ஸ்ரீ வினிதா

44. காதலோ துளி விஷம்

விஷம் – 44 முழு இருட்டு… எங்கு பார்த்தாலும் அவனுடைய விழிகளுக்கு இருள் மட்டுமே தெரிந்தது. திக்குத் தெரியாத வனாந்தரப் பகுதியில் தனித்து நிற்பதைப் போல இருந்தது. எந்த ஓசையும் கேட்கவில்லை. எந்த ஒளியும் அவனைத் தீண்டவில்லை. சற்று நேரத்தில் ஏதோ ஒரு மருத்துவ இயந்திரத்தின் “பீப்… பீப்.. பீப்..” என்ற ஒலி அவனுடைய செவிகளை மெல்லத் தீண்டியது. அதைத் தொடர்ந்து மெதுவாக ஒரு பெண்ணின் குரல். அந்தக் குரலுக்கு இத்தனை மென்மையா..? அந்த குரலின் ஆழத்தை […]

44. காதலோ துளி விஷம் Read More »

43. காதலோ துளி விஷம்

விஷம் – 43 யாழவன் இறுதியாகக் கூறிவிட்டு சென்ற வார்த்தைகளைக் கேட்டதும் அர்ச்சனாவுக்கோ உள்ளம் நொறுங்கி விட்டது. அன்று இந்தக் குழந்தையை வளர்க்கலாம் என அவன் கேட்டபோது “நான் எதற்கு இந்த குழந்தைக்கு ஆயா வேலை பார்க்க வேண்டும்..?” என்றல்லவ்வா கேட்டாள். அதை நினைவில் வைத்துத்தான் இப்படி ஒரு வார்த்தையை கூறிச் சென்று விட்டானோ..? உள்ளம் குற்ற உணர்ச்சியில் குறுகுறுத்தது. தவித்துத் துடித்தது. “அ.. அத்தை என்னால யாழவன் இல்லாம வாழ முடியாது… எல்லோரும் அவர் செத்துட்டாருன்னு

43. காதலோ துளி விஷம் Read More »

42. காதலோ துளி விஷம்

விஷம் – 42 சற்று நேரத்தில் குழந்தையுடன் அறைக்குள் நுழைந்தார் அன்னம். படுக்கையில் சோர்ந்து போய் படுத்திருந்த தன் மகளைக் கண்டதும் அவருடைய விழிகளோ மீண்டும் கண்ணீரை தத்தெடுத்துக் கொண்டன. யாழவனுக்காக அவள் அழுது கதறி பிரசவ அறைக்கு கூட வராமல் அடம்பிடித்தது எல்லாம் பானுமதியின் மூலமாக அறிந்து கொண்டவருக்கு தன்னிடமும் அர்ச்சனா யாழவனைப் பற்றித்தான் முதல் கேள்வியை எழுப்பப் போகின்றாள் என்பது தெளிவாகப் புரிந்தது. இயல்பாக பதில் சொல்லக்கூடியவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டவர் குழந்தையை அவளுக்கு

42. காதலோ துளி விஷம் Read More »

41. காதலோ துளி விஷம்

விஷம் – 41 அவளின் பிரசவ வலி யாழனின் கொடூர விபத்து கைமீறிய சூழ்நிலை அவளுக்கே புரியாமல் சிதறும் நேரம்.. அனைத்தும் அவளை உறைய வைத்தன. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே அவளுடைய அறிவுக்கு எட்டவில்லை. அவளுடைய கண்கள் பார்க்க விரும்பாததைப் பார்த்து விட்டன… அவளுடைய உள்ளம் சகிக்க முடியாததை உணர்ந்து விட்டது… அவளுடைய மனமும் உடலும் ஒன்றாக அதிர்ந்தன. “யாழா… யாழா…!” என்று கதறி எழுந்த அவளின் குரல், அந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த

41. காதலோ துளி விஷம் Read More »

40. காதலோ துளி விஷம்

விஷம் – 40 குழந்தையை தூக்கி வைத்திருந்தவாறு அர்ச்சனாவின் விழிகள் வேகமாக அந்த மருத்துவமனையை அலசிய நொடி அவளுடைய விழிகளில் தென்பட்டு விடக்கூடாது என மறைந்து நின்ற யாழவனின் இதயமோ தொண்டைக் குழிக்குள் வந்து துடிக்கத் தொடங்கியது. தன்னவள் என்னுடைய இருப்பை உணர்கிறாள் என்ற உண்மை அவனைப் பெரிதும் தாக்கியது. விழிகளை மூடினால் எங்கே மறைந்து விடுவாளோ என இமைகளை சிமிட்டாது மறைந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளுடைய தேடல் பார்வையில் பதறித்தான் போனான். எங்கே அவள்

40. காதலோ துளி விஷம் Read More »

39. காதலோ துளி விஷம்

விஷம் – 39 எட்டு மாதங்களின் பின்பு எப்பொழுதும் போல வேலைக்குத் தயாராகி நின்ற அர்ச்சனாவின் வயிறோ மிகவும் பெரிதாக இருந்தது. ஆம் ஒன்பது மாத கருவை அல்லவா அவள் சுமந்து கொண்டிருந்தாள். தாதி அணியும் ஆடையை அவளுக்கு ஏற்றாற் போல மிகவும் பெரிதாக தைத்து அதையே உடுத்திக் கொண்டவளுக்கு வசதியாகவே இருந்தது. வெளியே வந்தவளை நோக்கி வேகமாக வந்த கீர்த்தனாவோ “ஹாய்கா குட் மார்னிங்…” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன். “குட் மார்னிங்டி..” என்ற அர்ச்சனாவின் வயிற்றில்

39. காதலோ துளி விஷம் Read More »

38. காதலோ துளி விஷம்

விஷம் – 38 மனம் முழுவதும் படபடப்புடன் தன்னுடைய வீட்டிற்கு முன்பு நின்றிருந்தாள் அர்ச்சனா. தன்னைத் தனியாகப் பார்த்ததும் அன்னையின் முகம் எப்படி எல்லாம் மாறப் போகின்றதோ என்ற படபடப்பு அவளுக்குள் எப்போதோ எழுந்து விட்டது. மூச்சை நன்றாக இழுத்து விட்டவள் அனைத்தையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் மெல்ல வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள். அடுத்த நொடியே அந்தக் கதவு திறக்கப்பட்டது. “வந்துட்டியாம்மா வா வா. உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்…” என அவளுடைய அம்மாவிற்கு பதிலாக யாழவனின்

38. காதலோ துளி விஷம் Read More »

37. காதலோ துளி விஷம்

விஷம் – 37 அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்று விட்டு யாழவனுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவளுடைய கரமோ மென்மையாக தன்னுடைய வயிற்றை வருடிக் கொண்டிருந்தது‌. யாழவனோ நேற்றைய நாளின் பிறகு அவளிடம் கெஞ்சவோ அவளை வற்புறுத்தவோ இல்லை. அவளைப் பரிசோதித்த வைத்தியர் தாராளமாக அவள் இந்தியா செல்லலாம் எனக் கூறி விட அவளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. எப்படி பயணம் செய்ய வேண்டும் என அவளுக்கு சில அறிவுரைகளை வைத்தியர் கூறி முடித்ததும்

37. காதலோ துளி விஷம் Read More »

36. காதலோ துளி விஷம்

விஷம் – 36 “என்னால இதுக்கு மேல உங்க கூட வாழ முடியாது யாழவன்.‌. இங்க வந்து ஒரு மாசம்தான் முடிஞ்சுது.. அதுக்குள்ள ஒரு குழந்தைக்கு அப்பான்னு வந்து நிக்கிறீங்க.. இதுக்கு முன்னாடி இன்னும் ரெண்டு பொண்ணுங்க கூட வேற உங்களுக்கு பழக்கம் இருந்துச்சு.. அவங்க எப்ப புள்ளையோட இங்க வந்து நிக்க போறாங்களோ தெரியல.. ஒவ்வொரு நிமிஷமும் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு என்னால உங்க கூட வாழவே முடியாது… ப்ளீஸ் என்ன விட்ருங்க..” அழுகையுடன் கூறினாள்

36. காதலோ துளி விஷம் Read More »

35. காதலோ துளி விஷம்

விஷம் – 35 முதல் நாள்.. இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக் கிடந்து தன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டான் அவன். அர்ச்சனாவோ அவனைப் பார்க்கவே விரும்பவில்லை. குழந்தைக்காக சரியான நேரத்திற்கு உணவை உண்ணுவாள்.. டாக்டர் கொடுத்த மாத்திரைகளை விழுங்கி விட்டு மீண்டும் அந்த அறைக்குள் அடைந்து கொள்வாள். அவளைப் பார்க்க முடியாது போக அதற்கும் வருந்தினான் யாழவன். தூக்கம் அவனுக்குத் தொலைதூரம் ஆகிப்போனது. இரண்டாம் நாள்… அவனுடைய அலுவலகத்தில் கூட அவன் மனம் அமைதி

35. காதலோ துளி விஷம் Read More »

error: Content is protected !!