Ruthra Lakshmi

விடாமல் துரத்துராளே 31

பாகம் 31 வொக் வொக் வொக் வொக் என்று தியா ஹாலை ஒட்டிய அறையில் வாந்தி எடுக்க, ஹால் ஷோபாவில் அமர்ந்து இருந்த தேவாவின் காதிலும் அந்த சத்தம் விழுந்தது… சிரித்து கொண்டு இருந்தான்… நல்லா அனுபவி கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுது அந்த வாயி அதற்கு தகுந்த தண்டனை தான்  என்று மறுபடியும் சிரித்தவன் நினைவு சற்று நேரத்திற்கு முன்பு சென்றது… காய் வண்டிகார்க்கு உரிய பணத்தை கொடுத்து விட்டு தியாவை உள் இழுத்து வந்தவன் […]

விடாமல் துரத்துராளே 31 Read More »

விடாமல் துரத்துராளே 29,30

பாகம் 29 மறுநாள் காலை தேவா தியாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது… தேவா போலீஸ் ஸ்டேஷனில் பேசிய வீடியோ சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்தது…  அதை அறிந்த மகேஸ்வரனுக்கு அதீத மகிழ்ச்சி உண்டானது… தேவாவின் வாழ்வு இப்புடி மாறியதில் அதுவும் தன்னால் தடம் மாறியதில் இன்று வரை குற்ற உணர்வில் உழன்றவருக்கு இப்போது அது கொஞ்சம் குறைந்தது போன்று இருந்தது… இனி தேவா வாழ்க்கையும் இயல்பாக அனைவரை போன்றும் குடும்பம்

விடாமல் துரத்துராளே 29,30 Read More »

விடாமல் துரத்துராளே 28

பாகம் 28 தேவா வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய சூர்யா அதே கோவத்துடனே காரை இயக்கி வீடு வந்து சேர்ந்தான்… இந்நேரத்தில் வீட்டில் இருக்கும் யாரையும் தொந்தரவு செய்ய கூடாது என்று தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு கதவை சத்தமில்லாமல் திறந்து அறைக்கு வந்தவன் அங்கு உறங்கி கொண்டு இருந்த அவனின் மனைவி ஷோபனா மகன் தேவ் தர்ஷன் உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க, “என்ன சார் மாமா வேலை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா” என்ற மனைவி

விடாமல் துரத்துராளே 28 Read More »

விடாமல் துரத்துராளே 27

பாகம் 27 டேய் இப்ப என்னடா உனக்கு பிரச்சினை… அப்புடி எல்லாம் நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கலைடா, பாப்பு மேல்ல ஏன்டா கோவப்படற, எல்லா பிரச்சினைக்கும் காரணம் அந்த போலிஸ்காரன் தான்.. பெருசா எதுவும் தப்பா நடக்கலையே அப்புறம் ஏன்டா இவ்வளோ குதிக்கிற தேவாவிற்க்கு ஏனோ கோவம் அடங்க மறுத்தது… கோவம் கோவம் பயங்கர கோவம் தியாவை போலிஸ் ஸ்டேஷனில் வைத்த அந்த போலிஸ் மீது, அவளை அவதூறாக பேசியது, அதை விட அவன் எப்போது செய்யவே கூடாது

விடாமல் துரத்துராளே 27 Read More »

விடாமல் துரத்துராளே 26

பாகம் 26 இரவு 12:30 தேவா தனது வீட்டில் படுத்து இருந்தான்… கண்கள் மூடி இருந்தது.. ஆனால் உறக்கம் தான் வருவேன்னா என போக்கு காட்டி கொண்டு இருந்தது.. மனம் தேவையில்லாத சிந்தனைகளில் உழன்றது… அவனை வெறுமை சூழ்ந்து இருந்தது.. தனிமையை விரும்பி ஏற்றவன் தான், ஆனால் ஏனோ சமீப காலமாக இந்த தனிமை அவனுக்கு பிடிக்கவில்லை…  இவ்வளவு நாள் இந்த தனிமையில் இருந்து தப்பிக்க அவனுக்கு கைக்கொடுத்த மது மாது இரண்டையுமே சமீப காலமாக அவன்

விடாமல் துரத்துராளே 26 Read More »

