August 2025

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ?! – ௰௩ (13)

அம்பு – ௰௩ (13) அன்றைய உணவு நேரம் முன்னே எப்படி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு பரிமாறி விட்டு அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி அவர்களுக்கு கை துடைக்க துவாலையும் கொடுத்து பிறகு தாங்கள் உண்பார்களோ அதே போலவே  இன்று பெண்கள் மூவருக்கும் உணவு வேளையில் பணிவிடை செய்தார்கள் அந்த வீட்டின் ஆடவர்கள்.. அதன் பிறகே அவர்கள் உணவு உண்டார்கள்.. முதல் முறையாக அந்த வீட்டில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு இருந்தது.. உணவு உண்டுவிட்டு சக்தியோடு ப்ருத்வி […]

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ?! – ௰௩ (13) Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 26

அழகிய காலை பொழுதில் ஹர்ஷாவும், ஆத்யாவும் உறங்கி கொண்டிருக்க அம்ருதா மட்டும் அறைக்குள் முகமெல்லாம் புன்னகையோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். தன்னவனிடம் தான் கருவுற்றிருக்கும் விடயத்தை எப்படி தெரிவிப்பது என்று விரல் நகங்களை கடித்தபடியே நாணத்துடன் அவள் சிந்தித்து கொண்டிருந்தாள். பிறகு ஒரு முடிவு எடுத்தவளாக, உறங்கி கொண்டிருக்கும் ஹர்ஷாவின் கைவளைவுக்குள் புகுந்து கொண்டவள், அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள். ஹர்ஷா மெல்ல விழிகளை திறந்து பார்த்தவன், அம்ருதாவை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்தபடி

அந்தியில் பூத்த சந்திரனே – 26 Read More »

நயமொடு காதல் : 04

காதல் : 04 பார்வதி குளித்துவிட்டு வந்ததும், அனைத்தையும் அங்கிருந்த டைனிங் டேபிளில் வைத்து தனது கையால் பரிமாறினாள் அன்னம்.  “உனக்கு எதுக்கு அன்னம் சிரமம்? நாங்க பாத்துக்குறோம்..” என்ற பார்வதியிடம்,  “ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ஊருக்கு வந்து இருக்கீங்க.. உங்களை கவனிக்க வேண்டாமா அத்தை.. நீங்க இங்க இருந்து போற வரைக்கும் எதுவும் பண்ண வேணாம்.. உங்களை நான் பார்த்துக்கிறன்..” என்றாள். பின்னர் இருவருக்கும் உணவு கொடுத்துவிட்டு,  “அத்தை ராத்திரிக்கு நானே சமைச்சு கொண்டு

நயமொடு காதல் : 04 Read More »

23. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 23 அஞ்சலி சமைத்த மதிய உணவை கதிரும் மதுராவும் இரசித்து உண்டனர். “மாமா… மது அக்கா நம்ம வீட்லயே தங்கிக்கட்டுமே… எதுக்கு வெளியே ரூம்ல தங்கி கஷ்டப்படணும்…” எனக் கேட்டாள் அஞ்சலி. ஒரு நொடி அசைவற்று அஞ்சலியை நிமிர்ந்து பார்த்தவன் பின் எதுவும் கூறாமல் கைகளை கழுவிவிட்டு அஞ்சலியின் அருகே வந்தான். அவளும் உண்டு முடித்திருந்தாள். “ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா அம்மு… பேசலாம்…” என்றான் அவன். “சரி மாமா…” என்றவள் கைகளைக் கழுவச்

23. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

நிதர்சனக் கனவோ நீ! பகுதி 1 (Full update)

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! பகுதி 1 (Full update) Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 39

