Novels

காளையனை இழுக்கும் காந்தமலரே : 22

காந்தம் : 22 குளித்து விட்டு வருவதற்காக மேலே சென்றான். அப்போது எதேச்சையாக மலர்னிகாவின் அறை பக்கம் திரும்ப, அவளது அறைக் கதவு திறந்து இருந்தது. சரி போகலாம் என்று பார்க்க, அங்கே கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள் மலர்னிகா. அவள் விழுந்ததைப் பார்த்த காளையன் அறைக்குள் ஓடினான்.  கீழே விழுந்த மலர்னிகா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவள் கட்டிலில் சாய்ந்தவாறு இருந்தாள். உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. அவளது வாய், “என்னை விட்டுடு” என்று மட்டும் […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 22 Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 23 வசி தனது வீட்டிற்கு சென்றவன், குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். ஷவருக்கடியில் நின்றவனுக்கு தர்ஷியின் முகமும், அவளை எப்போதும் காதலுடன் பார்க்கும் தேவாவின் முகமும் நினைவில் வந்து வந்து சென்றது…. முதன் முதலில் தர்ஷியை ஏதேச்சையாக மோதிய பிறகு, சாரி கேட்க அவளின் முகம் பார்த்த அன்றைக்கே அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டது… ஆனால் ஒரு முறை காலேஜில் ஜெய் தேவாவின் காதலை சொல்ல சொல்லி வற்புறுத்தி பேசிகிக்கொண்டிருக்கும் போதே, வசி அதை

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

தணலின் சீதளம் 30

சீதளம் 30 “என்னடி இப்படி சொல்ற அப்போ உனக்கு அந்த அண்ணாவ பிடிக்கலையா” என்று பூங்கொடி கேட்க. அதற்கு அவளோ, “புல்லா அவனை புடிக்கலைன்னும் சொல்ல முடியாது புடிச்சிருக்குன்னும் சொல்ல முடியாது” என்று இழுத்தவள், “எனக்கே தெரியலடி அவன புடிச்சிருக்கா புடிக்கலையான்னு ஆனா அந்த ஏலியன் கூட இருக்கும்போது நான் நானா இருக்கேன். சந்தோஷமாக இருக்கிறேன் என்கிட்ட அன்பா பேசி நான் பார்க்கல என்கிட்ட எப்பவும் ரூடா தான் நடந்துக்குவான் ஆனா இங்க சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம்

தணலின் சீதளம் 30 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 11

தேடல் 11 இதுவரை மகிமா யாரிடம் இவ்வாறு அவமானப்பட்டதேயில்லை… அவள் தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டிருப்பது அபின்ஞானிடம் மாத்திரம் தான்… சில நாட்களாக மனதுக்கு நெருக்கமாக இருந்த அபின்ஞானிடமிருந்து வந்த வார்த்தைகளை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. வேறு யாராவது சொல்லி இருந்தால் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள்… சாதாரணமாக தட்டி விட்டு கடந்து சென்றிருப்பாள்… ஆனால் அவனது வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அதை நினைக்கும் போதே அவள் மேனி கூசிப் போனது… வேகமாக ஒரு முடிவை எடுத்தவள்

என் தேடலின் முடிவு நீயா – 11 Read More »

14. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 14 அவன் பேச்சில் அவனிடம் இருந்து பதறி அவள் விலக, கொஞ்சம் நிதானித்தான் அர்விந்த். அதற்குள் குளம் கட்டிய அவள் விழிகள் உடைப்பெடுத்து விட்டது. “அழாம ஏறு வண்டியில்” என்றான் இறுக்கமாக. அவள் வருந்துவது அவனை வருத்தும் எப்போதுமே. கோபம், வருத்தம் என கலவையாய் மாறியது அவன் மனநிலை. அவளிடம் அக்கறை காட்டுகிறேன் என்று நெருங்காமல், தள்ளியே இருந்திருந்தால் இது போல் அவர்களுக்குள் எந்த வருத்தமும் குழப்பமும் நேர்ந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான் அர்விந்த்.

14. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

அன்னமே 50 

அன்னமே 50     அம்மனியம்மா நேராக கருப்புச்சாமியத்தான் தேடிப் போனார். “அப்பனுக்கு சோகையாவே இருக்குது அப்பத்தா. நீ ஒரு எட்டு வந்து பாத்துட்டு போ. அப்பங்கூட சித்த நேரம் உக்காந்து பேசிட்டு போனீன்னா அவருக்கும் மனசுக்கு இதமா இருக்கும்னு” கருப்புச்சாமி வந்து ராத்திரி வந்து சொல்லிட்டுப் போனான்.   அம்மணியம்மா அடிக்கடி போவத்தான் நெனச்சார். ஆனாக்கா மருமவள ஒரே நாள்ல தூரத்தி விட்ட கொடுமைக்கு அது ஒண்ணுதான் குறைச்சலுன்னு கம்முன்னு இருந்துட்டார்.   இப்ப பேரன்

அன்னமே 50  Read More »

அத்தியாயம் 2

இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன். இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள். முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை  அறையுடன் கூடிய மூன்று அறைகள்,

அத்தியாயம் 2 Read More »

உயிர் தொடும் உறவே -09

உயிர்-09 சங்கரபாண்டியனோ ,” நம்ம‌‌ வீடு தான் அரண்மனை மாதிரி இருக்குதே. ஏன் வெளியில தங்கனும்…? கோமதிக்கு வேலையெல்லாம் சிரமம் இல்லை. சொந்த பந்தம் வந்தா ஆக்கிப் போட்டு நல்லா பாத்துதான் அனுப்பனும்‌ அதான் வீட்டு பொம்பளைகளுக்கு அழகு.” என்று மீசையை முறுக்கியவாறே கூறிவிட்டு தங்களின் தோப்பு வீட்டிலேயே அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அதே மீனாட்சி மற்றும் கோமதி அவர்களின் வீட்டிற்கு சென்றால் இவர் கூறிய விருந்தோம்பல் கிடைக்குமா ..? என்பது சந்தேகமே. தலை வலி, மூட்டு

உயிர் தொடும் உறவே -09 Read More »

ஆழி 5 

ஆழி 5  துணி கடையில் பொம்மைக்கு புடவை கட்டி விடும் பாவனையில் இருப்பவனைப் பார்த்து,  ஆழினிக்கு பெருத்த ஆச்சரியம். அதெப்படி ஒரு பெண்ணை, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அவளது உடைகளை கழட்டவோ அல்லது உடுத்தி விடவோ முடியும். சின்ன உணர்ச்சிகளைக் கூட காட்டாமல் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது.  ஆழினிக்கு தன் அழகின் மீது எப்போதுமே ஒரு பூரிப்பு உண்டு. அழகிய உருவமும், முத்தமிட அழைக்கும் குண்டு கன்னங்களும், ரத்த சிவப்பாய் ரோஜா பூ போன்ற

ஆழி 5  Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2)

“அட ஏன் மா நீ வேற காமெடி பண்ணீட்டு இருக்க உன் அரவிந்த் மாமா ஒரு ரோபோ அவனுக்காக ஒருத்தி பிறந்து இருந்துட்டாலும் அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லைம்மா” என்றார் கன்னிகா.   “ஏன் அத்தை இப்படி பேசுறீங்க மாமாவுக்கு என்ன முப்பத்து வயசு தானே ஆகுது” என்று கூறிய ரூபிணியிடம், “முப்பது வயசுலையே முனிவர் மாதிரி தான் சுத்திட்டு இருக்கிறான். இந்த விஷ்வாமித்ரரை மயக்க எந்த மேனகை வரப் போறாளோ” என்று புலம்பிய கன்னிகா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2) Read More »

error: Content is protected !!