dharathi novels

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44

Episode – 44 அவனது மேடம் என்ற விழிப்பில் அவளுக்கு சிறு கோபம் முகிழ்த்தாலும், அவன் சொல்லப் போகும் பதிலுக்காக அமைதியாக காத்து இருந்தாள். அவனும், “உன்னைப் பத்தி ஆதி சொன்ன பிறகு, எனக்கு உன்ன பார்க்கணும் என்கிற ஆவல் ரொம்ப அதிகமாச்சு. அதனால உன்னைத் தேடி, நீ படிக்கிற இடத்துக்கே வந்தன்.” “அங்க, முதல் தரம் உன்ன நான் பார்க்கும் போதே, நீ ஒரு சின்னப் பையன இழுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாய். சுத்தி […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43

Episode – 43 இரு பெண்களின் உணர்வுகளும், இரு ஆண்களுக்கும் நன்றாகவே புரிந்தது. அபர்ணாவின் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க ஆதி தயார் தான் என்றாலும், தமயந்தியின் பார்வைக்கு பதில் கொடுக்க தீரன் தயாராக இல்லையே. ஆதி பதிலுக்கு மென் பார்வை வீச, அவனின் மனையாள் அபர்ணா புன்னகை பூத்தாள். மறு புறம், கண்களில் கெஞ்சும் பார்வை பார்த்தும், தீரன் கண்டு கொள்ளாது, விறைப் பாகவே தமயந்தியை ஒரு பார்வை பார்த்து வைத்தான். அவனின் ஒற்றைப் பார்வையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42

Episode – 42 ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான். அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான். ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார். அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு. மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41

Episode – 41 ஒரு மாதம் கழித்து, ஆதியின் காயங்கள் ஆறியதும், அவனது முகத்தில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது. அப்போது, அவனது முகத்தில் இருந்த தழும்புகளையும், வடுக்களையும் கண்டு துடித்துப் போனான் தீரன். ஆனாலும் முடிந்த வரையும் அதனை வெளிக் காட்டாது மறைத்துக் கொண்டவன், தம்பிக்கு தாயாக மாறிப் போனான். ஆதிக்கு கண்ணாடியை காட்டவே அஞ்சிப் போனான் அவன். ஆனால் ஆதியோ, பிடிவாதமாக கண்ணாடியை வாங்கிப் பார்த்தவன், ஒரு கணம் கலங்கிப் போனாலும், அடுத்த கணம்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40

Episode – 40 “அம்மாஆஆ….” என அலறியவன், ஆதியைப் பற்றிக் கூட யோசிக்காது, இறங்கி காரை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் அந்த திடீர் செய்கையை எதிர்பாராத கோடீஸ்வரன், ஒரு கணம் செய்வது அறியாது மலைத்துப் போய் நின்றார். ஆனால் அடுத்த கணம், “தீராஆஆ….” என கத்தி அழைத்தபடி, அவனைப் பிடிக்க ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவரது ஆட்கள் அவருக்கு அருகே வண்டியை நிறுத்தி விட்டு, “சார், நீங்க சொன்ன படியே எல்லாம் பக்காவா செய்து முடிச்சிட்டம்.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39

Episode – 39 அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள். கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து, ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர். அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும், முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 39 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38

Episode – 38 அப்போது தான் அடுத்த மிகப்பெரிய இடியாக கோடீஸ்வரனின் ஒரு தொழில் மீளவே முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தது. அந்தத் தொழிலில் பெருமளவான பணத்தை கோடீஸ்வரன் கொட்டி இருக்க, அந்த தொழிலோ ஆரம்பித்த அடுத்த வருடமே முற்று முழுதாக மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டு இருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது அவரை பாரிய சரிவுக்குள்ளும் தள்ளி விட்டது. அந்த ஒரு தொழிலிலேயே அவர் மிகப்பெரிய அழிவையும், அடியையும் சந்தித்தார். அந்த

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 38 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37

Episode – 37 குழந்தை பிறந்து ஒரு வருடம் கடந்து போகும் வரையிலும் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லாது அவர்களது வாழ்க்கை சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. கோடீஸ்வரன் கூட, “இவங்கள நாம பேசாம இப்படியே விட்டுடலாமா? தொல்லை இல்லாம தான் இருக்காங்க. எனக்கும் பாதிப்பு ஒண்ணும் நடக்கலயே….” என்று பலமுறை யோசிக்கும் அளவுக்கு அவரது தொழிலில் எந்த விதமான மாற்றங்களும், இறக்கங்களும் ஏற்படாது சீராக சென்று கொண்டு இருந்தது. தீரன் வேறு ஆதியுடன் அட்டாச் ஆக

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 37 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 36

Episode – 36 கோடீஸ்வரன் தனது பெயருக்கு ஏற்றது போலவே கோடீஸ்வரனாக வாழ விரும்பும் ஒரு நபர் தான். அப்படிப்பட்ட ஒரு பண பேய்க்கு கிடைத்த நல்ல உள்ளம் கொண்ட செலவு இல்லாத அடிமைப் பெண்மணி தான் அவரின் மனைவி சிவகாமி அம்மா. கோடீஸ்வரனுக்கு, “மனைவி முக்கியமா?, இல்ல பணம் முக்கியமா?, இரண்டில ஒன்ன செலக்ட் பண்ணி சொல்லுங்கன்னு யாரும் கேட்டா…. ஒரு நொடி கூட யோசிக்காது பணம் தான் முக்கியம்.” என கூறி விடுவார் அவர்.

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 36 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 35

Episode – 35 “என்னது அவரு இவங்க அப்பாவா?, அப்போ நாங்க யாரு?, எங்க அம்மா, அப்பா யாரு?, எங்களுக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்?, அவர் எதுக்காக எங்க அப்பான்னு பொய் சொல்லணும்?, அப்படி என்ன வன்மம் எங்க மீது?, இவ்வளவு நாளும் எதுக்காக எங்கள வளர்க்கணும்?, இப்போ எதுக்காக கொல்லப் பார்க்கணும்?, தீரனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?, அப்போ தீரனும், ஆதியும் இவ்வளவு நாளும் எங்கள பாதுகாத்து வைச்சு இருந்தாங்களா?, நாங்க தான் தப்பா புரிஞ்சு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 35 Read More »

error: Content is protected !!