Dhanakya karthik

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2)

“அட ஏன் மா நீ வேற காமெடி பண்ணீட்டு இருக்க உன் அரவிந்த் மாமா ஒரு ரோபோ அவனுக்காக ஒருத்தி பிறந்து இருந்துட்டாலும் அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லைம்மா” என்றார் கன்னிகா.   “ஏன் அத்தை இப்படி பேசுறீங்க மாமாவுக்கு என்ன முப்பத்து வயசு தானே ஆகுது” என்று கூறிய ரூபிணியிடம், “முப்பது வயசுலையே முனிவர் மாதிரி தான் சுத்திட்டு இருக்கிறான். இந்த விஷ்வாமித்ரரை மயக்க எந்த மேனகை வரப் போறாளோ” என்று புலம்பிய கன்னிகா […]

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1)

அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3)

உனக்கு இது தேவையா அம்மா என்ற துவாரகாவிடம் தேவை தான் என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த மகனாச்சே என்ற சித்ரா தேவி தானும் கை கழுவினார்.   என்னடீ இன்னும் எவ்வளவு நேரம் தான் சமைப்ப என்று கத்தினாள் கார்த்திகா. இதோ ஐந்து நிமிடம் அம்மா என்றவள் வேக வேகமாக பூரி சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டது தான் மிச்சம். பூரி சுடும் பொழுது சஷ்டி என்னம்மா சமையல் என்று ராஜேஷ் கிட்சனுக்கு வர

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…

அழகான காலை வேளையில் அந்த நகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட் ஜிம்மில் அவன் எக்சர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்.   ஆறடியில் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். அவனது ஹேர்ஸ்டைலும், முகத்தில் மீசையை தவிர வேறு முடி இல்லாததுமே கூறியது அவன் ஒரு காவலன் என்று. அவனது மொபைல் ஃபோன் ஒலித்தது. வேர்வையில் குளித்த தன் முகத்தை டவலைக் கொண்டு துடைத்தவன் அந்த ஃபோன் காலை அட்டன் செய்து

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை… Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2)

“என்ன மச்சி ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்ற பிரகாஷிடம், “ஆமாம் சந்தோஷமா தான் இருக்கேன்” என்றான் குகநேத்ரன். “என்ன விஷயம் சொன்னால் நானும் தெரிஞ்சுக்கவேன் இல்லை ” என்றவன்”ஆமாம் யார் அந்த விஷ்ணு அவனோட ஆபரேஷன்க்கு நீ ஏன் பணம் கட்டின” என்றான் பிரகாஷ். ” அந்த விஷ்ணுவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வேண்டப்பட்டவங்களுக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கு” என்றான் குகநேத்ரன். ” வேண்டப்பட்டவங்கனா யாரு அந்த பொண்ணு சஷ்டிப்ரதாவா” என்றான் பிரகாஷ்

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க” என்றவளை முறைத்தவன், “அறிவு இல்லையா? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பின்னாடியே வந்து நிற்கிற” என்றான் அரவிந்தன்.   “பிடிச்சிருக்கு அதான் பின்னாடியே வரேன் அது கூட தெரியலை நீங்களாம் ஐபிஎஸ் படிச்சு என்ன தான் கிழிச்சீங்களோ?” என்றாள் மயூரி.   “உன் வாயை தான் கிழிக்கப் போறேன்” என்றவன் , “உன்னை தான் பிடிக்கவில்லைனு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன?” என்ற அரவிந்தனிடம், “நீங்க பிடிக்கலைனு சொன்னா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர். Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்..

எரிக்கும் விழிகளில் மங்கை அவளோ அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவளது பார்வையை சற்றும் அசட்டை செய்யாது அவளது கன்னங்களை தாங்கிப் பிடித்த கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டினான். அவளது முகத்தாடையோ இறுகுவது போல் தோன்றிட, அவளோ மேலும் அவனை முறைத்திட துடிக்கும் அவளது செவ்விதழை தன் இதழால் வன்மையாக சிறை செய்தான்.   அவனது இந்த தாக்குதலை சற்றும் விரும்பாத அவளோ தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனை தள்ள முயன்றாள் . ஆனால் அவள்

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்.. Read More »

மை டியர் மண்டோதரி..(18)

என்னப்பா சொல்றீங்க என்ற வைஷ்ணவியிடம் ஆமாம் உனக்கும், வினித்துக்கும் கல்யாணம் நடக்காது என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார் கதிர்வேலன் .   லிப்ட்ல மாட்டிகிட்டு ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வந்து இருக்கிற இந்த  இடைப்பட்ட கேப்ல என்ன நடந்தது அப்பா உனக்கு அந்த பொறுக்கி கூட  நடக்க இருந்த கல்யாணத்தை ஸ்டாப் பண்றாரு என்று கேட்ட ஷ்ராவனியிடம் தெரியவில்லை ஷ்ராவி ஆனால் ஒன்னு அவனுக்கும், எனக்கும் நடக்க இருந்த கல்யாணம் ஸ்டாப் ஆயிடுச்சுல அது

மை டியர் மண்டோதரி..(18) Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6)

அவனுக்கும் உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர மெல்ல கண்ணயர்ந்தான் வித்யுத் அபிமன்யு.   அதிகாலை அந்த பேருந்து மதுரையை வந்தடைந்தது. முதலில் கண் விழித்த யாழிசை தான் அவனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்து ஐய்யய்யோ ராத்திரி முழுக்க அவரோட தோளில் தான் சாய்ந்து தூங்கினேனா அவரும் என்னை தள்ளி விடலையா என்று நினைத்தவளது உள்ளமோ குத்தாட்டம் போட ஆரம்பித்தது.   சரி அவரு நல்லா தூங்குறாரு பஸ்லையும் இன்னும் யாரும் கண்

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6) Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5)

உனக்கு பிடிக்கும் தான் அம்மு ஆனால் நீ கீழே விழுந்து அது உடைஞ்சு உன் கையில் குத்தி ரத்தம் வருதே. உன் அம்மா சாகும்போது உன்னை என் கையில கொடுத்துட்டு என் பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் கூட வரக்கூடாது அவளை தேவதை மாதிரி வளர்க்கணும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டு தான் செத்தாள். உன் கையில ரத்தத்தை பார்த்தால் உன் அம்மாவோட ஆன்மா எப்படிம்மா நிம்மதியா இருக்கும் என்று ரகுராமன் கூறிட டாடி எனக்கு ஒன்றும் இல்ல

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5) Read More »

error: Content is protected !!