August 2025

நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12

அத்தியாயம் – 12   கனநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட செயலில் ஸ்தம்பித்து தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டு  நின்றவளை நெருங்கியிருந்தான் விபீஷன்.   தான் அவளை நெருங்கியும், நின்ற நிலை மாறாமல் நின்றவளின் கவனத்தை திருப்பும் விதமாக சற்றே குரலை செருமியவன் “இங்க என்ன பண்ற?” என்று கேட்டான். அவனது கேள்வியில், சுயம் அடைந்தவள் “சாரி, நான் ஆஹிக்கு தான்…” என குரல் நடுங்க கூற, அவளை ஓர் பார்வை பார்த்தானே தவிர  பதில் ஏதும் […]

நிதர்சனக் கனவோ நீ! Part 2: episode -12 Read More »

என் பிழை நீ – 50 (இறுதி அத்தியாயம்)

பிழை – 50 (இறுதி அத்தியாயம்) “ஐயோ! எதுக்குங்க இப்போ இதெல்லாம் பாக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க.. இது என்ன முதல் குழந்தையா இவ்வளவு பெருசா பங்ஷன் செய்றதுக்கு சிம்பிளா வீட்டோட செஞ்சுக்கலாமே” என்று பாரிவேந்தனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் இனியாள். “ஷெட் அப் டி.. நம்ம நிலா பேபி உன் வயித்துக்குள்ள இருக்கும் பொழுது இதை எல்லாம் நம்மளால செஞ்சு பாக்க முடியல. அப்போ நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோ அது எல்லாத்துக்கும் சேர்த்து நீ சந்தோஷமா

என் பிழை நீ – 50 (இறுதி அத்தியாயம்) Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 25

ஹர்ஷாவின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்ற ஆணையை பார்த்து பதறி போக, ஹர்ஷாதான் “இப்போ எதுக்கு எல்லாரும் இப்படி பயப்படுறீங்க?. என்னோட ஃப்ரெண்ட் சூர்யா லாயர்தான? நான் அவன்கிட்ட உடனே பேசுறேன்” என்றான்.  “அவனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு ஹர்ஷா. இது குழந்தை சம்பந்தப்பட்ட விஷயம். நாங்களும் அவன் சொல்றதை நேர்ல கேக்கணும். இல்லைனா எங்களுக்கு நிம்மதியே இருக்காது” என்றார் பார்த்திபன். மற்றவர்களும் அதையே கூற, “சரி” என்று தலையசைத்த ஹர்ஷா சூர்யாவின் எண்ணிற்கு அழைப்பை விடுத்தான். 

அந்தியில் பூத்த சந்திரனே – 25 Read More »

உயிர் தொடும் உறவே -24

உயிர் 24:   லண்டனுக்கு கிளம்ப எண்ணிய நேஹா தனது நண்பனின் உடல்நலம் கருதி பத்து நாட்கள் கள்ளிக்குடியிலேயே தங்க வேண்டியதாயிற்று. மருத்தவமனையிலிருந்து தேனிக்கு செல்வதா..? இல்லை கள்ளிக்குடிக்குச் செல்வதா..? என்ற குழப்பம் ஆதிக்கு. வடிவாம்பாளோ ,” நீ தேனிக்கு வந்துரப்பு….அங்க போனா உனக்கு செய்யறதுக்கு யார் ‌இருக்கா..?உங்களுக்குள்ள‌ என்ன பிரச்சனையோ தெரியாது….ஆனா எல்லாத்தையும் சீக்கிரம் பேசி சரி‌ பண்ணிடு…யாரு‌தேன் இந்த உலகத்துல தப்பு பண்ணல…அதையே நினைச்சு வாழ்க்கையை வீணடிச்சுக்க கூடாது. அடுத்தடுத்து வேலையை பாக்கனும்.” ”

உயிர் தொடும் உறவே -24 Read More »

உயிர் தொடும் உறவே 23

உயிர் 23   நேஹாவோ பதறியபடி மீனாட்சியின் அலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள். கிட்டத்தட்ட ஆதியை ஒருவழி செய்திருந்தான் ஈஸ்வரன். அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு. உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அனல் மொத்தமும் ஆதியிடம் தீப்பிழப்புகளாக வெடித்துச்‌ சிதறியது. நேஹாவிற்கோ இவனுக்கு இவ்வளவு கோபம் வருமா…?எனத் தோன்றியது. மீனாட்சியின் அலைப்பேசி ஐந்தாறு முறைக்கு மேல் அடித்து ஓய்ந்தது. சங்கர பாண்டியனுக்கு அழைக்க முயன்று அந்த முயற்சியை கைவிட்டாள். மருத்துவர்கள்‌ அவனுக்கு முதலுதவி அளித்தனர். “ எப்படி இப்படி ஆச்சு…?” என்றார்

