தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(5)

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இலா என்றிட இலக்கியா என்றாள் அவள். அவன் சிரித்து விட்டு ஓகே மிஸ்.இலக்கியா என்றவன் கிளம்பலாமா என்றிட சரியென்று வேகமாக கிளம்பினாள். என்ன எப்போ பாரு  எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்றவனிடம் பதில் பேசாமல் அமைதியாக அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். மவளே உன்னை என்றவன் சட்டென்று பிரேக் போட அவள் சீட் பெல்ட் அணியாத்தால் டேஸ் போர்டில் முட்டிக் கொண்டாள். பச்ஆஆ அம்மா என்றவளிடம் சாரி இலா […]

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(5) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(4)

அண்ணா என்னை விட்ருங்கண்ணா என்று கூறியவளின் வாயைப் பொத்தியவன் சாலையைக் காட்டி அமைதியா இரு என்றான். சாலையில் வெள்ளையாக ஒரு மர்ம உருவம் இவர்களின் ஆட்டோவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவன் உருது மொழியில் மந்திரம் போல எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தான்.   அந்த மர்ம உருவத்தின் மீது மோதி காற்றாய் சீறிப் பறந்தது ஆட்டோ. நேராக சென்று ஒரு கோவிலின் முன் தான் ஆட்டோ நின்றது.   மன்னிச்சுரு தங்கச்சி உன்னை ரொம்ப

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(4) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(3)

அலுவலகம் விட்டு அவள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் எம்.டி யின் அறையில் இருந்து அழைப்பு வர அவளும் அங்கு சென்றாள். என்ன இலா கிளம்பிட்ட போல என்றவனை அவள் முறைக்க பச் பழக்கதோஷம் சாரி மிஸ்.இலக்கியா கிளம்பிட்டிங்க போல என்றவனிடம் டைம் ஆச்சுல சார் என்றாள். நீ சாரி் நீங்க என்னோட பர்சனல்செகரட்ரி உங்க பாஸ் நான் இன்னும் வேலை முடியாமல் உட்கார்ந்துட்டு இருக்கும் போது நீங்க எப்படி கிளம்பலாம் என்றவன் அவளிடம் ஒரு பைலை நீட்டி

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(3) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்….(2)

இலக்கியா தன் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் அலுவலகத்தில் நடந்த விசயங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னம்மா இலக்கியா அந்த ****டென்டர் பைல் எங்கே என்றான் அந்த அலுவலகத்தின் மேனேஜர் பாஸ்கர். அது ஒரு கவர்மென்ட் டெண்டர் பைல் அது  மட்டும் தொலைந்து போனால் அவ்வளவு தான் அவளது வேலை மட்டும் அல்ல கம்பெனியின் எதிர்காலமே காணாமல் போய்விடும். அந்த பைலை தன் மேஜை மட்டும் அல்லாது அலுவலகம் முழுவதும் தேடினாள் இலக்கியா.  என்ன

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்….(2) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1)

அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1) Read More »

error: Content is protected !!