மயக்கியே என் அரசியே… டீஸர்
( “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”)
“உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி.
“நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு”
“நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா நீங்க அவளை எதுவும் சொல்லலையே” என்றான் கார்த்திகேயன்.
“அன்டுகே மீ முசாலி ஸ்டிர் நேனு எடைனா செப்பனா அனி அடிகிட்டே நேனு வினானு”
அதானே அவளை நான் எதுவும் சொன்னேன்னான்னு கேள்வி கேட்ப ஆனால் அவளை கேட்க மாட்ட என்று முகத்தை வெட்டினார் சௌந்திரவள்ளி.
“மீ அம்மா எம்மன்னாரு பாவா” உங்க அம்மா என்ன சொன்னுச்சு பாவா என்றாள் தெய்வானை.
“அம்மா ஏமி செப்பினா நேனே னா உம்புடுகாட்டென்னா ஏ ப்ரஸ்னாலு அடகானு” அம்மா என்ன சொன்னால் என்னடி நான் என் மயக்கியை எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் என்ற கார்த்திகேயனை அணைத்தாள் தெய்வானை.
(
“எண்டுக்கு பாவா ஆலா”) “ஏன் பாவா அப்படி” என்ற தெய்வானையின் கன்னத்தில் முத்தமிட்டவன் (“அன்டே நா ப்ரேமா”) அதெல்லாம் அப்படித் தான் டீ என் மயக்கி என்றான் கார்த்திகேயன்.
(“பாவா நுவ்வு 80ஸ்ல பிள்ளவி, நுவ்வு சைக்கிள் தொக்குட்டுன்னாவு காதா? நுவ்வு நானு நி சைக்கிள் மிடா பட்டணம் அன்டா டிஸுகேல்டாவு”)
” பாவா நீங்க 80ஸ் கிட் தானே. சைக்கிள் ஓட்டுவீங்க தானே என்னை உங்க சைக்கிளில் உட்கார வச்சு ஊரெல்லாம் சுத்தி காட்டுவீங்களா?” என்ற தெய்வானையை தன் மடியில் அமர வைத்தவன் (இதி என்டா வின்டா கொரிகா சொடாரா, நின்று புல்லட் லோ வெசி நகரம் கூட்டு திப்புட்டானு, நாகு சைக்கிள் வாடு) ” இது என்னடி விபரீத ஆசை பாவா உன்னை புல்லட்ல வச்சு ஊரையே சுத்துறேன் சைக்கிள் மட்டும் வேண்டாமே? ” என்றான் கார்த்திகேயன்.
(“அன்டே காது பாவா, நுவ்வு நானு சைக்கிள் மிடா திஸுகே அலி அன்டே”)”அதெல்லாம் இல்லை பாவா என்னை நீங்க சைக்கிளில் கூட்டிட்டு போக தான் வேண்டும் என்று பிடிவாதமாக கூறினாள் தெய்வானை.
பிறகு என்ன அவளை முன்னே அமர வைத்து சைக்கிளில் ஊர்வலம் தான்…
Supera irukku akka 😍😍😍😍😍