வாடி ராசாத்தி

22. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 22 நாராயணனை காண வந்திருந்தான் ஜெயராஜ். “என்ன சார், அன்னைக்கு இருந்த ஆர்வம் அதுக்கு பிறகு காணோம்? எதுவும் திருவிளையாடல் செய்ய எண்ணமா? என்னை பத்தி தெரியும்ல….” “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை சார். என் பையனை நினைச்சா தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு….” “உங்க பையன் கல்யாணம் இதனால பாதிக்கப்படப் போறதில்லை. நம்ம விஷயத்தை நீங்க யாருக்கும் சொல்ல கூட வேண்டாம்…. எப்படியும் பர்ஸ்ட் ரிஜிஸ்ட்ரேஷன் உங்களுது தான்….” பேசி பேசி […]

22. வாடி ராசாத்தி Read More »

21. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 21 வீட்டினரின் பிரச்சனை தீர்ந்தது என்று அன்று காலை உற்சாகமாக இருந்தான் கேபி. அலுவலக அறையில், துள்ளலுடன் இருந்தவனை கண்ட சற்குணம், “என்ன மாப்பிள்ளை, காத்து உங்க பக்கம் வீசுது போல, எல்லாம் சரியாக போகுது….” அவன் சொல்லி முடிக்கவில்லை, கேபியை பார்க்க அம்மு வந்து இருப்பதாக ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வந்தது. மீட்டிங் அறையில் அமர வைக்குமாறு சொன்னவன், சற்குணத்திடம், “எங்க, இப்போ புயல் மையம் கொண்டு இருக்காம்…. இரு என்னனு

21. வாடி ராசாத்தி Read More »

20. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 20 அன்று இரவு கேபியின் வீட்டில், “ராஜா, சாப்பாட்டை பார்த்து சாப்பிடு ராஜா…. போனையே ஏன் பார்க்கிற? நந்து, மாமா கிட்ட இருந்து போனை வாங்கு” என்றார் ஜெயந்தி. நந்துவிற்கு தான் கேபியின் மீது ஏக போக உரிமை என்பதை சொல்லிகாட்டுவது போல். அன்று வந்திருந்த அவன், அக்கா, மாமா அவர்கள் முன்னிலையில் ஜெயந்தி முக்கியமாக அப்படி சொன்னார். நந்து இங்கே வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளும் கேபியும் உரசி கொள்வதை கவனித்து

20. வாடி ராசாத்தி Read More »

19. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 19 கேபி, அன்று திருப்பூர் சென்று ஜெயராஜை நேரில் சந்தித்து, பல விஷயம் பேசி, நாராயணனுக்கும் வீட்டை ரிஜிஸ்டர் பண்ண ப்ரஷர் கொடுக்குமாறு சொல்லி வந்தான். மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்தான். அங்கே அவன் ப்ரீமியம் கஸ்டமர். அவனுக்கு என்று உடனே அறை ஏற்பாடு ஆகி விடும், சாப்பாடும் அறைக்கே சென்று விடும். அவன் காரை பார்க் செய்து விட்டு வரும் போது, தோழிகளுடன் அங்கே சாப்பிட வந்திருந்த அம்முவிற்கு

19. வாடி ராசாத்தி Read More »

18. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 18 அம்முவையும் கிஷோரையும் காரில் இருந்து கவனித்தது கேபி மட்டுமில்லை, கூட இருந்த சற்குணமும் தான். “மச்சான், பாப்பா மேலே கோபம் வருதா….?” என்றான் மெதுவாக. “நீ என்ன நினைக்கிற….?” “கேள்வி கேட்டா பதில் சொல்லி பழகுடா…. எப்போ பாரு எதிர் கேள்வி கேட்கிறது….” கடுப்பானான் சற்குணம். சற்குணத்தின் அக்கறையை கிண்டல் செய்தது போதும் என்று நினைத்து அவனுக்கு பதில் சொன்னான் கேபி. “என் பொண்டாட்டிக்கு வாய் இருக்கிற அளவு தைரியம் இல்லைன்னு

18. வாடி ராசாத்தி Read More »

