தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(5)
இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இலா என்றிட இலக்கியா என்றாள் அவள். அவன் சிரித்து விட்டு ஓகே மிஸ்.இலக்கியா என்றவன் கிளம்பலாமா என்றிட சரியென்று வேகமாக கிளம்பினாள். என்ன எப்போ பாரு எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்றவனிடம் பதில் பேசாமல் அமைதியாக அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். மவளே உன்னை என்றவன் சட்டென்று பிரேக் போட அவள் சீட் பெல்ட் அணியாத்தால் டேஸ் போர்டில் முட்டிக் கொண்டாள். பச்ஆஆ அம்மா என்றவளிடம் சாரி இலா […]
தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(5) Read More »