உயிர் தொடும் உறவே 23 Read More »

நளிர் 7…

நளிர் 7 மறுநாள் காலை பிள்ளைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு. அவள் பணிபுரியும் ஹோட்டலுக்கும் லீவ் சொல்லிவிட்டு சோம்பலாக அமர்ந்திருந்தாள் அங்கே உள்ள இருக்கையில்.   சாதாரண கருப்பு நிற பட்டியாலா பேண்ட் மற்றும் டார்க் ரெட் கலர் குர்தாவும் அணிந்திருக்க, அவளது கூந்தல் அலட்சியமாக சிறு கிளிப்பில் அடக்க முயன்றிருந்திருப்பாள் போல. அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவளை இதமாய் உரசியபடி  இருந்தது. சாதாரணமாய் எந்த மேக்கப்பும் இல்லாமல் இருந்தாலும் அவளை சிறந்த அழகியாக காட்டியது

நளிர் 7… Read More »

22. தொடட்டுமா தொல்லை நீக்க

தொல்லை – 22 விழா முடிந்து மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இருக்கையில் இருந்து எழுந்த கதிர் அஞ்சலியின் கரங்களைப் பற்றிக்கொண்டான். அந்தக் கல்லூரியில் படிப்பிக்கும் ஆசிரியர்களும் ஏனைய ஊழியர்களும் வந்து கதிருக்கும் அஞ்சலிக்கும் வாழ்த்து கூற, நேரமோ இனிமையாகக் கழியத் தொடங்கியது. அஞ்சலியின் பார்வையோ தன்னுடைய சகோதரி எங்கேயாவது தென்படுகிறாளா என வேகமாகத் தேடியது. “என்ன அம்மு… மதுராவைத் தேடுறியா?” எனக் கேட்டான் கதிர். “ஆமாங்க… அக்கா உங்க காலேஜ்லதானே படிக்கிறதா சொன்னீங்க…” “ம்ம்… இங்கதான்

22. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 22: பிரகதி தூங்கி  கொஞ்சம் நிதானமாக எழுந்தாள்… மணி ஏழு ஆகி இருந்தது… ஐயோ ரொம்ப நேரம் தூங்கிட்டேனா என்று நினைத்துக்கொண்டு வாஷ் ரூம் சென்றாள்.. திவ்யா நக்ஷத்திராவுக்கு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள்… அக்கா நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.. பரவாயில்ல டா; அப்புறம் நைட் ஃபுல்லா முழிக்கணும்.. அதனால் தான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல என்றாள் திவ்யா.. ஐயோ அக்கா என்று பதறி போய் சும்மா இருங்க அக்கா என்று கூச்சத்தோடு

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

கனவே சாபமா 08

கனவு -08 அவளுடைய பதிலில் கௌதம் ஆடிப் போயிருக்க டாக்டரோ கௌதமிடம் திரும்பியவர், “கௌதம் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க நான் துவாரகா கிட்ட பேசிட்டு அப்புறமா நான் உங்களை கூப்பிடுறேன்” என்றார். அவனோ அவரிடம் சரி என்றவன் துவாரகாவை ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான். அவன் வெளியேறியதும் துவாரகாவிடம் பேச ஆரம்பித்தார் அமராந்தி. அவள் தனக்கு முதன்முதலாக எப்போது அந்த கனவு தோன்றியது. அதில் வந்த காட்சிகள் என்று

கனவே சாபமா 08 Read More »

அத்தியாயம் 22

அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து நிற்க.. “உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், இங்க எல்லோரும் அவங்க அவங்க நடத்துகிற விதத்துலயும் அவங்கவங்க பேசுற விதத்தையும் பொருத்து தான் மதிப்பு மரியாதை எல்லாம். முக்கியமாக உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை. வயசுக்கு இங்க மரியாதை கொடுக்கணும்னா அந்த வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷதனமா நடந்துக்கணும். பின்னாடி மாட்டுத் தொழுவுல நிக்கிற எருமை மாட்டுக்கு கூட தான் 40 வயசு ஆகுது. அது வயசுக்கு மரியாதை கொடுத்து தள்ளிப்போன்னு

அத்தியாயம் 22 Read More »

error: Content is protected !!