நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14
காதல் : 14 “சத்யா நீ இந்த பக்கம் வா…. என்னதான் இருந்தாலும் அவங்க பழகி இருக்கிறாங்க…. அதனால இந்தப் பொண்ணோட வாழ்க்கையே இப்போ கேள்விக்குறியாக இருக்கு… இந்தப் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கலாம்…..” என்று கூறினார். சௌந்தர பாண்டியன் இப்படி சொன்னதும் சத்தியாவுக்கு தலையே சுற்றியது. எதுவும் பேசாமல் நிமிர்ந்து சக்தியை பார்த்தாள். சக்தி, “நீங்க சொன்னா இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும் வேணாம்னா விட்டுட்டு போறதுக்கு நான் தயாராக இல்லை….. நான் சத்தியாவைத்தான் கல்யாணம் […]
நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 14 Read More »