March 2025

தணலின் சீதளம் 21

சீதளம் 21 “வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகி மேகாவை வேந்தனின் அறை நோக்கி அழைத்துச் சென்றவள், “ இதுதான் அண்ணா ரூம் இருங்க நான் அவனை கூப்பிடுறேன்” என்று கதவைத் தட்டி, “ அண்ணா அண்ணா கதவை திறயேன்” என்று கத்திக் கொண்டிருக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வேந்தனுக்கோ அது எரிச்சலாக இருந்தது. புரண்டு படித்தவன், “ ஐயோ இந்த அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் எழுப்பாதீங்கன்னு இப்ப எதுக்கு எழுப்பறாங்க” என்று […]

தணலின் சீதளம் 21 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1:

அத்தியாயம் – 1 இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.   தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.   அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.   இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன.

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1: Read More »

14. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 14   ஹரிஷின் வரவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார் சிவகுமார். சிவப்பு நிற கார் போர்டிகோவில் கிறீச்சிட்டு வந்து நிற்க, அச்சத்தத்தில் அறையிலிருந்து ஓடி வந்தான் விஷ்வா.   முகம் எங்கும் புன்னகை தவழ காரில் இருந்து இறங்கிய ஹரிஷைக் கண்டு தானும் புன்னகைத்த சிவகுமார் “வா ஹரி” என அழைக்க, “டேய் சிவா” என்று தன் நண்பனைக் கட்டிக் கொண்டார் அவரும்.   இருவரும் விலக “என்ன கண்ணா!

14. விஷ்வ மித்ரன் Read More »

12. விஷ்வ மித்ரன்

💙  விஷ்வ மித்ரன் 💙 💙 அத்தியாயம் 12   “ராட்சஸி! அடியே முட்ட போண்டா. கதவ திற டி” என்று உற்சாகம் பொங்க அக்ஷராவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா.   சற்று நேரத்தின் பின் கதவு திறந்து கொள்ள “ஹே அக்ஷூஊஊ” என கத்திக் கொண்டே அவள் கைகளைப் பிடித்து சுற்ற,   “டேய் விடு டா. தலை சுத்துது எரும” என அலறியவளுக்கு அவனது சந்தோஷத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை அருள்

12. விஷ்வ மித்ரன் Read More »

11. விஷ்வ மித்ரன்

         விஷ்வ மித்ரன்  💙 அத்தியாயம் 11    “திருடி திருடி” என்று கத்திய விஷ்வாவைப் பார்த்து பயந்து, தானும் “அய்யய்யோ திருடன்” என வைஷு அலற, விழி பிதுங்கிப் போனது என்னவோ அவன் தான்.   “யாராவது வாங்க. திருடன் நம்ம வீட்டுக்குள்ள நுழையப் பார்க்குறான்” கத்தியபடி ஓடப் பார்த்தவளின் கையை எட்டிப் பிடித்து நிறுத்திய விஷ்வா “ஏய் லூசு திருடி” என்று அழைத்தான்.   ஏகத்துக்கும் எகிற “நான் திருடியா

11. விஷ்வ மித்ரன் Read More »

தணலின் சீதளம் 20

சீதளம் 20 கட்டுக்கடங்காத கோபத்தில் இங்கிருந்து சென்னை சென்றவனோ அங்கு மேகாவின் வீட்டிற்கு சென்று அவளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டியவன் அதே வேகத்தில் வீடு வந்து சேர்ந்தான். இங்கு அவன் வீட்டிலோ அவன் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு எவ்வாறு இந்த விடயம் தெரிந்தது ஒருவேளை தங்கள் மகள் சொல்லி இருப்பாளோ. இல்லையே தான் அவளிடம் சத்தியம் வாங்கினேன் அவனிடம் சொல்லி விடக்கூடாது என்று. பின்பு எப்படி அவனுக்கு தெரிந்தது என்று யோசித்தார்

தணலின் சீதளம் 20 Read More »

110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 110 (எபிலாக்)   ஐந்து வருடங்கள் கழித்து,   அழகான அந்திப் பொழுதில், ஆகாசமெங்கும் பட்சிகள் கீச்சிட்டுப் பறந்து செல்ல, அவற்றைப் பார்த்து அலை வீசி ஆர்ப்பரித்தது கடல்.   காதல் கதை பேசும் காதல் கிளிகளைப் பார்த்தவாறு தன்னவள் கை கோர்த்து நடந்தான் சத்யா. அவன் கண்கள் தன் கண்மணியை நோக்க, “என்னங்க?” எனக் கேட்டாள் காரிகை.   “இத்தனை வருஷம் கழிச்சும் எப்படி நீ அழகா

110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்) Read More »

109. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 109 (இறுதி அத்தியாயம்)   காதல்! காதல் பெருங்காதலாகிப் பெருகி வழிந்து சத்ய ஜீவா மற்றும் ஜனனியின் வாழ்வில் புது அத்தியாயத்தை எழுதி இருந்தது.   ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் சத்யாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் சொந்த பந்தங்கள் நிறைந்து வழிந்தனர்.    மகிழ்வில் பூரித்துப் போயிருந்த மேகலை ஓடியாடி வேலை செய்ய, “எங்க அம்மாவுக்கு சின்ன ஆள்னு நெனப்பு. எப்படி ஓடியாடி வேலை செய்றாங்க

109. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

108. ஜீவனின் ஜனனம் நீ.

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 108   “யுகி! நான் அழகா இருக்கேனா?” தனது டிஷர்ட்டை சரி செய்தவாறு கேட்டான் அகி.   “இப்படி கேட்டா இல்லன்னா சொல்ல முடியும். ஆமா அழகாத் தான் இருக்க” என்றவாறு முடியைச் சீவினான் யுகி.   “அவன் எவ்ளோ ஆசையா கேட்டான்? அதுக்கு இப்படியா பதில் சொல்லுவ?” அண்ணன் மகனின் தலையில் தட்டினான் தேவன்.   “நான் அவன் கூட கோவமா இருக்கேன் சித்தா. என் முடியைக்

108. ஜீவனின் ஜனனம் நீ. Read More »

107. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 107   அறையினுள் வந்த வினிதாவின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி பக்கமாக வைத்து விட்டு அவளைத் தன்னருகே அமர வைத்தான் தேவன்.   அவளின் கையைப் பிடித்தவன், அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன தேவ்?” கேள்வியாக அவன் முகம் பார்த்தாள் பாவை.   “இல்லடி என்னால நம்பவே முடியல. உன்னைப் பிரிந்து வாழ்ந்த அந்த டைம்ல ரொம்பவே உடைஞ்சு போயிருந்தேன். என்

107. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!