23. தொடட்டுமா தொல்லை நீக்க
தொல்லை – 23 அஞ்சலி சமைத்த மதிய உணவை கதிரும் மதுராவும் இரசித்து உண்டனர். “மாமா… மது அக்கா நம்ம வீட்லயே தங்கிக்கட்டுமே… எதுக்கு வெளியே ரூம்ல தங்கி கஷ்டப்படணும்…” எனக் கேட்டாள் அஞ்சலி. ஒரு நொடி அசைவற்று அஞ்சலியை நிமிர்ந்து பார்த்தவன் பின் எதுவும் கூறாமல் கைகளை கழுவிவிட்டு அஞ்சலியின் அருகே வந்தான். அவளும் உண்டு முடித்திருந்தாள். “ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வா அம்மு… பேசலாம்…” என்றான் அவன். “சரி மாமா…” என்றவள் கைகளைக் கழுவச் […]
23. தொடட்டுமா தொல்லை நீக்க Read More »