அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9)
“ஹேய் கேப் எல்லாம் புக் பண்ண வேண்டாம் வந்து உட்காரு” என்று அரவிந்தன் அழைத்திட, “நான் காண்பது கனவா” என்று தன் கையை கிள்ளிப் பார்த்தாள் மயூரி. “ஆஆ வலிக்குது, கனவு இல்லை தான்” என்று நினைத்தவள் “அவரையும் கிள்ளிப் பார்ப்போம்” என்று அவனது கையை கிள்ளினாள். “ஏய் பைத்தியம் எதுக்கு டீ கிள்ளின” என்று அவன் கையை தேய்த்துக் கொண்டே கூறிட , “இல்லை போலீஸ்கார் நீங்க என்னை உங்க கூட பைக்ல […]
அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(9) Read More »