Novels

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1)

அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன […]

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3)

உனக்கு இது தேவையா அம்மா என்ற துவாரகாவிடம் தேவை தான் என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த மகனாச்சே என்ற சித்ரா தேவி தானும் கை கழுவினார்.   என்னடீ இன்னும் எவ்வளவு நேரம் தான் சமைப்ப என்று கத்தினாள் கார்த்திகா. இதோ ஐந்து நிமிடம் அம்மா என்றவள் வேக வேகமாக பூரி சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டது தான் மிச்சம். பூரி சுடும் பொழுது சஷ்டி என்னம்மா சமையல் என்று ராஜேஷ் கிட்சனுக்கு வர

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(11)

அத்தியாயம் 11   “என்ன யோசனை பல்லவி” என்று சங்கவி கேட்டிட , “ஒன்னும் இல்லை அத்தாச்சி” என்று கூறிய பல்லவி, “எனக்கு தூக்கம் வருது” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.   அவன் கொடுத்த புடவையை பார்த்துக் கொண்டே இருந்தாள். எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரிய வில்லை.   சங்கவி அவளது அறைக் கதவை தட்டிய பிறகே அவள் கண் விழித்து எழுந்தாள். அவசரமாக அந்த புடவையை மறைத்து விட்டு

அடியே என் பெங்களூர் தக்காளி…(11) Read More »

அரிமா – 7

ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர். அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து, “டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?”  என்று வினவினாள் ஜுவாலா. ” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே   அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்”

அரிமா – 7 Read More »

என் பிழை நீ

பிழை – 10   “என்னாச்சு பாரி ஆர் யூ ஓகே” என்றவாறு அவனின் நெற்றியில் கையை வைக்க முற்பட்ட விதுஷாவின் கை தன் மேல் படாதவாறு இரண்டு அடி தள்ளி நின்றவன். “நத்திங் விதுஷா கிளம்பலாம்” என்றான் வேறு எங்கோ பார்த்தவாறு. அவனின் செயலில் விதுஷாவின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அவன் மீது தோன்றிய ஈர்ப்பினால் உண்டானதல்ல இவ்வருத்தம்.. சிறு வயது முதலே இருவரும் அவ்வளவு நெருக்கம். சட்டென்று பாரிவேந்தனின் இந்த நிராகரிப்பை அவளால் ஏற்றுக்கொள்ள

என் பிழை நீ Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை : 21         தனது தாய் கலாவதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தேவா திணறியவன்,தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு வசியை பார்க்க சென்றான்… தனது அறைக்குள் நுழைந்தவன் வசியை தேட அங்கு அவன் இல்லை.., சீனியர் சீனியர் என கத்தி அழைக்கவும்….      ஹான் தேவா இங்க தான் டா இருக்கேன், என பாத்ரூமில் இருந்து வசியின் குரல் கேட்கவும்,, ஒஹ் ஒகே சீனியர் நா வெளில இருக்கேன்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அன்னமே 38,39,40 41

அன்னமே 38,39,40 41 அத்தியாயம் 38     பொண்ணை கட்டிக்குடுக்கும் போது நண்டு சிண்டுல இருந்து அந்தப் பொண்ணுக்கு சொல்ற ஒரே புத்திமதி புருஷன் மனசு கோனாம நடந்துக்க. தப்பு உம்மேல இலைன்னாலும் அனுசரிச்சு இருந்துக்க புள்ள.   சண்ட சச்சரவுன்னு பொறந்த ஊட்டுக்கு பைய தூக்கிட்டு வராதன்னு சொல்லி சொல்லி மனசுக்குள்ள பதிய வைப்பாங்க. இதுவே பால பாடமா போவ புகுந்த ஊட்டுல மூச்சு விடக்கூட பயமா போவும் பொண்ணுங்களுக்கு.   ஆசை அறுபது

அன்னமே 38,39,40 41 Read More »

மான்ஸ்டர்-7

அத்தியாயம்-7 அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து  மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது… “வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர்

மான்ஸ்டர்-7 Read More »

அரிமா – 6

ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, “ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். ” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன், ” நான்

அரிமா – 6 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 43 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியை பற்றியும் சுந்தரை பற்றியும் தப்பு தப்பாக பேசிக் கொண்டிருந்த பாஸ்கரின் கழுத்தை ஒரு வலிய கரம் இறுக பற்றி இருந்தது.. சுந்தரி அது யார் என திரும்பி பார்க்க “மரியாதையா சுந்தரி கைய விடுடா..” என்று சொல்லியபடி அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாக நெருக்கி கொண்டு இருந்தான் சுந்தர்.. அப்போதும் பாஸ்கர் சுந்தரியின் கையை விடாமல் இருக்க

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!