January 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22

அரண் – 22 உடனே தனது செக்ரட்டரி வேந்தனை வரும்படி அழைத்த துருவன் வேட்டையாடும் வேங்கையைப் போல தனது ஆபீஸ் ரூமுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நடப்பது யாதென புரியாமல் வேகமாக அறைக்குள் நுழைந்த வேந்தன் துருவனின் ஆவேசமான நடையைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் வாசலிலேயே நின்றான். இத்தனை வருடங்களாக துருவனிடம் வேலை புரிபவனுக்கு துருவனின் சிறு கண் அசைவில் கூட மாற்றம் ஏற்பட்டாலே அறிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நுண்ணிப்பாக அவனுடன் […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -22 Read More »

மை டியர் மண்டோதரி..15

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு

மை டியர் மண்டோதரி..15 Read More »

14) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்… அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்… ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்… அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா… ஆதிரனிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு

14) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21

அரண் 21 அவன் செல்வதையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவனது செக்கரட்டரி வேந்தனிடம், “என்ன வேந்தன் இது இப்படி நடந்துக்கிட்டா எப்படி..? அவர் கேட்டதுல என்ன தப்பு..? இங்க நாங்க பல நூறு மயில் தூரத்தில் இருந்து மீட்டிங்க்கு வந்தா இவர் என்னவோ விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்றாரு. இது சரிப்பட்டு வராது நீங்க துருவன்கிட்ட நேரடியாக போய் இந்த விஷயத்தை பற்றி சொல்லி புரிய வைங்க ஆனா இனிமேல் உங்களோட பிசினஸ் செய்வோம்னு நீங்க கனவிலும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 21 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 19 மூன்று வருடங்களுக்கு பிறகு இன்றோடு மீனா இவர்களை விட்டுச் சென்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. வீட்டில் உள்ள அனைவரும் அந்த பெரிய வீட்டில் ஆள் உயர அளவுக்கு மீனாவின் புகைப்படத்திற்கு பெரிய மாலையை போட்டு அவளுக்கு பிடித்த உணவுகளையும் படைத்து குடும்பமே தங்களின் மகளை நினைத்து கண்ணீரோடு வழிபட்டனர். அதேபோல மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ரயில் விபத்தால் மிகப்பெரிய உயிர் இழப்புகள் ஏற்பட்டதால் விபத்து நடந்த இடத்தின் அருகில் விபத்தில் இறந்தவர்களுக்கு அங்கேயே

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

Mr and Mrs விஷ்ணு 66

பாகம் 66 தன்னறையில் கோவமாக நகத்தை கடித்தபடி அமர்ந்து இருந்தாள் விஷ்ணு.‌ கோவம் வரமால் எப்படி? அவள் அனுப்பிய தூது ஒன்று கூட அவள் கணவனிடத்தில் வேலை செய்யவில்லையே, இரவு அவன் வந்து பேசுவான் என்ற எதிர்பார்ப்போடு அவள் இருக்க, அவனோ வந்தவன் குளித்து சாப்பிட்டுவிட்டு, அவள் இரவு உண்ண வேண்டிய மாத்திரை எடுத்து டேபிள் மீது வைத்து விட்டு, லேப்டாப்போடு அந்த அறையை ஒட்டி இருந்த சிறு அறைக்குள் நுழைய போக, அவன் கைப்பிடித்து தடுத்தவள்,

Mr and Mrs விஷ்ணு 66 Read More »

Mr and Mrs விஷ்ணு 65

பாகம் 65 அலுவலகத்தில் இருந்த ப்ரதாப்பிற்கோ வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. பயங்கர டென்ஷனாக  இருந்தது.. அவனை டென்ஷன் ஆக்கும் அளவுக்கு யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் அவன் மனைவி விஷ்ணுவை தவிர, அவளே தான்.. அவனை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் அவள் செய்யும் அலும்புகளால் அவனின் கோபம் இன்னுமே அதிகரிக்க தான் செய்கிறது.. இரண்டு நாட்கள் முன்பு அலுவலகம் விட்டு வீட்டுக்கு சென்றவனை அவன் அம்மா தேவகி பிரதாப் உன்கிட்ட பேசணும் என்று அழைக்க,

Mr and Mrs விஷ்ணு 65 Read More »

Mr and Mrs விஷ்ணு 64

பாகம் 64 “அம்மா என்ன சொல்றீங்க” அதிர்ச்சியானான் ராம் தன் தாய் சாவித்ரி சொன்னதை கேட்டு, “ஏன்டா உனக்கு எதுவும் காதில் பிரச்சினையா? இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு, திரும்பவும் என்னம்மான்னா என்னடா அர்த்தம்? போ போய் குளிச்சிட்டு வா ஜோசியர் வீடு வரை போய்ட்டு வரலாம்” என்றார் சாவித்ரி.. “அய்யோ அம்மா எனக்கும் நிவிக்கும் கல்யாணமா, முடியாதும்மா எனக்கு இதில் விருப்பமில்லை” என்றான்.. அதை கேட்ட அவன் அப்பா கணேசன் அம்மா சாவித்ரி இருவருக்கும்

Mr and Mrs விஷ்ணு 64 Read More »

இன்னிசை-2

இன்னிசை – 2 கூடலூர் வன அலுவலகம்… சற்று பரபரப்பாக இருந்தது. ஏற்கனவே இருந்து மாவட்ட வன அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றப்பட ,அந்த இடத்திற்கு புதிய வன அலுவலர் என்று தான் பொறுப்பேத்துக்க வந்திருக்கிறார்.  வந்தவுடனே மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க… வன அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். ஃபாரஸ்ட் வாட்ச்சர், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் ரேஞ்சர் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.  நேற்று இருந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ”

இன்னிசை-2 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

error: Content is protected !!