March 2025

வேந்தன் 34

வேந்தன் 34 கண்ணில் கண்ட காட்சிகளும் காதில் கேட்ட தகவல்களும் அவளை பிரம்மையடையச் செய்தது. அதும் கல்யாணமா? இவனோடா? இவளுக்கு மொத்தமும் நடுங்கிப் போனது. வியர்த்துப் போனவளுக்கு அருகில் நின்றவனே பிடிமானமாகிப் போனான். சிபின் கரங்களுக்குள் அடைக்கலமாகி இருந்தவள் “இல்ல வேண்டாம். ப்ளீஸ் நீங்க போய் வேண்டாம்னு சொல்லிடுங்களேன்” அவனிடம் கெஞ்சி நின்றாள். “எனக்கு வேணுமே ஹனி. என்னோட இளமையை இன்னும் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நானென்ன மடையனா?” அவன் கேட்ட கேள்வியில் இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. […]

வேந்தன் 34 Read More »

எண்ணம் -17

எண்ணம் -17 “ஹே!நீ ரூல்ஸ் மெஷின்னு சொன்னது உங்க பாஸை தானா… சூப்பர்! சூப்பர்! நீ எங்களுக்கு ஹெல்ஃப் பண்ணலைன்னா அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட மாட்டிகிட்டு காலம் பூரா முழிக்கப் போற! இந்தா பிடி என்னோட சாபம் !” என்று வர்ஷிதா நீட்டி முழக்க. “ என்னது அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட நான் காலம் பூரா மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு சாபமா விடுற! அடிப்பாவி… “ என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த தியாழினியோ தலையை

எண்ணம் -17 Read More »

தணலின் சீதளம் 21

சீதளம் 21 “வாங்க அண்ணி நான் கூட்டிட்டு போறேன்” என்ற அறிவழகி மேகாவை வேந்தனின் அறை நோக்கி அழைத்துச் சென்றவள், “ இதுதான் அண்ணா ரூம் இருங்க நான் அவனை கூப்பிடுறேன்” என்று கதவைத் தட்டி, “ அண்ணா அண்ணா கதவை திறயேன்” என்று கத்திக் கொண்டிருக்க ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வேந்தனுக்கோ அது எரிச்சலாக இருந்தது. புரண்டு படித்தவன், “ ஐயோ இந்த அம்மா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன் எழுப்பாதீங்கன்னு இப்ப எதுக்கு எழுப்பறாங்க” என்று

தணலின் சீதளம் 21 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1:

அத்தியாயம் – 1 இன்னுமே அவளின் அதீத கற்பனை திறன் மிகுந்த இவ்வளவு நீண்ட கனவை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.   தன்மேல் அவனுக்கு அதே காதல் இருக்குமா? என மனதில் எழுந்த கேள்வியுடன் பதைபதைப்பாக திரும்பியவள் திகைத்தாள்.   அவனோ, மென் புன்னகையுடன் தான் நின்று இருந்தான்.   இவ்வளவு நேரம் விபீஷனுடன் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டு இருந்தவளுக்கோ இப்போது ஜெய் ஆனந்த்தை பார்த்ததும் வார்த்தைகளோ தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு சதி செய்தன.

நிதர்சனக் கனவோ நீ! (Part 2) : 1: Read More »

வேந்தன்… 33

வேந்தன்… 33 அவளிடம் கிளம்பி வருமாறு அறிவுறுத்தியவன் கதவருகே செல்ல, அவனை நிப்பாட்டியது அவள் குரல். “ஒரு நிமிஷம்” அவளது குரல் திக்கி திணறி காதில் விழவும், “ஹனி!” என்னமோ அவள் ஆசை ஆசையாக “அத்தான் இங்க வாங்கன்னு” கூப்பிட்டது போல அவள் அருகில் ஒரே எட்டில் வந்தமர்ந்தான். அமர்ந்த வேகத்தில் அவள் மீதே விழுந்தான். அவனது முழு எடையையும் தன் மீது விழாமல் தள்ளி அமர்ந்தவள் “இப்போ என்னன்னு வந்து மேல விழுறீங்க?” முகம் சுளித்தாள்.

