January 2025

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 18

அரண் 18   அறைக்குள் நுழைந்த வள்ளி துருவனைப் பார்த்து, “ஏங்க அவனை சும்மாவே விடக் கூடாது எனக்கு வர கோபத்துக்கு கத்தி எடுத்து குத்து, குத்து, குத்து, குத்துன்னு குத்தி இருப்பேன். எங்க அப்பா ஊர்ல இருந்து வந்ததும் அவர் கிட்ட சொல்லி அவனை ஏதாவது செய்யணும் எனக்கு அவனோட முகம் அப்படியே ஞாபகம் இருக்கு எங்க அப்பாக்கு ஆள் அடையாளம் சொன்னா அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார். ஊர்லயும் இப்படி ஒன்னும் முதல் நடந்துச்சு […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 18 Read More »

13) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சச்சச்ச… எத்தனை கூட்டம்…போனா பொழுதே ஆகிடுது…என்ன இருந்தாலும் நமக்கு பிள்ளைங்க தான் முக்கியம்… அலுத்து கொண்டவாறு வந்திருந்தாள் தீபாவும் ரம்யாவும்…   ரம்யாவின் வயது இப்போது இரட்டை வருடமான பதினாறாம்…ஆதலால் அவளுக்கு நல்லது எதுவும் நடக்காமல் உள்ளது என்று ஜோசியரிடம் சென்று பாடம் போட்டு கொண்டு வந்தாலாம்…   அப்போது தான் அவளுக்கு ஆதிரனுக்கும் இப்போது இரட்டை வயது என்பது நினைவு வர அவனுக்கும் மந்திரித்த இந்திரம் வாங்கி வந்துள்ளேன் என்று வந்து அமர்ந்திருந்தாள் தீபா…  

13) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

09. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 09 நான்கு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய வீடு அது. அந்த வீட்டைச் சுற்றியே பல ஏக்கர்களுக்கு தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலையாட்களின் பராமரிப்பில் அந்தத் தோட்டமும் வீடும் பளிங்கு போலத்தான் எப்போதும் மிளிர்ந்து கொண்டிருக்கும். அந்த மிகப்பெரிய வீட்டில் தனக்காக அமைக்கப்பட்டிருந்த பாரினுள் அமர்ந்திருந்தான் விநாயக் மஹாதேவ். ஆம் அது அவனுடைய வீடுதான். அந்த வீட்டைப் பார்க்கும் யாவரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு பணத்தை அள்ளிக் கொட்டி அருமையாகக் கட்டி வைத்திருந்தான் அவன்.

09. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

12) செந்தனலாய் பொழிந்த பனிமழை

தொலைக்காட்சியில் இன்னும் இரு தினங்களில் புயல் மழை பொழிய போகிறது… ஆதலால் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற செய்தியினை பார்த்துக் கொண்டிருந்தால் தீபா… அவளோடு ரம்யாவும் காஃபியை அருந்திக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்…   மீரா அக்கா இன்னைக்கு ஏன் காஃபி டேஸ்ட் நல்லாவே இல்ல …   எதிலும் ஒரு சந்தேகம் மட்டும் அவளுக்கு… உணவு முதல் தான் உடுத்தும் உடை வரை அலங்கரித்து வைக்கும் மீராவினை எப்பொழுதும் கடிந்து

12) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

எண்ணம் -2

எண்ணம்-2 “ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா. “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.” “ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா. “அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “ ஹே! எருமை… நானே பயந்து

எண்ணம் -2 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3

அத்தியாயம் – 3   தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி

நிதர்சனக் கனவோ நீ! : 3 Read More »

Mr and Mrs விஷ்ணு 62

பாகம் 62 அதற்கு அடுத்து வந்த இரண்டு நாட்களும் லீலாவை ப்ரதாப் எங்கு செல்கிறானோ அதுக்கு அருகே இருக்கும் இடத்திற்கே சாலா போக சொன்னார்.. அந்த இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அவளுடைய சமூக வலைதள பக்கத்தில் போட சொன்னார்.. அதை பார்த்து விஷ்ணு ஒரு புறம் குழப்பினால் புகைந்தால் என்றால், ராம்க்கும் இவ ஏன் இப்புடி பண்றா என பயங்கர கோவத்தை தான் கொடுத்தது..  ப்ரதாப்பிற்கு வந்த வேலை முடிந்தது மறுநாள் காலை ஊர் திரும்ப

Mr and Mrs விஷ்ணு 62 Read More »

08. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 08 சக்கரவர்த்தியோ நடந்து முடிந்த பிரச்சனையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட அவரை சந்திப்பதற்கு வந்து கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தவர்கள் அனைவரும் சலிப்போடு வந்த வழியே திரும்பிச் செல்லத் தொடங்கினர். கௌதமனோ ‘மறுபடியும் நாளைக்கு வந்து நாய் மாதிரி காத்திருக்கணும்.. இவனுங்க கூட ஒரே ரோதனையால்ல இருக்கு.. இப்படி டெய்லி வெயிட் பண்றதுக்கு வேற ஏதாவது உருப்படியா நல்ல வேலைக்கு போயிடலாம் போலயே..’ என எண்ணியவாறு வெளியே

08. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

Mr and Mrs விஷ்ணு 61

பாகம் 61 லீலா ஒற்றை கையால் தலையை பிடித்தபடி கண்மூடி அமர்ந்து இருந்தாள்.. தலையே வெடித்து விடும் அளவுக்கு உள்ளுக்குள் அவ்வளவு போராட்டமும் குழப்பமும் இருக்கின்றது.. அது சிட்டியை தாண்டி அமைந்துள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை.. அங்கு தான் வந்து இருக்கின்றாள்.. சிட்டிக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று தெரிந்தவர்கள் பார்த்து வீட்டிற்கு சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம்.. ராம்க்கு அழைத்து ஹாஸ்பிடல் பெயரை சொல்லி அழைத்தாள்.. ராமோ லீலா ப்ளீஸ் வேண்டாம் நா.. என

Mr and Mrs விஷ்ணு 61 Read More »

Mr and Mrs விஷ்ணு 60

பாகம் 60 அன்றே விஷ்ணுவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் இந்திரா கூறி விட விஷ்ணு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.. வீட்டிற்கு வந்தவளை அமர வைத்து அப்புடி நடந்துக்கனும் இப்புடி நடக்க கூடாது.. இதை செய்ய கூடாது.. ஒரு பக்கமா தான் படுக்கனும், வேகமா நடக்க கூடாது என தேவகி, அவள் அம்மா கல்யாணி, பாட்டி என ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பிடித்து அவளுக்கு ஆயிரத்தெட்டு அறிவுரை.. விஷ்ணுவோ ப்ரதாப்பிடம் பேச காத்திருக்க இவங்க வேற

Mr and Mrs விஷ்ணு 60 Read More »

error: Content is protected !!