அழகான அரக்கனே ரசிக்க வா என்னை

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9)

“ஹேய் கேப் எல்லாம் புக் பண்ண வேண்டாம் வந்து உட்காரு” என்று அரவிந்தன் அழைத்திட, “நான் காண்பது கனவா” என்று தன் கையை கிள்ளிப் பார்த்தாள் மயூரி.   “ஆஆ வலிக்குது, கனவு இல்லை தான்” என்று நினைத்தவள் “அவரையும் கிள்ளிப் பார்ப்போம்” என்று அவனது கையை கிள்ளினாள்.   “ஏய் பைத்தியம் எதுக்கு டீ கிள்ளின” என்று அவன் கையை தேய்த்துக் கொண்டே கூறிட , “இல்லை போலீஸ்கார் நீங்க என்னை உங்க கூட பைக்ல […]

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(8)

“இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. இவளைப் போயி என் பக்கத்தில் உட்கார வச்சுட்டு” என்று கடுப்புடன் காரை இயக்கினான் அரவிந்தன்.   மயூரியோ அவனை ரசித்தபடியே , “ஏசிபி ஸார் பாட்டு எல்லாம் போட மாட்டீங்களா?” என்றாள். அவளை முறைத்த அரவிந்தன் “எனக்கு பாட்டு எல்லாம் பிடிக்காது” என்று கூறி விட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான்.   எதார்த்தமாக அவள் புறம் திரும்பியவன் காரை நிறுத்தி விட்டு கோபமாக அவளை முறைத்தான்.   “அறிவு

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(8) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(7)

“எந்த ரூட்” என்ற கம்பீர குரலில் அதிர்ந்து போன ரூபிணி மெல்ல திரும்பிட அங்கே நின்றிருந்தது என்னவோ அர்ஜுனன் தான்.   “அடச்சே நீங்க தானா நான் கூட அரவிந்தன் மாமாவோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்” என்றாள் ரூபிணி.   “நீ ஏன் டா அவனை மாதிரி மிமிக்ரி பண்ணின” என்ற கன்னிகாவிடம் , “ஆமாம் உங்க பையனோட குரல் சூப்பர் ஸ்டார் குரலு அதை நாங்க மிமிக்ரி வேற பண்ணுறோம் த்ரோட் சரியில்லை மம்மி” என்றான்

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(7) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(6)

“நான்தான் உனக்கு ஆல்ரெடி சொன்னேனே அவன் ஒரு ரோபோட்ன்னு நீ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குற எந்திரன் ரோபோக்கு காதல் வந்தது மாதிரி இந்த அரவிந்தன் ரோபோக்குளையும் காதல் முளைக்கும்ன்னு நீயும் , அம்மாவும் ஏதாவது பிளான் பண்ணினால் அது அப்படியே நடந்துவிடுமா? என் அண்ணா எந்திரன் ரோபோ கிடையாது அதைவிட பயங்கரமான ரோபோட் அவனுக்கு ஃபீலிங்ஸ் இருக்கா இல்லையான்னு எனக்கே தெரியாது. அம்மா, தம்பி எங்ககிட்டயே அவன் நெருங்க மாட்டான் அவன் அதிகமா பேசுறான் அப்படின்னா அது

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(6) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(5)

“என்ன பண்ணலாம் தூக்கமே வர மாட்டேங்குதே பேசாமல் நம்ம ஆளுக்கு போன் பண்ணி பார்ப்போமா?” என்று யோசித்தாள் மயூரி .   “வேண்டாம் வேண்டாம் போன் பண்ணி நம்ம வாய்ஸ் கேட்டதும் நம்பரை பிளாக் பண்ணிட்டானா? வேற என்ன பண்ணலாம்” என்று யோசித்தவள், “பேசாமல் வாட்ஸப்ல மெசேஜ் பண்ணலாமா? வேண்டாம் , வேண்டாம் அதுக்கு நான் தானு சொல்லியே பேசலாம்” என்று நினைத்தவள் அவனது எண்ணிற்கு டயல் செய்தாள்.   ரிங் அடித்துக் கொண்டிருக்க அதை பார்த்தவன்,