வாடி ராசாத்தி – 17

வாடி ராசாத்தி – 17 எவ்வளவு வேலை பளு இருந்தாலும் அது எதுவுமே கேபியை பாதிக்காது. அவன் எல்லா வேலைகளையும் விரும்பி செய்வதால் எந்நேரமும் உற்சாமாகவும் துடிப்பாகவும் தான் இருப்பான். ஆனால் இன்று அவன் வாழ்வின் ஆதாரமே லேசாக ஆட்டம் கண்டு விட, மனம் கொஞ்சம் துவண்டு தான் போனது அவனுக்கு. சிறு வயதில் இருந்து எல்லாமே இருந்தும் அம்மா இல்லாததால் எதுவுமே இல்லாதது போல் தான் உணர்ந்திருக்கிறான். அம்முவை இழந்து விட மாட்டான் என்று அவனுக்கு

வாடி ராசாத்தி – 17 Read More »

வாடி ராசாத்தி – 16

வாடி ராசாத்தி – 16 “ஹலோ தம்பி நல்லா இருக்கீங்களா?” செல்வராஜின் நெருங்கிய நண்பரிடம் தொடர்பில் இருந்தான் கேபி. பேசும் விதத்தில் பேசி அவரை வசீகரித்து அவரிடம் இருந்து தகவல்களை பெற்று கொள்வான். “நல்லா இருக்கீங்களா மாமா…. உங்க நண்பர் என்ன சொல்றார்….?” “உன்மேல கோவமா இருக்கேன் நான். நீ அவன் நிலத்தை விற்க விடாமா செஞ்சு இப்போ அவன் அனாவசியமான பிரச்சனையில் போய் மாட்டிக்கிட்டு இருக்கான். கூடவே பொண்ணு வாழ்க்கையும் மாட்டிக்கிட்டு இருக்கு….” என்று நாராயணன்

வாடி ராசாத்தி – 16 Read More »

வாடி ராசாத்தி – 15

வாடி ராசாத்தி – 15 கேபி அவளை வரச்சொல்லி இருப்பானோ இல்லைனா இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் இங்கே வர என்று யோசித்த ஜெயந்தி, “இந்த வீட்டுக்கு வந்து பார்த்து பேசி பழகற வேலையெல்லாம் எனக்கு பிடிக்காது….” “என்ன அத்தை, நான் ஏதோ உங்களை பொண்ணு பார்க்க வந்துட்டு போன மாப்பிள்ளை மாதிரி, என்னை பார்க்கமாட்டேன், பேசமாட்டேன், பழக மாட்டேன்னு பதறி போறீங்க….” “என்ன உளர்ற?” ஜெயந்திக்கு தான் புரியவில்லை மற்ற இருவருக்கும் அவள் ஜெயந்தியை

வாடி ராசாத்தி – 15 Read More »

வாடி ராசாத்தி – 14

வாடி ராசாத்தி – 14 அன்று இரவு வீட்டிற்கு வந்த கேபியை தன் அறைக்கு அழைத்தார் ஞானம். ஜெயந்தி கூறிய அனைத்தையும் அவர் சொல்ல, வெகுண்டு எழுந்தான் கேபி. பெரியம்மாக்கு நீங்களே பதில் சொல்லி இருக்கணும் பா, அன்னைக்கு எனக்கு சாதகமாக பேசினீங்க….இப்போ மாத்தி பேசறீங்க….? அவன் கோபம் கண்டு நல்லவேளை அம்ரிதவல்லி பற்றி ஜெயந்தி சொன்னதை சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டார் ஞானம். “நந்து, விஜி எல்லாம் நினைச்சா எனக்கும் ஏன் புதுசா இப்போ நாம

வாடி ராசாத்தி – 14 Read More »

வாடி ராசாத்தி – 13

வாடி ராசாத்தி – 13 செல்வராஜ், அம்மு, கிஷோர் என மூவரும் செல்வதை பார்த்தபடி அலுவலகத்தை அடைந்தார் முருகர். “என்ன பா, பெரியம்மாக்கு தான் தலைவலி கொடுத்து இருக்கேன்னு பார்த்தா, உன் மாமா வீட்டுக்கும் அதே நிலைமை தான் போல….” “எல்லாரும் அவங்க அவங்க சொல்றது செய்றது தான் சரினு நினைக்கிறாங்க…. அதனால நானும் அப்படியே இருக்கேன் பெரியப்பா.” “மத்தவங்களை பத்தி கவலைப்பட தேவையில்லை, ஆனா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு பிரச்சனை இல்லாம இருந்தா சரி….”

வாடி ராசாத்தி – 13 Read More »

error: Content is protected !!