தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 15
பேராசை – 15 காரை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டு இருந்த வருணோ, “நான் மட்டும் சரியான நேரத்துக்கு உன் வீட்டுக்கு வரலனா! நீ தொக்கா மாட்டி இருப்ப ஆழினி” “ஹும்… ஓவர் ஆஹ் பண்ணாத பட் இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சிங்கராஜா ஃபாரஸ்ட்ன்னு தெரிஞ்சி இருந்தால் என் சோலி முடிஞ்சி இருக்கும் வருண் அது மட்டும் இல்ல நம்ம வீட்டு காஷ்மோராவுக்கு சிங்கராஜா ஃபாரஸ்ட் மேட்டர் தெரியாமல் பாதுகாக்குறது தான் எனக்கு பெரிய […]
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 15 Read More »