revenge

59, 60. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 59 “அது.. அது வந்து..’, என்று அவர் தயங்கி நிற்க, “சொல்லுங்க.. நீங்க பெத்த பொண்ணு தானே மிஸஸ் வாகினி பார்த்தீவ்.. புருஷன் மேல இவளோ பாசம் வச்சிருக்குறவங்க.. நீங்க பெத்த பொண்ண பார்க்க ஏன் வரல?”, என்று பிரணவ் மீண்டும் அவரை பார்க்க, “போகணும்னு நினைப்பேன்.. அப்போ எல்லாம்..”, என்றவர் ஒரு கணம் நிறுத்தி, “அப்போ எல்லாம் சரியா ரீமாவை நினைவு படுத்துற மாதிரி ஏதாச்சு நடத்துறோம்.. அதுக்கு அப்புறம் போக மனசே இருக்காது.. […]

59, 60. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

58. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 58 “சரி ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் பிரணவ். அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ். அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில். அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர்

58. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

57. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 57 இரவு நேரத்தில் அந்த அமைதியான சூழலில் ஆழியின் சத்தம் அவனின் மனதிற்கு சற்று அமைதி தந்தது என்னவோ உண்மை தான். மூன்று கார்களின் சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. “அப்படியே கடலை பார்த்துட்டு இருந்தா எப்படி ஏசிபி சார்?”, என்று வந்த விக்ரமின் குரலில் அவனை திரும்பி பார்த்தான் பிரணவ். “பதவியை வச்சி நான் தான் நிறைய செய்றேனே மிஸ்டர் விக்ரம்”, என்று அவன் சொன்ன அதே வார்தைகளை சத்திரியனுக்கு திருப்பி கொடுக்க,

57. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

56. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 56 அவன் அப்படி சொல்லவும், அனைவரும் வேதாந்தத்தை தான் பார்த்தார்கள். “சாப்பிடு பேசலாம்”, என்றவர் சொல்லவும், அவனும் வாகினியின் அருகில் அமர்ந்து விட்டான். சான்வி தான் பரிமாறினாள். “மொத்தமா மருமகளா மாறிட்ட போல சான்வி”, என்று வர்ஷா அவளை வம்பு இழுக்க, அவளோ, “ஏன் டி ஏன்?”, என்று கேட்டுக்கொண்டே இருக்கும் போது, “அத்தை ப்ரூட் கஸ்டர்ட்”, என்று ஆத்விக் கேட்கவும், அவனுக்கு பரிமாறினாள். “நீயும் உட்காந்து சாப்பிடு சான்வி”, என்கவும், “அது.. அண்ணா கால்

56. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 8

அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…  “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட்

நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 7

அத்தியாயம் – 7   வேகமாக மேல் ஏறியவன் “தியா உள்ள போ” என்ற அழுத்தமான குரலில் “மாமா பிளீஸ் நான் வேணும்னா அதோ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்க…   அவளை நன்றாக முறைத்த ஜெய் ஆனந்த் “என்ன விளையாடுறியா தியா? என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ “அப்போ நீ நில்லு பட் கடைசி வரையும் நீ

நிதர்சனக் கனவோ நீ! : 7 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள்.   நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3

அத்தியாயம் – 3   தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி

நிதர்சனக் கனவோ நீ! : 3 Read More »

error: Content is protected !!