புயல் – 39 எத்தனை வலிகளை அவன் கடந்து வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த வேதவள்ளிக்கும் கண்களில் கண்ணீர். அவன் கூறுவது பொய்யாக‌ இருக்குமோ என்ற ஐயம் கூ‌ட இல்லை. அத்தனை நம்பிக்கை அவன் மேல்.. “அவ சொல்றது எதுவும் உண்மை இல்லடி. நான் அவளை காதலிக்கலைனா செத்துடுவேன்னு சொன்னா.. அவ காதல் உண்மைன்னு நினைச்சு நான் அவளை காதலிச்சேன்.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, எனக்கே தெரியாம அவ பர்த் கண்ட்ரோல் பில்ஸ் யூஸ்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 39 Read More »

கனவே சாபமா 09

கனவு -09 “என்னால உறுதியாக சொல்ல முடியும் டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இடையில இப்போ இல்ல எந்த ஜென்மத்திலும் யாராலும் உள்ள வர முடியாது. என்னோட துவாரகா மனசுல இருக்குற அந்த வடுவ நான் சரிப்படுத்துவேன்” என்றான் கௌதம். “கண்டிப்பா கௌதம் நீங்க ஹனிமூன் போயிட்டு வந்த பிறகு துவாரகாவை அழைச்சிட்டு வாங்க அவங்களோட மாற்றம் எப்படி இருக்குதுன்னு நீங்க கவனிச்சுக்கிட்டே இருக்கணும் பாக்கலாம் உங்களோட முயற்சிகல்ல கண்டிப்பா துவாரகா சீக்கிரமாவே சரியாகிவிடுவாங்கன்னு நான் நம்புறேன்”

கனவே சாபமா 09 Read More »

27. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 27 அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரனின் அலுவலகத்துக்கு இந்த கேஸ் தொடர்பான விசாரணை பற்றி அறியும் ஆவலில் புறப்பட்டாள் மகிழ்மதி. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற உற்சாகம் இருந்தாலும், உள்ளம் முழுக்க ஒரு பதட்டம் ஊர்ந்தது. அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன், அவரைப் பார்த்து சல்யூட் அடித்தாள். “வாங்க, வாங்க மகிழ்மதி… உங்களோட முதலாவது கேஸஸ்ஸ ரொம்ப சீரியஸா ஹேண்டில் பண்றீங்க போல,” என்று சற்றே கிண்டலுடன் கேட்டார் ரகுவரன். அவரது கிண்டலான பேச்சைக் கேட்டதும் மகிழ்மதிக்கு சற்று

27. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12

அத்தியாயம் – 12   கனநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட செயலில் ஸ்தம்பித்து தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு  நின்றவளை நெருங்கியிருந்தான் விபீஷன்.   தான் அவளை நெருங்கியும், நின்ற நிலை மாறாமல் நின்றவளின் கவனத்தை திருப்பும் விதமாக சற்றே குரலை செருமியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான். அவனது கேள்வியில், சுயம் அடைந்தவள் “சாரி, நான் ஆஹிக்கு தான்…” என குரல் நடுங்க கூற, அவளை ஓர் பார்வை பார்த்தானே தவிர  பதில் ஏதும்

நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12 Read More »

என் பிழை நீ – 50 (இறுதி அத்தியாயம்)

பிழை – 50 (இறுதி அத்தியாயம்) “ஐயோ! எதுக்குங்க இப்போ இதெல்லாம் பாக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க.. இது என்ன முதல் குழந்தையா இவ்வளவு பெருசா பங்ஷன் செய்றதுக்கு சிம்பிளா வீட்டோட செஞ்சுக்கலாமே” என்று பாரிவேந்தனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் இனியாள். “ஷெட் அப் டி.. நம்ம நிலா பேபி உன் வயித்துக்குள்ள இருக்கும் பொழுது இதை எல்லாம் நம்மளால செஞ்சு பாக்க முடியல. அப்போ நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோ அது எல்லாத்துக்கும் சேர்த்து நீ சந்தோஷமா

என் பிழை நீ – 50 (இறுதி அத்தியாயம்) Read More »

error: Content is protected !!