கண்ணான கண்ணே என் கண்ணாளா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2

                     அத்தியாயம் 2     மும்பை, காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான்‌ நம்ம ஹீரோயின் கவிநிலா. அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா […]

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1

                    அத்தியாயம் 1   சோழபுரம், அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு ஊர் தான் சோழபுரம். அந்த ஊரில் பெரிய வீடுன்னு கேட்டா தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க. முன்னாடி காலத்தில் அந்த வீட்டை சேர்ந்தவங்க தான் ஊர் பஞ்சாயத்து பன்றது ஊர் திருவிழா வந்தால் எல்லாமே அவர்கள் தலைமையில் தான் நடத்துவாங்க. இப்போ ஊர் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டது.

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1 Read More »

error: Content is protected !!