சத்திரியனா சாணக்கியனா..?

58. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 58 “சரி ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் பிரணவ். அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ். அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில். அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர் […]

58. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

57. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 57 இரவு நேரத்தில் அந்த அமைதியான சூழலில் ஆழியின் சத்தம் அவனின் மனதிற்கு சற்று அமைதி தந்தது என்னவோ உண்மை தான். மூன்று கார்களின் சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. “அப்படியே கடலை பார்த்துட்டு இருந்தா எப்படி ஏசிபி சார்?”, என்று வந்த விக்ரமின் குரலில் அவனை திரும்பி பார்த்தான் பிரணவ். “பதவியை வச்சி நான் தான் நிறைய செய்றேனே மிஸ்டர் விக்ரம்”, என்று அவன் சொன்ன அதே வார்தைகளை சத்திரியனுக்கு திருப்பி கொடுக்க,

57. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

56. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 56 அவன் அப்படி சொல்லவும், அனைவரும் வேதாந்தத்தை தான் பார்த்தார்கள். “சாப்பிடு பேசலாம்”, என்றவர் சொல்லவும், அவனும் வாகினியின் அருகில் அமர்ந்து விட்டான். சான்வி தான் பரிமாறினாள். “மொத்தமா மருமகளா மாறிட்ட போல சான்வி”, என்று வர்ஷா அவளை வம்பு இழுக்க, அவளோ, “ஏன் டி ஏன்?”, என்று கேட்டுக்கொண்டே இருக்கும் போது, “அத்தை ப்ரூட் கஸ்டர்ட்”, என்று ஆத்விக் கேட்கவும், அவனுக்கு பரிமாறினாள். “நீயும் உட்காந்து சாப்பிடு சான்வி”, என்கவும், “அது.. அண்ணா கால்

56. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

error: Content is protected !!