முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 18
அரண் 18 அறைக்குள் நுழைந்த வள்ளி துருவனைப் பார்த்து, “ஏங்க அவனை சும்மாவே விடக் கூடாது எனக்கு வர கோபத்துக்கு கத்தி எடுத்து குத்து, குத்து, குத்து, குத்துன்னு குத்தி இருப்பேன். எங்க அப்பா ஊர்ல இருந்து வந்ததும் அவர் கிட்ட சொல்லி அவனை ஏதாவது செய்யணும் எனக்கு அவனோட முகம் அப்படியே ஞாபகம் இருக்கு எங்க அப்பாக்கு ஆள் அடையாளம் சொன்னா அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார். ஊர்லயும் இப்படி ஒன்னும் முதல் நடந்துச்சு […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 18 Read More »