விடாமல் துரத்துராளே 25

பாகம் 25 தேவா அடித்ததில் ஷோபாவில் விழுந்தவள், கன்னத்தை பிடித்து கொண்டு ஆ……. என்று வலியில் முனக, அவள் பக்கத்தில் ஏற்கெனவே அடி வாங்கி விழுந்திருந்த சூர்யாவுக்கு தியாவின் முகத்தில் வலியின் சாயல் தெரிய தேவா மீது பயங்கர கோவம் எழுந்தது அந்த பாசக்கார அண்ணனுக்கு.. சூர்யாவிற்கும் தியாவிற்கும் தேவாவை வைத்து தான் பழக்கம் ஆனது. ஆனால் இந்த குறுகிய காலத்திலே இருவரும் பாசமலரில் ஆரம்பித்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் அண்ணன் தங்கச்சியை மிஞ்சும்

விடாமல் துரத்துராளே 25 Read More »

விடாமல் துரத்துராளே 24

பாகம் 24 ‘அச்சோ டைமாச்சு’ என்றபடி தனது பையை தோளில் மாட்டி கொண்டு அவசர அவசரமாக மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள் சௌதாமினி… “அம்மா அப்பா நான் காலேஜ் கிளம்புறேன் பாய்” என்று கூறவும். “ஏய் என்னடி இவ்வளோ அவசரம் சாப்பிடமா? ஒழுங்கா இரண்டு இட்லியாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பு”என்று தாய் கௌரியும்,  “நீ சாப்பிட்டு வாம்மா நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்று தந்தை செந்திலும் சொல்வார்கள் என்ற சௌதாமினியின் ஆசையும் எதிர்பார்ப்பும் 

விடாமல் துரத்துராளே 24 Read More »

விடாமல் துரத்துராளே 23

பாகம் 23 பரபரப்பான காலை வேளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த கார் பீளமேடு நோக்கி பயணித்தது… அந்த காரை இயக்கி கொண்டு இருந்தவனோ யார் மேல் இருந்த கோவத்தையோ கார் ஆக்ஸிலேட்டர் மேல் காட்ட அது புழுதி மணல் பறக்கும்படி பயங்கர வேகத்தில் சென்றது… “ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற, கொஞ்சம் மெதுவா போகலாம்ல” என்று காரை ஓட்டி கொண்டு இருந்த ஹர்ஷவர்தன் பார்த்து சொன்னான் திவேஷ்… அவன்

விடாமல் துரத்துராளே 23 Read More »

விடாமல் துரத்துராளே 22

பாகம் 22 “அர்ச்சனை ஏதாவது இருந்தா சொல்லுங்கோ” என்ற ஐயரிடம் “சபரி ரேவதி நட்சத்திரம்” என்று சொல்ல வந்த சபரிக்கு முன்பாக “சௌதாமினி கிருத்திகை நட்சத்திரம்” என்ற பெண்ணின் குரல் தன் அருகே கேட்க, ‘யாருடா இந்த அவசரகுடுக்கை’ என்றபடி தன் இடப்புறம் நின்று இருந்த பெண்ணவள் புறம் திரும்பி பார்த்தவன், அதன் பிறகு பார்வையை அவள் முகத்தை விட்டு எங்குமே நகர்த்தவில்லை.. அவளின் முகத்தோற்றம் அவனை ஈர்த்ததை விட, மனதிற்குள் இறைவனிடம் வைக்க வேண்டிய வேண்டுதலை,

விடாமல் துரத்துராளே 22 Read More »

விடாமல் துரத்துராளே 21

பாகம் 21 மறுநாள் காலை உறங்கி கொண்டு இருந்த வெண்ணிலா போன் அடித்தது.. அதில் உறக்கம் கலைய புரண்டு படுத்தாள்… திரும்ப திரும்ப விடாமல் போன் அடித்து கொண்டே இருக்க, “சே யாரது காலங்காத்தால ஒரு தடவை போன் எடுக்கலைன்னா விடமா நொய் நொய்னுட்டு” என்று சலித்தபடியே கண்ணை திறக்கமால் கை நீட்டி போனை எடுத்து அட்டன் செய்து ஹலோ என்க, எதிர்முனையில் இருந்தவர்கள் சொன்ன சேதியில் அடித்து பிடித்து எழுந்தாள்… “ஏய் இப்ப மட்டும் நீ

விடாமல் துரத்துராளே 21 Read More »

error: Content is protected !!