வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ?! – ௰௩ (13)
அம்பு – ௰௩ (13) அன்றைய உணவு நேரம் முன்னே எப்படி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு பரிமாறி விட்டு அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி அவர்களுக்கு கை துடைக்க துவாலையும் கொடுத்து பிறகு தாங்கள் உண்பார்களோ அதே போலவே இன்று பெண்கள் மூவருக்கும் உணவு வேளையில் பணிவிடை செய்தார்கள் அந்த வீட்டின் ஆடவர்கள்.. அதன் பிறகே அவர்கள் உணவு உண்டார்கள்.. முதல் முறையாக அந்த வீட்டில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு இருந்தது.. உணவு உண்டுவிட்டு சக்தியோடு ப்ருத்வி […]
வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ?! – ௰௩ (13) Read More »