நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12
அத்தியாயம் – 12 கனநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட செயலில் ஸ்தம்பித்து தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு நின்றவளை நெருங்கியிருந்தான் விபீஷன். தான் அவளை நெருங்கியும், நின்ற நிலை மாறாமல் நின்றவளின் கவனத்தை திருப்பும் விதமாக சற்றே குரலை செருமியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான். அவனது கேள்வியில், சுயம் அடைந்தவள் “சாரி, நான் ஆஹிக்கு தான்…” என குரல் நடுங்க கூற, அவளை ஓர் பார்வை பார்த்தானே தவிர பதில் ஏதும் […]
நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12 Read More »