February 2025

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10

வாழ்வு : 10 லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி […]

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 10 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36

அரண் 36 வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான். வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது. அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள், “இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க  வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36 Read More »

Mr and Mrs விஷ்ணு 75

பாகம் 75 கோழி முட்டை போல கண்ணை அகல விரித்து அவனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தவளை இழுத்து இதழில் முத்தம் பதித்தான் ப்ரதாப்.. நேற்று மாலை விஷ்ணுவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வதற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த ப்ரதாப்பிடம் ஆபிஸ் பாய் வந்து நகை கடையிலிருந்து கொடுத்து விட்டு போனதாக ஒரு பாக்சை கொடுத்து விட்டு போனான்.. அந்த பாக்சை கையில் வாங்கிய ப்ரதாப் முகத்தில் லேசான புன்னகை.. திறந்து பார்த்தான் புத்தம் புது டைமண்ட் நெக்லஸ்..

Mr and Mrs விஷ்ணு 75 Read More »

05. தணலின் சீதளம்

சீதளம் 5 செண்பகப் பாண்டியன் தன்னுடைய காளை களத்தில் இறங்கியது முதல் எதிர்கொண்ட அனைத்து வீரர்களையும் குத்தி கிழிப்பதை ஆனந்தத்தோடு பார்த்தவர் வேந்தனிடம் நீ உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால் என்னுடைய காளையை அடக்கி விடு பார்க்கலாம் என்று மைக்கில் சவால் விடுக்க, சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து விடுவது போல வேந்தனின் தன்மானத்தை சீண்டி விட்டார் செண்பக பாண்டியன். களத்தில் இறங்கிய அந்த காளை தன்னை எதிர்கொண்ட அனைவரையும் குத்தி கிழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ இனி

05. தணலின் சீதளம் Read More »

இன்னிசை -17

இன்னிசை – 17   ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது.   ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தான்.    அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.    ” பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா.”என்று நிர்மலா கூற.   “நான்

இன்னிசை -17 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 09

வாழ்வு : 09 காரில் சென்று கொண்டிருக்கும் போது தீஷிதன் தனது லேப்டாப்பில் வேலையாக இருந்தான். அவன் சம்யுக்தாவை கண்டுகொள்ளவில்லை. சம்யுத்தாவும் வெளியிலே இயற்கை எழிலை இரசித்தபடி தனது விழிகளை பதித்திருந்தாள். இங்கே பரந்தாமனின் நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் அவர் தீவிரமான யோசனையில் இருப்பதை வெளிப்படுத்தின. ஒரு சில நேரங்கள் திரும்பி தந்தையை பார்த்த தீக்ஷிதன் எதுவும் பேசாமல் தோளைக் குலுக்கிக் கொண்டான். இப்படியாக அவர்களின் ஆபிசுக்கு அருகில் வந்ததும் பரந்தாமன் ட்ரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு,

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 09 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35

அரண் 35 வள்ளியிடம் தனது திட்டத்தினை ஒப்பித்து முடித்த வசுந்தரா அவளிடம் 100க்கு 300 தடவை ஜாக்கிரதை என்று கூறி வசுந்தராவின் காரில் ஏறி துருவனைத் தேடிப் புறப்பட்டனர். காருக்குள் ஏறி இருந்த இருவரும் இருந்த பின்பு காரை எடுக்கும் முன்பு வசுந்தரா வள்ளியைப் பார்த்து, “உன்னோட போன குடு வள்ளி..” என்று கேட்க, “என்னோடதா..?” என்று தனது ஹேண்ட் பேக்கில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்து தடுமாற்றத்துடன் கொடுத்தாள். அதனைப் பார்த்ததும் வசுந்தரா புருவம் சுருக்கி, “என்னது

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35 Read More »

04. தணலின் சீதளம்

சீதளம் 4 “இருடி நான் போய் வீராவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்” என்று ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவளை அவளுடைய கையைப் பிடித்து தடுத்தாள் பூங்கொடி. “ இங்க பாருடி நீ நினைக்கிற மாதிரி வீரா பக்கத்துல அவ்வளவு சீக்கிரம் யாரும் போக முடியாது. கிட்ட போனா முட்டி தூக்கிருவான். வேந்தன் அண்ணா பேச்சை மட்டும் தான் அது கேட்கும் லூசுத்தனமா அது கிட்ட போகணும்னு நினைக்காத வா எங்க கூட” என்று இழுக்க

04. தணலின் சீதளம் Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 8

அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…  “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட்

நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34

அரண் 34. துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க, எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது. “இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34 Read More »

error: Content is protected !!