Novels

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக […]

எண்ணம் -9 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28

அரண் 28 பிரிவால் துடித்த இருவரும் தங்களுக்குள் மலர்ந்த காதலை சிறிது சிறிதாக உணரத் தொடங்கினர். அது அவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. துருவனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. எந்நேரமும் அற்புதவள்ளியின் நினைவாகவே இருந்தது. அதனால் அவன் மீது அவனுக்கு கோபம் வந்தது. வேலையில் மனதை ஒருநிலைப்படுத்தாமல் இருக்க 20 நாட்களில் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் தாமதமாகிக் கொண்டு போனது. அத்துடன் அவன் இந்தியா திரும்பிச் செல்வதற்கும் தாமதமாக எரிச்சலுடன், கோபமும் பொங்கி வழிந்தது. ‘வீட்டுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03

வாழ்வு : 03 சம்யுக்தா வேதனையோடு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது வேதனையை அதிகமாக்கும் பொருட்டு மேலும் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் வர முயன்றவளை வாசலிலே தடுத்து நிறுத்தினார் கீதா. வாசலில் நிற்பவளை கண்டுகொள்ளாமல். “அம்மா…” என்ற சம்யுக்தாவை முறைத்துப் பார்த்தார் கீதா.  “இங்க எதுக்காக வந்த…?” “என்ன அம்மா இப்படி கேட்கிறீங்க…? நான் நம்மளோட வீட்டிற்கு வரக்கூடாதா…?” “என்ன நம்ம வீடா…? இது ஒண்ணும் உன் வீடு கிடையாது… எப்போ கல்யாணம் பண்ணி வேற

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 03 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02

வாழ்வு : 02  அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான்.   அவளும் எதுவும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-4

அத்தியாயம்-4 “நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால்

பக்குனு இருக்குது பாக்காத-4 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27

அரண் 27 துருவன் ஆவுஸ்திரேலியா செல்வதற்கு தனது உடைகளையும் வேறு பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அறைக்குள் நுழைந்த வள்ளி அதனைப் பார்த்துக் கொண்டே அருகில் உள்ள சோபாவில் போய் அமர்ந்தாள். துருவனுக்கும் அவள் இந்த ஒரு மாத பிரிவை எண்ணி கவலை கொள்கிறாள் என்று புரிந்தது இருந்தும் அவளிடம் இதைப் பற்றி பேசி மேலும் வருத்தப்பட வைக்காமல் அவள் போக்கிலேயே அவளை விட்டு விட்டான். துருவன் எதுவும் பேசாமல் தனது வேலையிலேயே கண்ணாக இருக்க துருவனின்

முரணாய்த் தாக்கும் அரண் அவன்-27 Read More »

மை டியர் மண்டோதரி…(16)

என்ன மேடம் எப்ப பாத்தாலும் இப்படி முறைச்சுக்கிட்டே இருக்கீங்களே என்ன விஷயம் யார் யாரையோ நம்புறீங்க என்ன நம்ப மாட்டேங்கறீங்களேன்னு சொன்னா இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க என்றான் தசகிரீவன். உன்னை எதுக்கு நான் நம்பனும் என்ற ஷ்ராவனியிடம் என்னங்க இப்படி சொல்றீங்க ஒரு பொண்டாட்டி ஒரு புருஷனை நம்பாமல் இருக்கலாமா என்றான் தசகிரீவன் . அடி செருப்பால யார் யாருக்குடா பொண்டாட்டி? என்ற ஷ்ராவனியிடம்  செருப்பால அடிக்கிறேன்னு சொல்றீங்க அப்ப நான் தான் உங்க புருஷன்

மை டியர் மண்டோதரி…(16) Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

error: Content is protected !!