Novels

நிதர்சனக் கனவோ நீ! : 10

அத்தியாயம் – 10 அவள் சம்மதம் என்று சொன்னதும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜெய் ஆனந்த்தோ “அப்பா நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்றவன் எதிலோ இருந்து தப்பித்து செல்வது போல நேரே மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான். ஒரு பெரு மூச்சை விட்டுக்  கொண்ட பிரதாபனும்“நீ உள்ள போ மா” என்றதும் அவளோ விட்டால் போதுமென உள்ளே சென்று விட இப்போது ஹாலில் தனியாக எஞ்சி நின்று இருந்தது என்னவோ விபீஷன் தான். அவனை ஆழ்ந்து […]

நிதர்சனக் கனவோ நீ! : 10 Read More »

63. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 63 விக்ரம் மற்றும் வேதாந்தம் முன் அமர்ந்து இருந்தாள் வர்ஷா. அவளை முறைத்து கொண்டு இருந்தனர் இருவரும். அவளின் கன்னமோ வேதாந்தம் அரைந்த அரையில் வீங்கி இருந்தது. வேதாந்தத்திற்கு கொஞ்சம் குற்ற உணர்வு தான், என்ன இருந்தாலும் வயதிற்கு வந்த பெண்ணை அடித்து விட்டார் அல்லவா, இன்று வரை வாகினி, விக்ரம், விஜய் என்று யாரையும் கை நீட்டியது இல்லை. விக்ரம் தான் பேச துவங்கினான், “மேடம் எங்க போக முடிவு பண்ணி இருக்கீங்க?”, என்றவனை

63. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 39 இரண்டு பேருமே கட்டில் மேலே படுத்துக் கொள்ளலாம் என்று மதி சொன்ன வார்த்தைகளை கேட்டு சில நொடிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே உறைந்து நின்று இருந்தான் தீரன்.. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை.. “இல்லை மதி.. எனக்கு தெரியும்.. எனக்கு கையில அடிபட்டு இருக்கு.. நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நீ இப்படி சொல்ற.. ஆனா உனக்கு என் பக்கத்துல படுக்குற சிரமம் வேண்டாம்.. அது உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 39 Read More »

62. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 62 காலையில் சான்வியின் கையில் உறங்கி கொண்டிருந்தான் ஆத்விக். பார்த்தீவ், வாகினி என்று இருவரும் மருத்துவமனையில் இருக்க, பிரணவ்வும் நடந்த விடயத்திற்கான வேலைகளை பார்த்து கொண்டிருந்தான். ஜெய் ஷங்கர் தான் அங்கே இருக்க வேண்டிய கட்டாயம். சான்வி வேறு மாதமாக இருக்க, அவளுக்கும் உடல் உபாதைகளின் பிரச்சனையால் ஆத்விக்குடன் உறங்கி இருந்தாள். எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் உறங்கி இருந்தாள். நேற்றே வர்ஷாவுடன் பேச வேண்டும் என்று நினைத்து தான் இருந்தாள். ஆத்விக்கை

62. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

61. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 61 “இது என் பையன் கௌதம் வாழ்ந்த வீடு..” எனத் தங்களுடைய வீட்டை லதா செந்தூரிக்குக் காண்பிக்க அந்த வீட்டைப் பார்த்தவளுக்கு விழிகளை அகற்ற முடியவில்லை. மிகப்பெரிய வீடுதான் அது. அந்த வீட்டைச் சுற்றி பல ஏக்கர் நிலம் லதாவிற்கு சொந்தமாக இருந்தன. அந்த நிலங்கள் முழுவதும் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டிருந்தன. “இங்கேயே இருந்து நம்ம நிலத்தைப் பாத்துக்கோடான்னு எத்தனை தடவை அவனுக்கு சொன்னேன்.. என் பேச்சை கேட்கவே இல்லையே.. அப்படி என்னதான் அந்த

61. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11

வாழ்வு : 11 தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள்.  “தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37

அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 38   தீரனின் மேல் கையில் ஆழமாக பாய்ந்த கத்தி அவனை நன்றாக பதம் பார்த்திருக்க அந்தக் காட்சியை கண்ட நொடி உயிர் துடித்து போய் “தீரா..ஆஆஆஆ” என்று கத்தியபடி அவனிடம் ஓடி வந்திருந்தாள் அவனின் மதி..   அவள் கண்களில் இருந்து நிற்காத அருவியாய் உவர் நீர் வழிந்து கொண்டிருக்க பதறிய நெஞ்சத்தோடு அவன் கையில் இருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்தும் வழி தெரியாமல் அழுது கதறி

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 38 Read More »

60. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 60 “ஸ்ஸ்… ஆஆஆ…. ஸ்ஸ் ப்ளீஸ் டார்லிங்.. நிறுத்தாதீங்க..” “ம்ம்…” “ஸ்ஸ்ஹாஆஆஆங்” கட்டில் வேகமாக ஆடும் வித்தியாசமான அந்தச் சத்தம் ஏன் எழுகின்றது என அந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை. எதற்காக அன்னையும் தந்தையும் இவ்வளவு சத்தமாக அறையில் கத்துகின்றனர்..? இது தூங்கும் நேரம் அல்லவா..? அவர்கள் பேசும் சில வார்த்தைகள் அந்தச் சிறுவனுக்குப் புரியாமலேயே போக தூங்க முடியாமல் தவித்தான் அவன். நான்கு வயதிலிருந்தே தனி அறையில்தான் உறங்குகின்றான். ஆரம்பத்தில் பயந்து அழுது அன்னையுடன்தான்

60. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

61. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 61 “பார்த்தீவ் வேண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க”, என்று வாகினி கத்த, விக்ரமோ, வர்ஷா, சான்வியை விட்டுவிட்டு விஜயிடம் ஓடினான். “விஜய்”, என்று அவனின் கன்னம் தட்டி அழைக்க, அவனோ அரை மயக்கத்தில் இருந்தவன், அந்த நிலையிலும், “சான்.. சான்விக்கு ஒன்னும்… ஆகல..தானே?”, என்று தட்டு தடுமாறி கேட்க, விக்ரமிற்கோ கண்ணீர் நின்று விட்டது. அவனுக்காக கூட அல்ல, அவனின் உயிர்நீரை சுமக்கும் அவனவளுக்காக உயிரை கூட கொடுத்து இருந்தான். விக்ரமோ ஒரு பக்கம் விஜயை பிடிக்க,

61. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

error: Content is protected !!