உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02
முத்தம் 02 அந்தப் பெரிய மாளிகை வீட்டில் எப்போதும் வாசலில் கோலமிடுவது என்னவோ பைரவிதான். எப்போதும் போல் அன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டவள், குளித்து, சாமிகும்பிட்டு, கோலமிட வந்திருந்தாள். பெரிதாக இன்னும் விடிந்திருக்கவில்லை. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து மெதுவாகக் கோலம் போட்டாலும், கோலமும் முடிந்து அரை மணி நேரமும் கடந்திருந்தது. சரியாக அந்த நேரம், வீட்டின் பின்னே இருந்த விருந்தினர் […]
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02 Read More »