தேனிலும் இனியது காதலே

தேனிலும் இனியது காதலே 07

காதலே -07 வித்யாவோ அலைபேசியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நிதீஸ் மெசேஜ் பார்த்ததற்கான அறிகுறியாக இரண்டு நீல நிற அடையாளம் காட்டியது.” குட் நைட் மெசேஜ்” ஆவது நிதிஸுடமிருந்து வரும் ஆனால் இன்று எதுவும் வரவில்லை யோசனையுடனே வித்தியா தூங்கி போனாள். எங்கேஜ்மென்ட் மூடியே சஹானாவின் வீட்டுக்கு வந்தனி தனது  கல்லூரித் தோழிகளுடன் இணைந்தது கொண்டாள்.சகானாவுடன் அவளது அத்தையும், அத்தை மகளும் தங்கிக் கொள்ள, கனி தோழிகளுடன் தங்கிக் கொண்டாள். தாயிடனும் கனி பேச தவறவில்லை வீட்டுக்கு […]

தேனிலும் இனியது காதலே 07 Read More »

தேனிலும் இனியது காதலே 06

காதலே -06 கிங்ஸ் ஹோட்டல் வளாகத்தில் உள்ள நுழைந்தது நிதிஸுன் கார், அவனுடன் வித்யாவும் வந்திருந்தாள் இருவரும் உள்ளே நுழைந்தனர். நிதிஸ் சுகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். ” ராம் எங்க செகண்ட் ப்ளோர்ல” என்றான். “வித்தியா இங்க உட்காரு ஏதும் வேணும்னா சாப்பிடு, மீடிங் முடிய ஜாயின் பண்ணிக்கிறன் என அவளிடம் சொல்ல, “அவளும் ஓகே சார் என்றாள் புன்னகையோடு அவளும் அங்கே,ஒரு இருக்கலயில் அமர நிதிஸ் அங்கிருந்து அகன்றான். “ஹலோ பேபி,எங்கயிருக்க,ஆன் த வே ”

தேனிலும் இனியது காதலே 06 Read More »

தேனிலும் இனியது காதலே 05

காதலே- 05 ஸ்டூடியோக்கு வந்த நிதிஸ் ரெக்கார்டிங்கை முடித்து விட்டு தனது அறைக்கு வந்தவன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தவனின் கை தானாக  அவ் அறையில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தது. அதிலோ “நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை ,நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை, ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே எனபெண்  குரல் மயிலிறகாக வருடிச் சென்றது. அக்குரலில் தான் எத்தனை காந்தம் அப்படியே

தேனிலும் இனியது காதலே 05 Read More »

தேனிலும் இனியது காதலே 04

காதலே  – 04 கௌதம் அனைத்து வேலைகளையும் முடித்தவன் “சார் எல்லாம் ஓகே போகலாம்” என்றான்” பாட்டிமா ரெடியா? ” “ம்ம்” என்றவர் எழுந்து கொண்டார், “மிஸ்டர் முகுந்த் வந்துட்டாரா?” “ஆமா சார்”, “ஓகே வாங்க பாட்டி “என இருவரும் அலுவலக அறையை விட்டு வெளியே லிஃப்ட் மூலம் முதல் தளத்தில் குரல் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்தனர். “திவ்யா நீங்க போகலாம்” என்றாள் குரல் தேர்வை ஒழுங்கமைத்தவள், திவ்யாவும் உள்ளே செல்ல சிறிய மேடை அமைப்பில்

தேனிலும் இனியது காதலே 04 Read More »

தேனிலும் இனியது காதலே 03

காதலே -03 ” ஹேய் கனி என்னடி டப்பிங் ஆர்டிஸ்ட் கால் பண்ணி இருக்கு அப்ளை பண்ணுடி உனக்கு கட்டாயம் கிடைக்கும்” என்றாள் அவள் தோழி சஹானா “இல்லடி வீட்டில் தெரிஞ்சா பிரச்சனை, ஊருக்கு போனாலே சோசியல் மீடியா பக்கம் வரமாட்டேன்  வாரக்கிழமையோட காலேஜ் முடியுது எதும் வேலைக்கு இங்கே அப்ளை பண்ணனும் ஊருக்கு போய் என்ன பண்றது” என்றாள்கனி.  மேகநாதன், வாணி தம்பதியின் மூத்த புதல்வி தான் கனிமலர்.க்ஷ, இரண்டாவது மகன் சுதர்சன் மேகநாதன் பாடசாலை

தேனிலும் இனியது காதலே 03 Read More »

தேனிலும் இனியது காதலே 02

காதலே – 02 அன்று ஆல்பம் இசை வெளியிட்டு விழாவிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான் நிதிஸ், பின் கீழே இறங்கி வந்தவன். ” ராம் ரெடியா போலாமா?” “ராம்  ஆபீஸ் போயிருக்கான் அப்படியே ஜாயின் பண்ணிக்கிறானாம்”  என்றார் கல்யாணி, “சரிம்மா” என்றவன்  இசை வெளியீட்டு விழா நடக்கும்  பாரதி உள்விளையாட்டு அரங்கிற்குச் சென்றான். இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டான் பார்வையாளர்கள் ஒருபுறம், மீடியா ஒருபுறம் அவனை சூழ பாதுகாப்பாக ஹாட்ஸ் அவனை

தேனிலும் இனியது காதலே 02 Read More »

தேனியும் இனியது காதலே 01

காதல்-01 பல கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கைப் பிடித்தான் நிதிஸ் சரன்   அவனுடைய இனிய குரலோ அனைவரையும் கட்டிப் போட்டது.”  தேடிக் கிடைப்பதில்லை  என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே ” எனும் பாடல் வரிகளை உணர்ந்து  பாடினான் போலும் அவன் குரலிலும் தேடல் கூடியது. அவன் குரல் குழைந்து ,வழிந்து உயிரை உலுக்கியது. பாடல் முடிந்ததும் , மைக்கை அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு மேடையை

தேனியும் இனியது காதலே 01 Read More »

தேனிலும் இனியது காதலே 01

காதல்-01 பல கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கைப் பிடித்தான் நிதிஸ் சரன்   அவனுடைய இனிய குரலோ அனைவரையும் கட்டிப் போட்டது.”  தேடிக் கிடைப்பதில்லை  என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே ” எனும் பாடல் வரிகளை உணர்ந்து  பாடினான் போலும் அவன் குரலிலும் தேடல் கூடியது.   அவன் குரல் குழைந்து ,வழிந்து உயிரை உலுக்கியது. பாடல் முடிந்ததும் , மைக்கை அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு

தேனிலும் இனியது காதலே 01 Read More »

error: Content is protected !!