ஸ்ரீ வினிதா

Avatar photo

32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 32 “ஹேய் ரிலாக்ஸ் மோஹி… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிக் கத்துற..?” என அப்போதும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல் பொறுமையாகக் கேட்டான் ஷர்வாதிகரன். இயல்பில் அவன் பொறுமை என்றால் என்ன விலை எனக் கேட்பவன்தான். ஆனால் தன்னுடைய காதல் விடயத்திலோ மிக மிக பொறுமையைக் கடைப்பிடித்தான் அவன். “வாட் இப்போ என்ன ஆச்சுன்னு நான் கத்துறேனா…? என்ன ஆகல…? உன்னால என்னோட வாழ்க்கை முழுக்க அழிஞ்சு நாசமா போச்சு… போதுமா…? என்னைக்கு இங்க உனக்கு […]

32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

31. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ .?

வரம் – 31 “ஒருவேளை அவன் பண்றது உனக்கும் பிடிச்சிருக்கோ…?” அரவிந்தனின் வார்த்தைகளில் விக்கித்துப் போனவள் சட்டென தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள். என்ன வார்த்தைப் பேசி விட்டான். அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கத்தியாக மாறி அவளைக் குத்திக் கிழிப்பது போல இருக்க அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள். “இப்ப எதுக்கு இப்படி பார்க்குற…? நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு..? அவன் கொஞ்சம் கூட பயப்படாம எனக்கு முன்னாடியே உன்னோட உதட்டுல கிஸ் பண்றான்..

31. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ .? Read More »

30. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 30 ஷர்வாவைப் பின் தொடர்ந்து அவனுடைய அறைக்குள் நுழைந்தவளுக்கு ஏதோ சிறைக்குள் நுழைந்த உணர்வே தோன்றியது. ஏதாவது ஒரு முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டவள் தன் கரத்தில் இருந்த பையை வைத்தவாறு ஷர்வாவைப் பார்க்க அவனுடைய பார்வையோ அந்த அறையின் ஒரு பக்கச் சுவற்றில் அர்த்தமற்று வெறிப்பதைக் கண்டு தானும் அந்தச் சுவற்றைப் பார்த்தாள். பார்த்தவளுக்கோ அடுத்த நொடியே அதிர்ச்சி தொற்றிக் கொண்டது. அங்கே அவளுடைய புகைப்படம் மிகப் பெரிதாக்கி

30. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

29. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 29 சூழ்நிலை மறந்து தன்னை மீறி விழிகளை மூடி அமைதியாக அமர்ந்தவளின் கன்னங்களைப் பிடித்திருந்தவன் அவளுடைய இதழ்களை வேகமாக நெருங்கினான். இன்னும் சற்று அவன் குனிந்தால் கூட இருவருடைய உதடுகளும் ஒன்றோடு ஒன்று மோதி முத்தத்தை பரிமாறிக் கொள்ளக்கூடும். ஆனால் இதழ்களை பட்டுப் படாமல் உரசும் தூரத்தில் அவன் நிறுத்திக் கொள்ள அவளுடைய இமைகளோ படபடக்கத் தொடங்கின. சின்ன சின்ன வரிகள் நிறைந்த அவளுடைய தடித்த உதடுகளை ஆழ்ந்து பார்த்தவனுக்கோ அவற்றை அக்கணமே கவ்விச்

29. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

28. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 28   “உன் கூட இருக்கும்போது செத்துப்போனாக் கூட நான் சந்தோஷம்தான்டி படுவேன்..” என அவன் கூறிய வார்த்தைகள் அவளுடைய காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. இவ்வளவு நாட்களும் அவன் காதல் என்று கூறும் போதெல்லாம் அவளுக்கு அவன் ஏதோ உளறுவது போலத்தான் தோன்ற, இன்றோ இந்த வார்த்தைகளின் வீரியத்தில் அவனுடைய காதலின் ஆழம் புரிய வாய் அடைத்துப் போனாள் மோஹஸ்திரா. மனமோ சோர்ந்து போனது. அவனுடைய காதலை எண்ணி கவலையாகவும்

28. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

27. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 27 அவள் சத்தமாக அலறியதும் அவள் மீதிருந்த தன்னுடைய கரத்தை விலக்கிக் கொண்டவன், “அடிப்பாவி வெளியே யாருக்காவது கேட்டுச்சுன்னா தப்பா நினைக்கப் போறாங்க… கத்துறத நிறுத்துடி…” என சிறு நகைப்போடு ஷர்வா கூற அவளுக்கோ ஐயோவென்றானது. அவள் கத்துவதை நிறுத்தியதும் “குட் இதுக்கு மேல எந்த ட்ராமாவும் பண்ணாம அப்படியே தூங்கு… என்னோட சுண்டு விரல் கூட உன் மேல படாது…. இல்ல கத்துவேன் இந்த ரூம விட்டு ஓடுவேன்னு நீ அடம் பிடிச்சா

27. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

26. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 26 ஷர்வாவின் அறைக்குள் எதற்காக நுழைந்தோம் என நொந்து போனாள் அவள். அவனுடைய அறைக்குள் வெறும் இருபது நிமிடங்கள்தான் இருந்திருப்பாள் அதற்குள் அவனுடைய கரங்கள் அத்துமீறி தன்னை எங்கெல்லாம் தொட்டுவிட்டன என எண்ணியவளுக்கு மனம் வேதனை கொண்டது. அதீத கோபமும் எழுந்தது. அதுவும் குங்குமம் இல்லை என்றதும் தன்னுடைய கரத்தைக் காயப்படுத்தி உதிரத்தால் அவன் வைத்த பொட்டு நெற்றியை தகிக்கச் செய்ய என்ன விதமான உணர்வு இது என தவித்துப் போனாள் அவள். தன்னுடைய

26. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

25. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 25 சற்று நேரத்தில் சுற்றம் புரிந்து சுயத்திற்கு திரும்பியவள் எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னிடம் அப்படிக் கூறிச் சென்றிருப்பான் என்ற கோபம் மேலோங்க தோட்டத்தில் இருந்து வீட்டின் உள்ளே வேகமாகச் சென்றாள். ‘நான்தான் அரவிந்தனைக் காதலிக்கிறேன்னு அவனுக்கு நல்லாவே தெரியுமே… அப்புறம் நீதான் என்னோட மனைவி… இதுதான் கல்யாணம்னா நான் என்ன பண்றது..? எல்லாமே நாடகம்னு சொல்லித்தானே பண்ணினேன்…” என கோபத்தில் கொந்தளித்தவாறே வேகமாக அவன் தங்கி இருந்த அறையை நோக்கிச் சென்றவள் கதவைக்

25. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

24. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 24 “ஏய் நான் எதுவும் திருடலடி… இவர் ஏதோ அட்ரஸ் மாறி வந்து இங்கே கேட்டுகிட்டு இருக்காரு..” என அப்போதும் தெனாவட்டாக வீரா கூற அடுத்த நொடியே அந்த பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்தவன் வீராவின் வயிற்றில் எட்டி உதைத்தான். அரவிந்தன் உதைத்த வேகத்தில் அப்படியே அவன் தரையில் விழ அவனை நெருங்கி அவனுடைய நெஞ்சின் மீது தன் காலைப் பதித்தவன், “டேய் ரெண்டு கொலைய அசால்டா பண்ணிட்டு எதுவுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறியா..?”

24. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

23. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 23 என்னதான் போலியாக திருமணம் செய்து கொள் என அரவிந்தன் கூறியிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது தவிப்புடனேயே நேரத்தை செலவழிக்கத் தொடங்கி இருந்தாள் மோஹஸ்திரா. அமெரிக்காவில் வளர்ந்தாலும் வாழையடி வாழையாக வரும் பண்பாட்டு கலாச்சாரங்கள் அவளுடைய இரத்தத்தில் ஊறி இருக்க விளையாட்டுக்கு திருமணம் என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாது போனது. தந்தையின் உடல் நிலையை கவனிப்பதா..? இல்லை உடைந்து போன தன்னுடைய மனநிலையை சரி செய்வதா..? அங்கே இருக்கும் அரவிந்தனுக்காக ஏக்கம்

23. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

error: Content is protected !!