32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?
வரம் – 32 “ஹேய் ரிலாக்ஸ் மோஹி… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிக் கத்துற..?” என அப்போதும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல் பொறுமையாகக் கேட்டான் ஷர்வாதிகரன். இயல்பில் அவன் பொறுமை என்றால் என்ன விலை எனக் கேட்பவன்தான். ஆனால் தன்னுடைய காதல் விடயத்திலோ மிக மிக பொறுமையைக் கடைப்பிடித்தான் அவன். “வாட் இப்போ என்ன ஆச்சுன்னு நான் கத்துறேனா…? என்ன ஆகல…? உன்னால என்னோட வாழ்க்கை முழுக்க அழிஞ்சு நாசமா போச்சு… போதுமா…? என்னைக்கு இங்க உனக்கு […]
32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »