Novels

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51 “ஏன் மதி அவன் இப்படி பண்ணிட்டான்? அவன் தப்பு பண்ணதனால தானே நான் கண்டிச்சேன்.. அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கான்..? ஒரு அண்ணனா நான் அதை கண்டிக்க கூடாதா..?”   அவன் அப்போதும் அதே கேள்வியை கேட்க மதியழகிக்கோ அவன் மேல் இன்னும் கோவம் கூடியது.. “உங்களுக்கு நிஜமாவே புரியல இல்ல? அவன் நிஜமாவே தப்பு பண்ணி நீங்க அவனைக் கேள்வி கேட்டு இருந்தா.. அப்படியெல்லாம் […]

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51 Read More »

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50   அறை வாசலில் தமிழ்வாணன் மயங்கி விழுந்திருந்ததை பார்த்த மதியும் தீரனும் பதறிப்போய் வேகமாய் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.   ஆனால் அவரோ எழுந்திருக்கும் வழியாய் தெரியவில்லை..   மலரோடு அவரின் அறைக்கு வந்தபோது தமிழ்வாணன் அவளிடம் “மலர் நம்மளால மாப்பிள்ளைக்கும் இந்தர் தம்பிக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும் போல இருக்கு.. பேசாம நம்ம நம்ம வீட்டுக்கே போய் இருந்துக்கலாம்..

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18

வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43

அரண் 43 வசுந்தரா துருவன் இருவரும் வைத்தியரின் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் வைத்தியர் சொல்ல வரும் விடயத்தை சொல்லாமல் தயங்கி நிற்க துருவன் பொறுமை இழந்து மனதில் பெரும் பயத்துடன், “என்ன டாக்டர்..?  என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க ப்ளீஸ்..” என்று துருவன் கூறியதும், நெற்றியை தனது இரு விரல்களாலும் நீவி விட்ட வண்ணம், “மிஸ்டர் இவங்க உங்களுக்கு என்ன வேணும்..?” “மை வைஃப்..” “ஆஹ்… ஓகே.. உங்க வைஃப்புக்கு தோட்டா நெஞ்சில லங்ஸ் மேல்முனையில் தாக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49

  லவ்.. லவ்.. எத்தனை வயது? – 49 “தீரா நீங்க நினைக்கிற  மாதிரி இந்தர் மோசமானவன் கிடையாது.. அவன் என்னோட ஸ்டூடண்டா இருந்திருக்கான்.. அவன் பொண்ணுங்க கிட்ட எவ்வளவு மரியாதையோட பழகுவான் பேசுவான்னு நான் பார்த்திருக்கேன்.. சில பொண்ணுங்க அவன் மேல அவ்வளவு கிரேஸோட இருந்தாங்க.. ஆனா அவன் அவங்க கிட்ட கூட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு முறை தவறி எப்பவும் நடந்துக்கிட்டதில்ல.. அவங்களையும் ஒரு எல்லைக்கு மேல அவன்கிட்ட நெருங்க விட்டதில்லை.. நிச்சயமா அவன் எந்த

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49 Read More »

இன்னிசை -25

இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான்

இன்னிசை -25 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 42

  அரண் 42 தாக்குதலின் வேகம் அவ்வாறு இருந்தது. அவனுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த அனைவரையும் அடித்து துவைத்து தொம்சம் செய்தான். எதிரில் காண்பவர்களது எலும்புகளை முறித்தான். அருகில் கிடந்த பெரிய கட்டையால் எடுத்து ஒவ்வொருவரது தலையையும் அடித்து உடைத்தான். அங்கிருந்த 12 பேரையும் 10 நிமிடங்களில் எழும்ப முடியாமல் தனது தாக்குதலினால் சாய்த்து வீழ்த்தினான். அவனுக்கு வந்த கோபத்தில் காட்டில்  சிங்கம் பசியால் எதிரில் வரும் மிருகங்களை கடித்து வேட்டையாடுவது போல எதிரில் காண்பவர்கள் எல்லோரையும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 42 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 48

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 48 எல்லோரும் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் அடைந்து போக இந்தரோ சற்று காற்று வாங்கலாம் என்று வீட்டின் முன்பக்கம் இருந்த முற்றத்தில் உலவிக்கொண்டு இருந்தான்.. மலரழகிக்கும்  உடல் ஏதோ கசகசவென்று இருப்பது போல் தோன்ற உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு வரலாம் என்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. அதே நேரம் வெளியே நடந்து கொண்டு இருந்த இந்தருக்கு பொத்தென

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 48 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -41

அரண் 41 ரேகாவின் கன்னத்தில் விழுந்த அறையில் அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது. துருவன் உட்பட அனைவரும் கண்கள் இமைக்கா வண்ணம் வள்ளியின் கோபத் தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த வள்ளி அவர்களின் அதிர்ச்சியை மேலும் கூட்டும் வண்ணம் அருகில் இருந்த நீளமான தடி ஒன்றை எடுத்து சுழட்ட ஆரம்பித்தாள். அவள் பாய்ந்து கையை விட்டுப் போனதும் திரும்பவும் அவளை தனது கன் முனையில் வைத்திருக்காமல் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -41 Read More »

இன்னிசை -24

இன்னிசை -24 காரில் மௌனம் மட்டுமே நிலவியது. ஜீவாத்மனும், ஆதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு நிர்மலாவை பார்த்தனர். நிர்மலா கடும்கோபத்தில் இருந்தார். ஜீவாத்மன், ” அம்மா.” என்றான். ” டேய் ஆதி! அவனை பேச வேண்டாம்னு சொல்லு.” என்றார் நிர்மலா. ” அம்மா, நான் என்ன பண்ணேன்? எம் மேல ஏன் கோபமா இருக்கீங்க? எதுவா இருந்தாலும் நேரா என்கிட்டே சொல்லுங்க” என்று ஜீவாத்மன் கூற. ” நான் உன் மேல கோபமா இல்ல, கொலவெறில

இன்னிசை -24 Read More »

error: Content is protected !!