Dhanakya karthik

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9)

“ஹேய் கேப் எல்லாம் புக் பண்ண வேண்டாம் வந்து உட்காரு” என்று அரவிந்தன் அழைத்திட, “நான் காண்பது கனவா” என்று தன் கையை கிள்ளிப் பார்த்தாள் மயூரி.   “ஆஆ வலிக்குது, கனவு இல்லை தான்” என்று நினைத்தவள் “அவரையும் கிள்ளிப் பார்ப்போம்” என்று அவனது கையை கிள்ளினாள்.   “ஏய் பைத்தியம் எதுக்கு டீ கிள்ளின” என்று அவன் கையை தேய்த்துக் கொண்டே கூறிட , “இல்லை போலீஸ்கார் நீங்க என்னை உங்க கூட பைக்ல […]

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(8)

“இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. இவளைப் போயி என் பக்கத்தில் உட்கார வச்சுட்டு” என்று கடுப்புடன் காரை இயக்கினான் அரவிந்தன்.   மயூரியோ அவனை ரசித்தபடியே , “ஏசிபி ஸார் பாட்டு எல்லாம் போட மாட்டீங்களா?” என்றாள். அவளை முறைத்த அரவிந்தன் “எனக்கு பாட்டு எல்லாம் பிடிக்காது” என்று கூறி விட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான்.   எதார்த்தமாக அவள் புறம் திரும்பியவன் காரை நிறுத்தி விட்டு கோபமாக அவளை முறைத்தான்.   “அறிவு

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(8) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(10)

அம்மா என்று கோபமாக கத்தினாள் டானியா. என்ன டானி என்று வந்த அனுசியாதேவியிடம் எனக்கு அவனை கொஞ்சம் கூட பிடிக்க வில்லை அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையைவே கை நீட்டி அடித்து இருப்பான் என்று கத்தினாள் டானியா.   என்ன சொல்லுற டானி குகன் உன்னை அடித்தானா என்ற அனுசியாதேவியிடம் ஆமாம் என்று குகன் அலுவலகத்தில் நடந்த விஷயங்களை கூறினாள் டானியா.   இரு நான் சித்ராவுக்கு பேசுகிறேன் என்று அனுசியா சித்ராதேவியிடம் மகள் கூறிய

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(10) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(9)

அவள் அறைந்ததில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்த சஷ்டிப்ரதா ஸாரி மேடம் என்று கூறிட அவளை முறைத்து விட்டு கோபமாக சென்று விட்டாள் டானியா. அவன் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றானே என்று நினைத்தவள் ஒருவேளை என்னை டெஸ்ட் பண்ணி இருப்பான் போல என்று நினைத்த சஷ்டிப்ரதா என்ன இருந்தாலும் நான் காசுக்காக அவன் கூட என்று நினைத்து நொந்து கொண்டாள்.     எஸ் மிஸ்.டானியா என்ற குகனிடம் உங்களோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் நம்ம

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(9) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(8)

அவளுக்கு வேறு வழி தெரியவில்லை அவன் என்ன சொன்னாலும் கேட்டு தான் ஆக வேண்டும் அமைதியாக தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.   என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்ற குகனிடம் பாத்திரம் எல்லாம் கழுவனுமே அதான் என்றாள் சஷ்டிப்ரதா. எப்படி மேடம் இந்த டிரஸ் போட்டுட்டு வெளியே வர கூடாது அதனால் பாத்திரம் கழுவுறேன் என்ற பெயரில் டிரஸ்ஸை ஈரமாக்கனும் அது தானே உன்னோட ப்ளான் என்ற குகன் ஏப்ரானை எடுத்து அவளுக்கு கட்டி விட்டவன் இப்போ

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(8) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(7)

அது வரை என் மேல ரொம்ப அன்பாக நடந்து கொண்ட அப்பா ராஜேஷோட சுயரூபம் அன்னைக்கு தான் தெரிந்தது. தூங்கிட்டு இருந்த என் ஸ்கர்ட் கிழித்து எறிந்து என் சர்ட் கிழித்து எறிந்து என்று அவள் சொல்லும் முன் அவளை அணைத்திருந்தான் குகன். ப்ளீஸ் வேண்டாம் என்று அவன் கூறிட யார்கிட்டையாவது சொன்னால் தான் என் மனசு கொஞ்சமாவது அமைதியாகும் என்ற சஷ்டிப்ரதா மேலும் சொல்ல ஆரம்பித்தாள். என் டிரஸ் எல்லாம் கிழித்து என்னை உடம்பெல்லாம் கடிச்சு,

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(7) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(6)

என்ன குகன் இது தான் வீட்டிற்கு வரும் நேரமா காலையில் சாப்பிட்டியா இல்லையா என்ற சித்ரா தேவியிடம் அதெல்லாம் சாப்பிட்டேன் அம்மா என்றவன் என்ன சமையல் என்றான். இன்னைக்கு உன் புண்ணியத்தில் வித விதமான சாப்பாடு அண்ணா என்றாள் துவாரகா. அவளை முறைத்த சித்ரா தேவி மகனுக்கு உணவினை பரிமாற ஆரம்பித்தார்.   மட்டன், சிக்கன், மீன், இறால், நண்டு என்று வகை வகையாக மகனுக்காக சமைத்து வைத்து இருந்தார் சித்ரா தேவி. எல்லாம் நல்லா இருக்கா

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(6) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(5)

ப்ரதா என்னாச்சு டீ உனக்கு என்று பதறியவன் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து மெத்தையில் படுக்க வைத்து அவளது கையில் சாவிக் கொத்தை கொடுத்து வலிப்பை நிறுத்தினான். அவளோ மயங்கி விட அவன் சென்று தன் நண்பன் பிரகாஷிற்கு போன் செய்து சில மருந்துகளின் பெயரைச் சொல்லி வாங்கி வரக் கூறினான்.     அவனும் பத்து நிமிடத்தில் வந்து விட அவளது உடலில் ஒரு இஞ்செக்சனை செலுத்தினான் குகன். அவளும் அந்த ஊசியின் விளைவால் நன்கு

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(5) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(4)

ப்ரதா என்ன ஆச்சு என்ற குகனிடம் வேண்டாம் என்னை விட்ருங்க ஐயோ வலிக்குது என்னை விட்டுருங்க ப்ளீஸ் என்று அவள் அலறிட பதறிப் போனான் குகன். என்ன ஆச்சு இவளுக்கு என்று நினைத்தவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.  அவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட சட்டென்று விழித்துக் கொண்டவள் அவனைத் தள்ளி விட்டு எழுந்து கொண்டாள். ஏய் என்ன கொழுப்பா ஏன் இப்படி என்னை தள்ளி

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(4) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே…(3)

உனக்கு இது தேவையா அம்மா என்ற துவாரகாவிடம் தேவை தான் என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த மகனாச்சே என்ற சித்ரா தேவி தானும் கை கழுவினார். என்னடீ இன்னும் எவ்வளவு நேரம் தான் சமைப்ப என்று கத்தினாள் கார்த்திகா. இதோ ஐந்து நிமிடம் அம்மா என்றவள் வேக வேகமாக பூரி சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டது தான் மிச்சம். பூரி சுடும் பொழுது சஷ்டி என்னம்மா சமையல் என்று ராஜேஷ் கிட்சனுக்கு வர அவ்வளவு

தடுமாறிப் போனேன் கொஞ்சமே…(3) Read More »

error: Content is protected !!