ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6)
அவனுக்கும் உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர மெல்ல கண்ணயர்ந்தான் வித்யுத் அபிமன்யு. அதிகாலை அந்த பேருந்து மதுரையை வந்தடைந்தது. முதலில் கண் விழித்த யாழிசை தான் அவனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்து ஐய்யய்யோ ராத்திரி முழுக்க அவரோட தோளில் தான் சாய்ந்து தூங்கினேனா அவரும் என்னை தள்ளி விடலையா என்று நினைத்தவளது உள்ளமோ குத்தாட்டம் போட ஆரம்பித்தது. சரி அவரு நல்லா தூங்குறாரு பஸ்லையும் இன்னும் யாரும் கண் […]
ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6) Read More »