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(5) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை….(4)

“நம்ம ஆளு பெயர் அரவிந்தனா சரி, சரி நல்ல பெயர் தான். ஆளும் பார்க்க நல்லா அம்சமா தான் இருக்காரு” என்று நினைத்தவள் ரூபிணியுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.   “அப்புறம் மயூ இது தான் எங்க அரவிந்த் மாமா ஃபோன் நம்பர் உங்களுக்கு எதுனாலும் பிரச்சினை இருந்தால் இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லுங்க” என்றாள் ரூபிணி.   “எனக்கு என்ன பிரச்சினை வரப் போகிறது” என்ற மயூரியிடம், “இல்லைங்க ஈவ்டீசிங் அந்த மாதிரி” என்று

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை….(4) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3)

“யாரு ரூபி அந்த பொண்ணு என் அண்ணனையே பார்த்துட்டு இருந்துச்சு” என்று அர்ஜுனன் கேட்டிட , “என்ன சொல்லுறீங்க அர்ஜுன் நிஜமாவா” என்று கேட்டாள் ரூபிணி.   “ஆமாம்” என்று அவன் கூறிட , “இவள் தான் உங்க அண்ணனுக்கு நான் பார்த்த பொண்ணு. என் ரிலேட்டிவ் அபிராமி சித்தியோட பொண்ணு” என்றாள் ரூபிணி.   “அவளுக்கு அப்போ உங்க அண்ணன் மேல் இன்ட்ரஸ்ட் இருக்கும் போலையே அவங்க அம்மா கிட்ட உடனே பேசிருவோம்” என்றாள் ரூபிணி.

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2)

“அட ஏன் மா நீ வேற காமெடி பண்ணீட்டு இருக்க உன் அரவிந்த் மாமா ஒரு ரோபோ அவனுக்காக ஒருத்தி பிறந்து இருந்துட்டாலும் அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லைம்மா” என்றார் கன்னிகா.   “ஏன் அத்தை இப்படி பேசுறீங்க மாமாவுக்கு என்ன முப்பத்து வயசு தானே ஆகுது” என்று கூறிய ரூபிணியிடம், “முப்பது வயசுலையே முனிவர் மாதிரி தான் சுத்திட்டு இருக்கிறான். இந்த விஷ்வாமித்ரரை மயக்க எந்த மேனகை வரப் போறாளோ” என்று புலம்பிய கன்னிகா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…

அழகான காலை வேளையில் அந்த நகரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அப்பார்ட்மெண்ட் ஜிம்மில் அவன் எக்சர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்.   ஆறடியில் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் அவன் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். அவனது ஹேர்ஸ்டைலும், முகத்தில் மீசையை தவிர வேறு முடி இல்லாததுமே கூறியது அவன் ஒரு காவலன் என்று. அவனது மொபைல் ஃபோன் ஒலித்தது. வேர்வையில் குளித்த தன் முகத்தை டவலைக் கொண்டு துடைத்தவன் அந்த ஃபோன் காலை அட்டன் செய்து

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை… Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க” என்றவளை முறைத்தவன், “அறிவு இல்லையா? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பின்னாடியே வந்து நிற்கிற” என்றான் அரவிந்தன்.   “பிடிச்சிருக்கு அதான் பின்னாடியே வரேன் அது கூட தெரியலை நீங்களாம் ஐபிஎஸ் படிச்சு என்ன தான் கிழிச்சீங்களோ?” என்றாள் மயூரி.   “உன் வாயை தான் கிழிக்கப் போறேன்” என்றவன் , “உன்னை தான் பிடிக்கவில்லைனு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன?” என்ற அரவிந்தனிடம், “நீங்க பிடிக்கலைனு சொன்னா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை.. டீஸர். Read More »

error: Content is protected !!