ஆரோனின் ஆரோமலே!

5. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 5 தஞ்சாவூரின் விடியற்காலை இன்னும் முழுமையாக விழித்தெழாமல் இருந்தது. பெரிய வீட்டு திண்ணையில் இரவு முழுக்க படிந்திருந்த பனித்துளிகள் இன்னும் மிதமான குளிர்ச்சியை தேங்கி வைத்திருந்தன. வானம் பசுமையும், வெண்மையும் கலந்து கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. அருகிலுள்ள ஆலமரத்தின் இலைகள், காற்றின் மெதுவான அசைவில் சலசலக்க, அதில் ஊடுருவிய வெண்மையான மங்கலான ஒளி வீட்டு முன் விரிந்த பளிங்கு தரையில் பட்டு மினுக்கியது. முன் கதவின் அருகே பழைய பித்தளை அண்டாவில் நிரம்பிய தண்ணீர் […]

5. ஆரோனின் ஆரோமலே! Read More »

4. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 4   “அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா. “சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல, “ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள். “எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு

4. ஆரோனின் ஆரோமலே! Read More »

3. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 3     அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.      அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.     அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி

3. ஆரோனின் ஆரோமலே! Read More »

2. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 2     பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா     என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.     அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.      காலம்பர எழுந்து

2. ஆரோனின் ஆரோமலே! Read More »

1. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 1   சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.   வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.    அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.   பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும்

1. ஆரோனின் ஆரோமலே! Read More »

error: Content is protected !!