே கவ்விச்

29. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

28. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 28   “உன் கூட இருக்கும்போது செத்துப்போனாக் கூட நான் சந்தோஷம்தான்டி படுவேன்..” என அவன் கூறிய வார்த்தைகள் அவளுடைய காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. இவ்வளவு நாட்களும் அவன் காதல் என்று கூறும் போதெல்லாம் அவளுக்கு அவன் ஏதோ உளறுவது போலத்தான் தோன்ற, இன்றோ இந்த வார்த்தைகளின் வீரியத்தில் அவனுடைய காதலின் ஆழம் புரிய வாய் அடைத்துப் போனாள் மோஹஸ்திரா. மனமோ சோர்ந்து போனது. அவனுடைய காதலை எண்ணி கவலையாகவும்

28. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

27. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 27 அவள் சத்தமாக அலறியதும் அவள் மீதிருந்த தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டவன், “அடிப்பாவி வெளியே யாருக்காவது கேட்டுச்சுன்னா தப்பா நினைக்கப் போறாங்க… கத்துறத நிறுத்துடி…” என சிறு நகைப்போடு ஷர்வா கூற அவளுக்கோ ஐயோவென்றானது. அவள் கத்துவதை நிறுத்தியதும் “குட் இதுக்கு மேல எந்த ட்ராமாவும் பண்ணாம அப்படியே தூங்கு… என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது…. இல்ல கத்துவேன் இந்த ரூம விட்டு ஓடுவேன்னு நீ அடம் பிடிச்சா

27. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 50🔥🔥

  பரீட்சை – 50 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” மேலும் மேலும் என்னாலேயே மீண்டும் மீண்டும் உனக்கு ஆபத்து வர துடிக்கும் மனதின் தத்தளிப்பை அடக்க முடியா பாவியாய் ஆகிப்போனேனே நான்..!! உனக்கு ஒரு துன்பம் என்று உணர்ந்த பின்பு தன்னிச்சையாய் தன்னிலை மறந்து தாவி ஓடும் கால்களை தடுக்க முடியவில்லையடி என்னால்…!! என் தளிர் கொடியே…!! ################## என் தளிர் கொடியே…!! ஹாஸ்டலில் மகியின் அறையில் இருந்த தேஜு கண்ணாடி முன் நின்று

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 50🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 49🔥🔥

பரீட்சை – 49 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னிடம் இருந்து  ஒரு செய்தி உளமாற ஏற்றுக் கொள்ள  யோசிக்கிறேன் என்று..   உலகமே மறந்து  போனதடா எனக்கு  அந்த  ஒரு சேதி கேட்டு   நெஞ்சம் முழுவதும்  நீயே நிறைய நினைவெல்லாம்  உன்னை ஏந்தி உன் அன்பை  பெற போகும்  உன்னதமான  நொடிக்காக உயிர் காதலன்  நீ  அழைத்த இடத்திற்கு உற்சாகமாக  துள்ளி வந்தேன்..!!   வந்த என்னை  ஏமாற்றாமல்  வாரி கொடுத்து 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 49🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 48🔥🔥

  பரீட்சை – 48 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” மலர் அவள் தன் உயிரையும் மதிக்காது துச்சமாய் நினைத்து மாண்டாலும் கவலை இல்லை என மரணத்தை நோக்கி போக எனக்காக சிறிதும் யோசிக்காமல் இறக்கவும் உயிர் துறக்கவும் துணிந்தவளை.. எப்படி இழப்பேன் நான் என்னுடைய இன்னுயிரை…?! ################ உயிர் காவலனோ? காதலனோ? “அந்த வண்டியை விட்டுட்டு போக சொல்லு நானே ரிப்பேர் பண்றேன்” என்ற அருணை ஆச்சரியமாக பார்த்தான் சின்ன பையன்.. “அண்ணே.. நெஜமாவா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 48🔥🔥 Read More »

error: Content is protected !!