நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன்..

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14

காதல் : 14 “சத்யா நீ இந்த பக்கம் வா…. என்னதான் இருந்தாலும் அவங்க பழகி இருக்கிறாங்க…. அதனால இந்தப் பொண்ணோட வாழ்க்கையே இப்போ கேள்விக்குறியாக இருக்கு… இந்தப் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கலாம்…..” என்று கூறினார். சௌந்தர பாண்டியன் இப்படி சொன்னதும் சத்தியாவுக்கு தலையே சுற்றியது. எதுவும் பேசாமல் நிமிர்ந்து சக்தியை பார்த்தாள். சக்தி, “நீங்க சொன்னா இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும் வேணாம்னா விட்டுட்டு போறதுக்கு நான் தயாராக இல்லை….. நான் சத்தியாவைத்தான் கல்யாணம் […]

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 13

காதல் : 13 நவீன முறையில் இருந்த அந்த காரில் இருந்து வெஸ்டர்ன் ஆடையில் தனது அழகை ஊரே பார்க்கும்படி நளினமாக நடந்து வந்தாள் ஜீவிதா. ஜீவிதாவை அங்கே சக்தி எதிர்பார்க்கவில்லை என்பது அவனது இறுகிய முகத்திலேயே தெரிந்தது. வாசுவும் இங்கே எப்படி ஜீவிதா வந்தாள் என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தான். ரகு யாரும் அறியாமல் தனது புன்னகையை உதடுகளுக்குள் மறைத்துக் கொண்டான். சபை நடுவே வந்து நின்றாள் ஜீவிதா. அவளைப் பார்த்ததும் சபை நடுவே சலசலப்பு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 13 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 12

காதல் : 12 அவரது குடும்பத்தினர் செய்த துரோகம் வேணியை மிகவும் காயப்படுத்தி விட்டது.. அவங்க மனசு உடைஞ்சி போயிட்டாங்க.. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த அம்மா ஒரு முடிவு எடுத்தாங்க.. என்னை கூட்டிட்டு அந்த வீட்ல இருந்து வெளியே வந்திட்டாங்க…  அவங்க யாரும் எங்களை தடுக்கல.. நானும் அம்மா சொல்றதுதான் சரினு என்னோட படிப்பு சம்மந்தமான சர்டிபிகேட் மட்டும் எடுத்திட்டு அம்மாகூட வந்திட்டேன்.  வீட்ல இருந்து வந்திட்டோம், ஆனால் எங்க போறதுனு தெரியாம டவுன்ல பஸ் ஸ்டாண்ட்ல

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 12 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 11

காதல் : 11 ஜீவிதா சக்தியை கோபப்படுத்திவிட்டு போனை வைத்து விட்டாள். நம்மளோட சத்தியாவின் கெட்ட நேரமோ என்னவோ அவளும் சுமதியும் சக்தியிடம் வந்து கொண்டு இருந்தனர்.  ஏற்கனவே கோபத்தில் இருந்த சக்தி தான் அவ்வளவு சொல்லியும் தனது பேச்சை கேட்காமல் சுமதியை வெளியே கூட்டிட்டு வந்த சத்தியாவின் மீது அவனது கோபம் திரும்ப அவள் அருகில் வந்ததும் அவளை அறைந்தான்.  சக்தி சத்தியாவை அறைந்ததும் சத்தியா “மன்னிச்சிடுங்க பெரியையா….” என்றாள்.  சுமதிக்கு எதுவும் புரியவில்லை. ‘அண்ணா

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 11 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10

காதல் : 10   காலை உணவினை சத்தியா செய்துகொண்டிருக்கும் போது சுமதி நித்திரையிலிருந்து எழுந்து சத்தியாவைத் தேடி வந்தாள்.  அவள் உட்கார்ந்து கொண்டு சமையல் செய்தபடி இருப்பதைப் பார்த்த சுமதி அவளருகே வந்தாள். சுமதியைப் பார்த்த சத்தியா,  “வா சுமதி காப்பி தரட்டுமா…?”  “இல்லை….” என்றவள் சத்தியாவின் அருகில் அமர்ந்து அவளது மடியில் படுத்துக் கொண்டாள். அவள் இவ்வாறு செய்ததில் அதிர்ச்சியானாள் சத்தியா. சுமதி சத்தியாவின் மடியில் படுத்தவாறு சத்தியாவுடன் பேச ஆரம்பித்தாள்.  “எனக்கு உங்களை

