கண்ணான கண்ணே என் கண்ணாளா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12

அத்தியாயம் 12   அதிகாலையிலேயே கவி எந்திரிச்சு குளிச்சிட்டு சமையல் அறையில் சமையல் செய்பவருக்கு உதவிக் கொண்டு இருந்தாள். ராஜன் ஐயா தான் முதலில் கவியைப் பார்த்து விட்டு சந்தோஷமாக சென்று அமர்ந்தார். அவருக்கு கவி டீ கொண்டு போய் கொடுத்தாள். அவரும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.   பின்னர் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று விட்டாள். சோழனும் அப்போது தான் எழுந்தான். அறையில் கவியைத் தேடினான், அங்கே இல்லை அதனால் அவனே எங்கே ஆச்சு […]

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 11

    அத்தியாயம் 11 சோழபுரம்,   கவியும் சோழனும் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் கவி யாரிடமும் எதுவும் பேசாமல் பேருக்கு சாப்பிட்டு விட்டு சரியாக தூங்காமல் கவலையுடன் நாட்களைக் கழித்து வந்தாள். ராஜன் தான் கவியை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார்.   சோழன் அப்போது தான் வெளியே இருந்து வீட்டுக்கு வந்தான். ராஜன் ஐயா அவனை அழைத்து கவியைப் பற்றி பேசினார். சோழா நீ தான் கவியைப் பார்த்துக்கணும் ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 11 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10

      அத்தியாயம் 10   கவியின் கல்யாணம் முடிந்த பிறகு கீதாவும் ராமும் கிளம்பி விட்டனர். கீதா கவியை அவளின் சொந்தத்துடன் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். அவரின் ஊருக்கு செல்லவே நள்ளிரவு 12 ஐ நெருங்கிவிட்டது. சென்றதும் அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கி விட்டார். ராமும் பக்கத்து வீட்டில் தான் அவரின் மகள் வீடு இருப்பதால் அங்கே சென்று தங்கினார்.   காலையிலேயே 5 மணி போல் ராம் பிரசாத் சென்னை கிளம்புவதால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9

                        அத்தியாயம் 9   கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்‌.   அதிகாலையிலேயே ஒரு ஐந்து

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8

                  அத்தியாயம் 8    ராஜனும் கீதாவும் இருவருக்கும் கல்யாணம் நடந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மாலை ஆனதும் கீதா தான் கிளம்புவதாகக் கூறினார். ஆனால் ராஜன் இங்கேயே இருக்க சொல்லினார். அதற்கு அவர் இல்லை நான் டிரீட்மண்ட்காக மும்பை போகனும்னு சொல்றாங்க. உடனே அவரும் இங்கேயே இருந்துப் பார்க்க முடியாதா என்று கேட்கிறார். இங்கேயே இருந்தால் கவி உங்கள் கூட எல்லாம் சரியாக பேசிக்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8 Read More »

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7

             அத்தியாயம் 7   ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் சேரன் சென்று சோழனை அழைத்து வந்தான். சோழன் ஏதோ யோசனையிலே வந்து மணமேடையில் அமர்ந்தான். பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதும் கீதாவும் ராமும் கவியை அழைத்து வந்தனர்.‌ அருகில் கவி அமர்ந்தது கூட தெரியாமல் சோழன் அமர்ந்து இருந்தான்.   கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் கூறியதும் நாதஸ்வரம் முழங்க ஐயர்‌ சோழனிடம்‌ மஞ்சள் கயிற்றில் இருந்த

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6

            அத்தியாயம் 6 சோழபுரம், சோழபுரத்தின் உள்ளே வந்து விட்டனர் கவியும் கீதாவும். அங்கு உள்ள ஒரு டீக்கடையில் ராஜன் அவர்களின் வீடு எங்கே இருக்கு என்று ராம்பிரசாத் போய் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரிலே பெரிய வீடுன்னா ஐயாவோடது தான். இன்னைக்கு சோழன் தம்பி கல்யாணம் அதற்கு வந்துருக்கிங்களா அப்படின்னு சொல்லிட்டு அவரே இந்த தெருவில் இரண்டு தெரு‌ தள்ளி போனிங்கனா பெரிய அளவில் கேட்டோடு சுற்றியும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5

              அத்தியாயம் 5   சோழபுரம்,   கீதாவும் கவியும் சோழபுரம் உங்களை வரவேற்கிறது என்னும் பெயர் பலகையை பார்த்துக் கொண்டே அவ்வூரில் நுழைந்தனர். சுற்றி எங்கும் பச்சை பசேல் என்று அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்வூரைப் பார்த்து வியந்தனர்.   கவி தன் அம்மாவிடம் இங்கே பாருங்க அம்மா இந்த ஊர் எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது. மும்பை எப்போதும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

                  அத்தியாயம் 4   மும்பை,   கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.   அங்கே ஒரு ஹோட்டலில்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3

                ‌        அத்தியாயம் 3   சோழபுரம், சோழன் கல்யாண‌‌ பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன‌ நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர். ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3 Read More »

error: Content is protected !!