ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன்கிட்ட மாட்டிகிட்டேன்

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6)

அவனுக்கும் உறக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர மெல்ல கண்ணயர்ந்தான் வித்யுத் அபிமன்யு.   அதிகாலை அந்த பேருந்து மதுரையை வந்தடைந்தது. முதலில் கண் விழித்த யாழிசை தான் அவனது தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்து ஐய்யய்யோ ராத்திரி முழுக்க அவரோட தோளில் தான் சாய்ந்து தூங்கினேனா அவரும் என்னை தள்ளி விடலையா என்று நினைத்தவளது உள்ளமோ குத்தாட்டம் போட ஆரம்பித்தது.   சரி அவரு நல்லா தூங்குறாரு பஸ்லையும் இன்னும் யாரும் கண் […]

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்…(6) Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5)

உனக்கு பிடிக்கும் தான் அம்மு ஆனால் நீ கீழே விழுந்து அது உடைஞ்சு உன் கையில் குத்தி ரத்தம் வருதே. உன் அம்மா சாகும்போது உன்னை என் கையில கொடுத்துட்டு என் பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் கூட வரக்கூடாது அவளை தேவதை மாதிரி வளர்க்கணும்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டு தான் செத்தாள். உன் கையில ரத்தத்தை பார்த்தால் உன் அம்மாவோட ஆன்மா எப்படிம்மா நிம்மதியா இருக்கும் என்று ரகுராமன் கூறிட டாடி எனக்கு ஒன்றும் இல்ல

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்..(5) Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)…

என்ன மூன்று பேரும் இங்கே அரட்டை என்ற ஹெச்ஓடி திவிஷியாவிடம் ஒன்றும் இல்ல மேடம் சும்மாதான் ரோஸ் மில்க் குடிச்சிட்டு இருக்கோம் என்றாள் உத்ரா. இது தான் ரோஸ் மில்க் குடிக்கிற டைமா காலேஜ் முடிஞ்சிருச்சு இல்ல வீட்டுக்கு போக வேண்டியது தானே அது என்ன பைக் ஸ்டான்ட்ல அரட்டை கிளம்புங்க என்று கூறினாள் திவிஷியா. ஓகே மேடம் என்று மூவரும் கிளம்ப ஆயத்தமாக திவிஷியா சென்று விட்டாள். வாயை மூடிட்டு இருங்கடின்னு சொன்னேன்ல நாம பேசுனது

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)… Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(3)

என்னடி இது இப்படி சூடு போட்டு வச்சுருக்காங்க உன் சித்தி மனுஷியா இல்லை பேயா என்று தான் கேட்டனர் உத்ரா, மிதுனா இருவரும். நெக்ஸ்ட் வீக் இன்டர் காலேஜ் காம்பெடிசன் போகிறோம் நியாபகம் இருக்கா என்றாள் யாழிசை. ஆமாம் நீ கூட டான்ஸ், பாட்டுனு இருக்கிற எல்லா போட்டியிலுமே பெயர் கொடுத்து வச்சுருக்கியே என்றாள் உத்ரா.  அதே காம்பெடிசனுக்கு யாமினியும் வருகிறாள் அவளோட காலேஜ்ல இருந்து என்றாள் யாழிசை. ஸோ வாட் என்ற மிதுனாவிடம் என் காலை

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(3) Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2)

  “என்னடி இவள் சிட்டா பறந்துட்டாள்” என்ற மிதுனாவிடம்,  “லேட்டா போனால் அவளோட சித்தி சூடு வச்சு விட்டுருமே” என்றாள் உத்ரா. “எப்படி டீ அவளால் இப்படி இருக்க முடியுது அவளுக்கு இருக்கிற பிரச்சனையில் லவ் வேற அதுவும் ஒன் சைடு” என்று மிதுனா கூறிட , “அது தான் யாழி ,எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுக்கு என்று இருக்கிற சந்தோசத்தை இழக்க கூடாது என்று போராடுவாள்” என்ற உத்ராவும் வீட்டிற்கு கிளம்பினாள். அந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில்

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2) Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1)

நிலவின் கறைகளை  அறியாத உன் கண்களில் என் காதலின் பிழைகள்  மட்டும் தெரிவதேன்…   மனம் முழுவதும் நீயே வியாபித்து இருக்கும்  பொழுதினில் என்  சிந்தனை உன்னை மட்டும் தானே சுற்றும்  அதை உணர நீ மறுப்பது ஏனோ….   என் நினைவுகளில்  நிறைந்த மன்னனே சொப்பனத்திலும் உன் பிரம்பை எடுத்து என்னை மிரட்டுவதேனடா….     என்று எழுதி இருந்த பேப்பரைப் பார்த்து அவனுக்கு கோபம் தான் வந்தது. “கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது இடியட்

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1) Read More »

error: Content is protected !!