வேந்தன்… 33 Read More »

14. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 14   ஹரிஷின் வரவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார் சிவகுமார். சிவப்பு நிற கார் போர்டிகோவில் கிறீச்சிட்டு வந்து நிற்க, அச்சத்தத்தில் அறையிலிருந்து ஓடி வந்தான் விஷ்வா.   முகம் எங்கும் புன்னகை தவழ காரில் இருந்து இறங்கிய ஹரிஷைக் கண்டு தானும் புன்னகைத்த சிவகுமார் “வா ஹரி” என அழைக்க, “டேய் சிவா” என்று தன் நண்பனைக் கட்டிக் கொண்டார் அவரும்.   இருவரும் விலக “என்ன கண்ணா!

14. விஷ்வ மித்ரன் Read More »

12. விஷ்வ மித்ரன்

💙  விஷ்வ மித்ரன் 💙 💙 அத்தியாயம் 12   “ராட்சஸி! அடியே முட்ட போண்டா. கதவ திற டி” என்று உற்சாகம் பொங்க அக்ஷராவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா.   சற்று நேரத்தின் பின் கதவு திறந்து கொள்ள “ஹே அக்ஷூஊஊ” என கத்திக் கொண்டே அவள் கைகளைப் பிடித்து சுற்ற,   “டேய் விடு டா. தலை சுத்துது எரும” என அலறியவளுக்கு அவனது சந்தோஷத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை அருள்

12. விஷ்வ மித்ரன் Read More »

11. விஷ்வ மித்ரன்

         விஷ்வ மித்ரன்  💙 அத்தியாயம் 11    “திருடி திருடி” என்று கத்திய விஷ்வாவைப் பார்த்து பயந்து, தானும் “அய்யய்யோ திருடன்” என வைஷு அலற, விழி பிதுங்கிப் போனது என்னவோ அவன் தான்.   “யாராவது வாங்க. திருடன் நம்ம வீட்டுக்குள்ள நுழையப் பார்க்குறான்” கத்தியபடி ஓடப் பார்த்தவளின் கையை எட்டிப் பிடித்து நிறுத்திய விஷ்வா “ஏய் லூசு திருடி” என்று அழைத்தான்.   ஏகத்துக்கும் எகிற “நான் திருடியா

11. விஷ்வ மித்ரன் Read More »

வேந்தன்… 32

வேந்தன்… 32 வரிசையாக இரண்டு கார் பண்ணை வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து ஆத்மா, ரவிக் இருவரும் இன்னொரு காரில் ஆரியன் மிரா இருவரும் இறங்கினார்கள். “வாவ், கடல் பாருங்களேன். நைஸ் வியூ” மிரா காம்பவுண்ட் சுவற்றின் வெளியே தெரிந்த அலைகடலை ரசித்தாள். “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” அருகில் சென்று ரசிக்கும் ஆவல் அவள் விழிகளில் மின்னியது. “நம்ம வீடுதான் மிராம்மா. உங்க பையன் விலைக்கு வாங்கியாச்சு” விஷயத்தை மட்டும் சொன்னவன், மற்றதை தொண்டைக்குள் முழுங்கினான்.

வேந்தன்… 32 Read More »

தணலின் சீதளம் 20

சீதளம் 20 கட்டுக்கடங்காத கோபத்தில் இங்கிருந்து சென்னை சென்றவனோ அங்கு மேகாவின் வீட்டிற்கு சென்று அவளுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி அவள் கழுத்தில் தாலி கட்டியவன் அதே வேகத்தில் வீடு வந்து சேர்ந்தான். இங்கு அவன் வீட்டிலோ அவன் அங்கிருந்து சென்றதும் அவனுக்கு எவ்வாறு இந்த விடயம் தெரிந்தது ஒருவேளை தங்கள் மகள் சொல்லி இருப்பாளோ. இல்லையே தான் அவளிடம் சத்தியம் வாங்கினேன் அவனிடம் சொல்லி விடக்கூடாது என்று. பின்பு எப்படி அவனுக்கு தெரிந்தது என்று யோசித்தார்

தணலின் சீதளம் 20 Read More »

error: Content is protected !!