tamil romantic novel

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27

Episode – 27   முதல் நாள் இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது, நல்ல மழை பொழிய ஆரம்பித்து இருந்தது.   தீரனுக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம்.   நிலத்தில் விழும் ஒவ்வொரு துளிகளையும் அத்துணை காதலோடு ரசிப்பான் அவன்.   மழையோடு சேர்ந்து வீசும் மண் மணத்தை சுவாசித்து நாசிக்குள் சேர்த்து வைப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவன் அவன்.   இவை அனைத்தையும் அவனது இருண்ட வாழ்க்கைக்கு பிறகு […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 26

Episode – 26   அவள் அதிர்ச்சி அடையக் காரணம், அவளின் அருமைக் கணவன், வெறும் ஆர்ம் கட் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் உடன் தம்ஸ் அப் எடுத்துக் கொண்டு இருந்தது தான்.   அவள் வந்து நிற்பதைக் கண்டு கொண்டாலும், தனது உடற்பயிற்சியை நிறுத்தாது தொடர்ந்து கொண்டே,   “ஹாய் பொண்டாட்டி, அப்போ எல்லாத்துக்கும் ரெடியா தான் பால் செம்போட வந்து இருக்காய் போல. என்ன விட நீ தான் முதலிரவு கொண்டாட ரொம்ப ஆர்வமா

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 26 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25

Episode – 25   தீரன் மனதில், “எனக்குன்னு வாழ்க்கையில வந்த தேவதடி நீ. உன்ன என் நெஞ்சுக் குழிக்குள்ள பொத்தி வைச்சுப் பார்த்துப்பன். என் காதல் கடைசி வரைக்கும் உன்னோடு தான்டி.” என எண்ணியபடி, அவளுக்கு தாலி கட்டி முடித்தவன்,   அவளின் கலங்கிய விழிகளுடன் தனது விழிகளை கலக்க விட்டபடி, அவளின் நெற்றியில் குங்குமமும் இட்டான்.   தமயந்தியோ, “இனி என் வாழ்க்கை எதனை நோக்கிப் பயணிக்கப் போகிறது என தெரியவில்லை தாயே. என்னை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 24

Episode – 24   ஆம், தீரன் அவளுக்கு தெரியாமலேயே, அவளின் கை எழுத்தை வாங்கி அவளுக்கும் தனக்குமான பதிவுத் திருமணத்தை நடாத்தி முடித்து இருந்தான்.   தமயந்திக்கோ, அந்தப் பத்திரத்தைப் பார்க்கும் போது தீரனைப் பற்றி இது நாள் வரைக்கும் அவள் கட்டியெழுப்பி வைத்து இருந்த நல்ல விம்பம் மொத்தமும் இல்லாது போய், இப்போது அவன் நடமாடும் அரக்கனாக தெரிய ஆரம்பித்து இருந்தான்.   ஒரு வெற்றுப் பார்வையை அவனை நோக்கி வீசியவள், வெறுமையான குரலில்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 24 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21

Episode – 21   அவன் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.   அவளை வீட்டு வாசல்ப் படியைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என ஆர்டர் போட்டவன் அவன்.   இப்போது திடீர் என மனம் மாறி உள்ளே வந்து தங்கும் படி அழைத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?   அவளின் பேச்சற்ற நிலையைக் கண்டவன்,   “ஹே…. இவ்வளவு ஷாக் ஆக தேவை இல்ல. இனி நீ தனியா இருக்கிறது சேப் இல்லன்னு

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 21 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20

Episode – 20.   குழந்தையும், சற்று நேரம் யோசித்து விட்டு, “அவரு…. கருப்பு…. , குண்டு…. இல்ல…. இல்ல…. கொஞ்சம் இப்படி இருப்பார். இல்ல…. இல்ல…. அப்படி இருப்பார்.” என குழப்பிப் பேச,   ஒரு நிமிடம், தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டவன்,   அடுத்த நொடி, பாப்பாவை தூக்கிக் கொண்டு, விறு விறுவென, தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.   நுழைந்தவன் முதல் வேலையாக அங்கிருந்த அனைத்து பைல்களையும் தூக்கி மேசையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!!20 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19

Episode – 19   மறு நாள் பொழுது விடிந்ததும், வழக்கம் போல அவள் ரெடியாகி வெளியே வர,   அங்கு அவளுக்கு முன்பாக ரெடியாகி வந்து,   அவள் அமர்ந்து இருக்கும் கல்லில் அமர்ந்தபடி, அவளின் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான் தீரன்.   தமயந்தியோ, அவனைப் பார்த்து விட்டு,வீட்டில் இருந்த கடிகாரத்தை ஒரு முறை திரும்பி சந்தேகமாக பார்க்க,   “ம்க்கும்….” என குரலை செருமியவன்,    “நீ சரியான நேரத்துக்கு தான்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18

Episode – 18   அன்று முழுவதும் அவனின் நினைவுகள் அவளை சுற்றியே அலைபாய,   ஒரு கட்டத்தில் மனதைக் கட்டுப் படுத்த விரும்பாது, அதன் போக்கிலேயே விட்டவன்,   அடிக்கடி பி.ஏவை அழைத்து, அனைத்தும் சரியாக நடக்கிறதா என கேட்டு அறிந்து கொண்டான்.   அவரோ, ஒரு கட்டத்தில், “சார், நீங்க ஒரு நாளும் எந்த விஷயத்திற்கும் இவ்வளவு பதட்டப்பட்டது இல்லையே. ஒரு விஷயத்த  ஒரு தடவை சொல்லிட்டு விட்டுடுவீங்களே. ஆனா இன்னைக்கு ஏன் சார்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 18 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16

Episode – 16   அவன் காட்டிய இடத்தில், அவளுக்கு பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.   அவர்களை விழி விரிய பார்த்து விட்டு, ஆதியைப் பார்த்தவள்,    “என்ன இதெல்லாம்?” என கேட்க, அவனோ, “சிம்பிள். இனி மேல் உனக்கு அவங்க இங்க வந்து கிளாஸ் எடுப்பாங்க. நீ ஸ்கூல் போக தேவை இல்லை. நம்ம வீட்டில இருந்தே படிக்கலாம். உனக்காக என்னோட ஸ்பெஷல் ஏற்பாடு இது.” என கூற,  

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15

Episode – 15   தீரனின் மனதின் ஓரத்தில், “தமயந்தி நல்லவ தான்…. அவ தப்பானவ இல்லை.” என்கிற எண்ணம் உருவாகி இருந்தாலும்,  அவன் அதனை, மனதின் ஓரத்திலேயே கிடப்பில் போட்டு விட்டு, தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.   ஏதும் ஒரு விடயத்தை ஆராயப் போனால் தானே தெளிவு கிடைக்கும்.   இங்கு தீரனோ, அதற்கான சந்தர்ப்பம், நேரம் இருந்தும் வேண்டும் என்றே அவள் விடயத்தை கவனிக்காது விட்டு இருந்தான்.   இப்படி இருக்கும்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 15 Read More »

error: Content is protected !!