இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15
Episode – 15 தீரனின் மனதின் ஓரத்தில், “தமயந்தி நல்லவ தான்…. அவ தப்பானவ இல்லை.” என்கிற எண்ணம் உருவாகி இருந்தாலும், அவன் அதனை, மனதின் ஓரத்திலேயே கிடப்பில் போட்டு விட்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான். ஏதும் ஒரு விடயத்தை ஆராயப் போனால் தானே தெளிவு கிடைக்கும். இங்கு தீரனோ, அதற்கான சந்தர்ப்பம், நேரம் இருந்தும் வேண்டும் என்றே அவள் விடயத்தை கவனிக்காது விட்டு இருந்தான். இப்படி இருக்கும் […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15 Read More »