தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1)

அழகான காலைவேளையில் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்தில் சந்தோசமாக கண் விழித்தாள் அவள் இலக்கியா. கண் விழித்தவள் காலண்டரைப் பார்க்க கடுப்பாகிப் போனாள். பிப்ரவரி 14. உலக காதலர் தினம். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது அவளது காதல் முறிந்த தினம். துக்கநாள் என்றே சொல்லலாம். அவள் மனம் என்றோ செத்து மடிந்த தன் முதல் காதலை நினைத்துப் பார்த்தது. அது வெறும் இன்பாச்சுவேசன் தான் என்று அவள் மூளைக்குத் தெரியும் ஆனால் பாலாய் போன […]

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(1) Read More »