Ruthra Lakshmi

விடாமல் துரத்துராளே 20

பாகம் 20 நள்ளிரவு ஒரு மணி தேவா தனது அறையின் பால்கனியில் உறக்கம் வராமல் நடந்து கொண்டு இருந்தான்…‌ 12 மணி வரை வெண்ணிலாவுடன் தான் பேசி கொண்டு இருந்தான்.. போனை வைத்து ஒரு மணி நேரமாகியும் உறக்கம் வருவேன்னா என்றது… திருமணம் நெருங்கும் சமயத்தில் ஆணுக்கோ பெண்ணுக்கோ அதீத சந்தோஷ மனநிலையில் உறக்கம் வராது தான்.  தேவாவும் கல்யாணத்தை எதிர்நோக்கி மகிழ்வாக இருந்தாலும்… அந்த மகிழ்வையும் தாண்டி கடந்த இரண்டு நாட்களாக மனம் ஒரு நிலையில் […]

விடாமல் துரத்துராளே 20 Read More »

விடாமல் துரத்துராளே 19

பாகம் 19 நேற்று பள்ளி சென்ற மகளை  காணாமல் அழுது அழுது மயக்கத்திற்கே சென்று விட்டார் யமுனா. இனியாவும் தங்கையை காணாது அழுதபடியே தாய் அருகில் இருந்தாள்… பாலகிருஷ்ணன் மகளை தேடி அலைந்து கொண்டு இருக்கிறார். போலீஸில் புகார் அளித்தும் பயனில்லை. இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.  பணத்திற்காக தியா கடத்தப்படவில்லை என்பது காவல் துறைக்கு நன்றாக தெரிந்தது. பணத்திற்காக கடத்தி இருந்தால் பாலகிருஷ்ணனனை தொடர்பு கொண்டு இருப்பார்கள்.  வேறு தப்பான தொழிலில் செய்ய ஏதாவது கும்பல்

விடாமல் துரத்துராளே 19 Read More »

விடாமல் துரத்துராளே 18

பாகம் 18 தேவா வெண்ணிலா நிச்சயதார்த்திற்கு ஒரு மாதம் முன்பு  “இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இப்ப அவங்களுக்கு கம்ளிட்லி ஆல் ரைட்.‌ அவங்க டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தா ஃசீப் டாக்டர் கூட இன்னைக்கு கிளம்ப சொல்லிட்டாங்க” என்று தியாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டே யமுனாவிடம் கூறினான் ஜீவா… அப்போது தியாவிற்கு 15 வயது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்… ஒரு வாரம் முன்பு பயங்கர காய்ச்சல் தியாவிற்கு. எழுந்திருக்கவே முடியாத

விடாமல் துரத்துராளே 18 Read More »

விடாமல் துரத்துராளே 16,17

பாகம் 16 வேதாசலத்தின் நெருங்கிய நண்பர் தான் மகேஸ்வரன்.‌இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒன்றாக முடிக்க மகேஸ்வரன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.. வேதாசலம் தங்கள் குடும்ப தொழிலை நிர்வகிக்க நிர்வாக பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரி வேற வேற மாறினாலும் அவர்களின் நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இருவரும் கல்லூரி முடித்ததுமே வேதாசலத்திற்கு வீட்டினரால் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததது. மகேஸ்வரன் உடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌

விடாமல் துரத்துராளே 16,17 Read More »

விடாமல் துரத்துராளே 15

பாகம் 15 திவேஷ் கோவமாக அந்த வீட்டிற்குள் வந்தான். அங்கு நடு ஹாலில் அமர்ந்து இருந்த செந்திலை பார்த்தவனின் கோவம் இன்னும் அதிகமானது.. (இந்த செந்தில் யாருன்னா மாலில் ஒரு நாள் தியா தேவா இருக்கும் போது ஒருத்தவங்க வந்து தேவாகிட்ட சண்டை போடுவாங்களே அவங்க தான்)  திவேஷை பார்த்த அவரோ “வாப்பா திவா” என்று இன்முகத்துடன் வரவேற்றவர், “கௌரி நம்ம திவா வந்து இருக்கான் பாரு, காபியை எடுத்துட்டு வாம்மா” என்று தன் மனைவியிடம் கூறி

விடாமல் துரத்துராளே 15 Read More »

விடாமல் துரத்துராளே 14

பாகம் 14 “டேய் குரங்கு எருமை உண்மையிலே படிச்சு தான் பாஸ் பண்ணுனயா இல்ல பீட் அடிச்சு எழுதுனியா, உன்னை எல்லாம் எவன்டா போலீஸ் வேலைக்கு எடுத்தது. ஒரு வேலை கூட உருப்படியா செய்ய மாட்டேங்குறே” என்று தியா சபரியை போனில் திட்ட, எதிர்முனையில் இருந்த சபரியோ “ஏய் சைனா பொம்மை இப்ப எதுக்கு கதவு சந்துல மாட்டுன எலி மாதிரி கீச்சு கீச்சுங்கிற”, “பின்ன என்னடா பாவா நம்பர் கொடுத்து எங்க இருக்காங்க ட்ரேஸ் பண்ணி

விடாமல் துரத்துராளே 14 Read More »

விடாமல் துரத்துராளே 13

பாகம் 13 தேவா வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது. அவன் தான் அப்படி எல்லாத்தையும் போட்டு உடைத்து வீட்டையே தலைகீழாய் மாற்றி இருந்தான்…  பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறியது என்று ஒரு பழமொழி சொல்வார்களே அதே நிலை தான் இப்போது தேவாவின் நிலைமை. அவன் தியாவை விலக்க வேண்டும் என்று நினைத்து இங்கே வரவழைத்தால் நடந்தததோ வேறு. அவன் தியாவிற்கு எதிராக வீசிய அனைத்தை பாலையும் அவள் சிக்சராய் அடித்து நொறுக்கினாள். “கடுகு சைஸ்ல இருந்துட்டு

விடாமல் துரத்துராளே 13 Read More »

விடாமல் துரத்துராளே 12

விடாமல் துரத்துராளே 12 தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால், தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள

விடாமல் துரத்துராளே 12 Read More »

விடாமல் துரத்துராளே 11

விடாமல் துரத்துராளே 11 மறுநாள் காலை வேளை “டேய் எருமைமாடே எழுந்திரு என்ன இப்புடி நடுஹால்ல படுத்து இருக்க” என பாட்டில்கள் நடுவே மிக்சரில் முகத்தை வைத்து தூங்கி கொண்டு இருந்த தேவா முதுகிலே இரண்டு அடி போட்டான் சூர்யா… அவன் அடித்த அடியிலும் போட்ட சத்தத்திலும் இரவு குடித்த போதையின் தாக்கம் இன்னும் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண் விழித்தான் தேவா… “ குடிக்கார பக்கி இப்புடியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாங்க”.. என கன்னத்தில் ஒட்டி

விடாமல் துரத்துராளே 11 Read More »

விடாமல் துரத்துராளே 10

பாகம் 10 தேவா தனக்கு ஹச் ஐ வி என்று சொல்லி விட்டு தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தான். அதை கேட்ட தியாவிற்கு தான் பெரும் அதிர்ச்சி. அவளின் இதயமே துடிப்பதை ஒரு நொடி நிறுத்தியது… இப்படி ஒரு காரணம் இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமல் கண்கள் கண்ணீரை வெளி ஏற்றியது… தேவாவிற்கு தியாவின் கண்ணீரை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அவன் இவ்வாறு கூறியதும் அவள் எழுந்து ஓடி விடுவாள்

விடாமல் துரத்துராளே 10 Read More »

error: Content is protected !!