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09

காதல் : 09  தனது வீட்டிற்கு கூடச் செல்லாமல் வாசுவை தேடி அவனது ஊருக்கு வந்தான் சக்தி. அங்கே வாசு இருந்த நிலையைப் பார்த்த சக்திக்கு உயிரே போனது போல் இருந்தது.  சக்தியைப் பார்த்தவர்கள் “நீங்க யாரு தம்பி…….?” என்று கேட்டனர்.  “நான் சக்தி…. வாசுவோட நண்பன்… இவனுக்கு என்னாச்சி ஏன் சங்கிலியால கட்டிப் போட்டிருக்கிறீங்க…..?”  “அது வந்து தம்பி வாசு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவங்க அம்மா அப்பாவோட போட்டோவையே பார்த்திட்டு இருந்தான்…. அப்புறம் ஏதேதோ

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08

காதல் : 08 இவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த சக்தி தனது அருகில் நின்ற சத்தியாவை இழுத்து அணைத்து அவளின் இதழோடு இதழ் சேர்த்தான்.  இதைப் பார்த்தவர்கள் மட்டுமல்ல முத்தம் வாங்கிய சத்தியாவும் அதிர்ச்சி அடைந்தாள்.  “டேய் இங்க இருந்து இந்த கருமத்தை பார்க்கவா போறீங்க….? வாங்க போகலாம்…. எக்கேடோ கெட்டுப் போகட்டும்……” என்றார் சௌந்தரபாண்டியன்.  “ஆமா அப்பா வாங்க போகலாம்…..”  “வாடா ரகு…….” என்றவர்கள் திரும்பிச் சென்றனர்.  அவர்களை அவமானப்படுத்தவே சக்தி சத்தியாவிற்கு முத்தம்

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07

காதல் : 07  “சுமதி இங்க தங்கிக்கிறயா…..?” என சுமதியிடம் சக்தி கேட்டான். அதற்கு சுமதி, “இருக்க இடமே இல்லாத எனக்கு இந்த குடிசையும் கோயில்….” என்றாள். இவளது பதிலைக் கேட்ட சத்தியாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.  “உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நீங்க இங்கேயே எங்ககூடவே இருங்க…..” “சரி…..”  “சத்தியா இவங்ககூட பேசிட்டு இரு நான் பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வர்றேன்…..” “நீங்க எதுக்கு போறீங்கனு தெரியும்…. எங்களுக்கு எதுவும் வேண்டாம்…. நாங்க

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06

காதல் : 06 “உன்னைத்தான் கேட்கிறன் சுமதி இங்க என்ன பண்ற…..?”  “அண்ணா… அதுவந்து…”  “முதல்ல வெளியே வா….”  “ம்…..”  “உங்க முதலாளிக்கிட்ட போய் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வா…….”  “அண்ணா….”  “எதுவும் பேச வேண்டாம்.. சொல்லுறதை மட்டும் செய்……” என்றான் சக்தி.  சுமதி தனது முதலாளியிடம் தான் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் என்று கூற அவர் இங்கு கொஞ்சநாட்கள் வேலை செய்ததற்கான கூலியைக் கொடுத்து அனுப்பினார்.  சக்திக்கு கோபம் கோபமாக வந்தது. தனது கைகளை

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 05

காதல் : 05 ஜீவிதாவின் திட்டத்தினை செயல்படுத்த நினைத்த ரகு, “சரி ஜீவி நான் ஊருக்கு போயிட்டு நம்மளோட திட்டத்தை செய்திட்டு சொல்றேன்……”  “ஓகே ரகு…”  “பாய்…..”  “பாய்….”  ஜீவிதாவிடம் சொல்லிவிட்டு தனது ஹாஸ்பிடலுக்கு சென்றுவிட்டான் ரகு..  “சத்தியா கவனமா இரு நான் பெரிய வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்…..” “அம்மா…..”  “என்னடி….?”  “இல்லை பெரியையாவுக்கு மதியம் சாப்பாடு கொண்டு போகட்டுமா அம்மா……?”  “சத்தியா நாம கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி பண்றது பெரிய வீட்டுக்காரவங்களுக்கு தெரிஞ்சா என்ன

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 05 Read More »

error: Content is protected !!