22. வாடி ராசாத்தி
வாடி ராசாத்தி – 22 நாராயணனை காண வந்திருந்தான் ஜெயராஜ். “என்ன சார், அன்னைக்கு இருந்த ஆர்வம் அதுக்கு பிறகு காணோம்? எதுவும் திருவிளையாடல் செய்ய எண்ணமா? என்னை பத்தி தெரியும்ல….” “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை சார். என் பையனை நினைச்சா தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு….” “உங்க பையன் கல்யாணம் இதனால பாதிக்கப்படப் போறதில்லை. நம்ம விஷயத்தை நீங்க யாருக்கும் சொல்ல கூட வேண்டாம்…. எப்படியும் பர்ஸ்ட் ரிஜிஸ்ட்ரேஷன் உங்களுது தான்….” பேசி பேசி […]