காளையனை இழுக்கும் காந்த மலரே

காளையனை இழுக்கும் காந்தமலரே : 11

காந்தம் : 11 முகமூடி அணிந்த உருவம் மெல்ல நகர்ந்து வந்து மலர்னிகா அருகில் வந்து நின்றது. மீண்டும் கதவுப் பக்கமாக யாரும் வருவார்களா என்று பார்த்தது. பின் மலர்னிகா நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சரியான தருணம் என்று தனது கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வயிற்றில் குத்தச் சென்றது.  யாரோ வருவதை உணர்ந்த துர்க்கா நிமிர்ந்து பார்க்க, முகமூடி அணிந்த உருவம் கையில் கத்தியுடன் மலர்னிகாவை நெருங்குவதைப் பார்த்து, பக்கத்து […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 11 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 10

காந்தம் : 10 காளையன் கதிருடன் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவனுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. சிறிது நேரம் போனைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், யோசனையோடே போனை எடுத்தான். “ஹலோ யாரு..?” என்றான்.  அந்தப் பக்கத்தில் இருந்தவன், “என்ன காளையா, உன்னோட வீட்ல இழவு நடந்திருக்கு போல.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுதான் விசாரிக்கலாம்னு போன் பண்ணினான்… என்னதான் செத்தது ஒரு வாயில்லா பிராணியாக இருந்தாலும்,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 10 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09

காந்தம் : 09 தேவச்சந்திரனும் ராமச்சந்திரனும் என்ன நடக்குது இங்கே என்று பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வேலை செய்யும் வேலையாள் ஒருவன் இவர்களிடம் ஓடி வந்து, “ஐயா நம்ம ரைஸ் மில்லுக்கு போலிஸ் வந்திட்டு இருக்கிறாங்க” என்றான். அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் இத்தனை வருடங்களுக்கும் இப்படி போலிஸ் வந்ததே இல்லை. அப்படி இருக்கும் போது, இப்போ போலிஸ் வந்திருக்கு என்பது அதிர்ச்சியான விஷயம் தானே…  போலிஸ் உள்ளே வந்தனர். அவர்களிடம், “வாங்க சார்….

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08

காந்தம் : 08 காளையன் வழமை போல நெல்லை மில்லுக்கு கொண்டு போவதற்காக மூட்டைகளை எண்ணி ஏற்றிக் கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்த மூட்டைகளை விட ஒரு மூட்டை மட்டும் கொஞ்சம் சின்னதாக இருந்தது. காளையனுக்கு சந்தேகம் வர, கதிரிடம் அந்த மூட்டையை கீழே இறக்கச் சொன்னான்.  அங்கிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து அந்த மூட்டையை குத்தினான். அதில் இருந்து நெல்மணிகள் விழுந்தன. பின் வேறு ஒரு இடத்தில் குத்தினான். அதில் இருந்து போதைப் பொருளான

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 07

காந்தம் : 07 கேசவன் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்று அவர்களின் ஐடி கம்பனிக்கு வந்திருந்தார். வந்தவர் தனது அறையில் இருந்த சிசிடிவியை செக் பண்ணியவாறு இருந்தார். அவரின் கண்களுக்கு அன்று சபாபதி மோனிஷாவை கத்தியது தென்பட்டது. உடனே அவர் மோனிஷாவை தனது கேபின்க்கு வருமாறு கூறினார்.  அவர் அழைத்ததும் தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு உள்ளே வந்தாள் மோனிஷா. அங்கே கதிரையில் இருந்த கேசவனிடம் ஓடி வந்து, அவரை அணைத்துக் கொண்டாள்.

காளையனை இழுக்கும் காந்தமலரே : 07 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06

காந்தம் : 06 மலர்னிகா சாப்பிடாமல் சென்றதால், கவலையுடன் தனது வேலையை பார்க்கச் சென்றார் துர்க்கா. அப்படி அவர் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு போன் வந்தது. அதில் சொன்ன செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த வள்ளி, தண்ணீர் தெளித்து அவரின் மயக்கத்தை போக்கினார். எழுந்த துர்க்கா அழுது கொண்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மும்பையின் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்றார்.  அப்படி என்ன நடந்ததுனு பார்க்கலாம்..  டென்டர்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05

காந்தம் : 05 டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்….  நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 05 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 04

காந்தம் : 04 சென்னையில் உள்ள கேசவனின் ஐடி கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த சபாபதியின் அருகில் வந்து நின்றாள் மோனிஷா. ஆனால் சபாபதியோ அவளை கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்தான். அவன் அருகில் ஒரு கதிரையை இழுத்து போட்டுக் கொண்டு இருந்தாள். “சபா.. உன்னைத்தான், நான் வந்தது தெரியாமல் அப்பிடி என்ன வேலை செஞ்சிட்டு இருக்க….?” என்று கையை பிடித்தவளின் கையை தட்டி விட்டான்.  “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா….? எதுக்கு என் பின்னாடியே

காளையனை இழுக்கும் காந்தமலரே : 04 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 03

காந்தம் : 03 அங்கே வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் மீசையை முறுக்கிக் கொண்டு, ஆணழகனாக இறங்கினான் காளையன். மெல்ல அண்ணன் அருகில் வந்தாள் காமாட்சி. “என்ன காமாட்சி சாப்பிடாம எங்க போற…. ?” என்றான்.  அண்ணனை பார்த்தவள், “எனக்கு பஸ்க்கு லேட்டாயிடுச்சி அண்ணா. சாப்பிட்டு போனா பஸ்ஸ மிஸ் பண்ணிடுவன்…. என் செல்ல அண்ணால்ல…. நான் போயிட்டு வர்றன்….” என்று தமையனை தாஜா செய்தாள்.  அவனோட எதுவும் பேசவில்லை. சாப்பாட்டு

காளையனை இழுக்கும் காந்தமலரே : 03 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 02

காந்தம் : 02 சுவாதி அனுமதி கேட்டு உள்ளே வந்து மலருக்கு முன்னால் தலைகுனிந்தவாறு நின்றாள். நிஷா அவளை பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கும் போது சுவாதியின் முகத்தில் வந்து விழுந்தது ஒரு ஃபைல். கோபத்துடன் சுவாதி அருகில் வந்த மலர் அவளை அறைந்திருந்தாள். “நான் எத்தனை தடவை சொல்லியிருக்கிறன்…. ஒரு வேலை பார்க்கும் போது நம்மளோட கவனம் மொத்தமும் அந்த வேலையில் தான் இருக்கணும்னு…. இந்த ஃபைல்ல ஏகப்பட்ட மிஸ்டேக்ஸ்…. அதை யாரு நானா கரெக்ட்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 02 Read More »

error: Content is protected !!